PAS: பில்லியன்கள் கொட்டிய பிறகும், சிலாங்கூரில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது

சிலாங்கூரில் வெள்ளத்தைத் தணிக்கும் திட்டங்களுக்காகப் பில்லியன் கணக்கான ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது, ஆனால் மாநிலம் தொடர்ந்து வெள்ளத்தில் சிக்கித் தவிக்கிறது என்று சிலாங்கூர் பாஸ் இளைஞர் தலைவர் முகமது சுக்ரி ஓமர் கூறினார். “வெள்ளத் தணிப்பு நிதியை அதிக அளவில் பெறும் நாடுகளில் சிலாங்கூர் ஒன்றாகும்". 2022 ஆம் ஆண்டில்,…

ஜொகூரில் சனி-ஞாயிறு வார இறுதியில் அன்னிய நேரடி முதலீட்டை அதிகரிக்க…

அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் மாநிலத்தில் வார இறுதி நாட்களைச் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றும் முடிவு அன்னிய நேரடி முதலீடுகளை அதிகரிக்கும் என்று ஜொகூர் டிஏபி தலைவர் தியோ நீ சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஒரு அறிக்கையில், தியோ (மேலே) ஜொகூர் ரீஜண்ட் துங்கு இஸ்மாயில்…

மருத்துவரின் மரணம்குறித்து விசாரிக்கக் குடும்பத்தைச் சந்திக்க சுகாதார அமைச்சருக்கு எம்.…

ஆகஸ்ட் 29 அன்று லாஹாட் டத்து மருத்துவமனையில் இறந்த நோயியல் நிபுணர் டாக்டர் டே டியென் யாவின் குடும்பத்தினரை நேரில் சந்திக்குமாறு கோத்தா மலகா எம்பி கூ போய் தியோங், சுகாதார அமைச்சர் சுல்கெப்ளி அஹ்மட்டை அழைத்துள்ளார். கூ ஒரு அறிக்கையில், சுகாதார அமைச்சகம் தற்போதைய விசாரணைகள் வெளிப்படையான…

ஆசியான் தலைவர் – ஒற்றுமை, உள்ளடக்கம், ஒத்துழைப்பு ஆகியவற்றின் தொலைநோக்குப்…

மலேசியா அடுத்த ஆண்டு ஆசியான் தலைவர் பதவியில் இருக்கும்போது ஒற்றுமை, உள்ளடக்கம் மற்றும் ஒத்துழைப்பின் பார்வையுடன் வழிநடத்தத் தயாராக உள்ளது என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறினார். பிராந்தியத்தின் நிலைத்தன்மையை அச்சுறுத்தும் சமீபத்திய புவிசார் அரசியல் பிளவுகள், பகிரப்பட்ட தலைமைத்துவம் மற்றும் வலுவான நடுநிலை கொள்கையுடன் ஆசியான் சவால்களைச்…

தியோ புதிய ஜொகூர் டிஏபி தலைவர், வோங் அவரது துணைத்…

குலாய் எம்பி தியோ நீ சிங் புதிய ஜொகூர் டிஏபி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார், அதே நேரத்தில் க்ளுவாங் எம்பி வோங் ஷு குய் அவரது துணைவராக உள்ளார். மாநில துணைத் தலைவர்களைப் பொறுத்தவரை, இரண்டு பதவிகளும் பெங்காரம் சட்டமன்ற உறுப்பினர் கான் பெக் செங் மற்றும் ஷேக் உமர்…

பாகன் டத்தோக்கில் வெடிப்பு கரைகளை சரிசெய்ய குறைந்தபட்சம் ரிம 120மில்லியன்…

பாகன் டத்துக்கில் 12 பகுதிகளில் வெடிப்பு கரைகளை பழுதுபார்ப்பதற்கு குறைந்தது சேதமடைந்த ஒவ்வொரு கட்டமைப்பிற்கும் ரிம10 மில்லியன் செலவாகும் என்று துணைப் பிரதமர் அஹ்மத் ஜாஹிட் ஹமிடி கூறினார். சுங்கை தியாங் செலாட்டான் பண்டைச்  சீரமைக்க அரசாங்கம் இதுவரை ரிம18 மில்லியனை ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், சுங்கை டியாங் உட்டாராவில்…

அன்வார்: தமிழ், சீன மொழி கற்பிக்க கூடுதல் ஆசிரியர்களுக்குப் பயிற்சி…

ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் தேசிய மொழிக்குக் கூடுதலாகச் சீன மற்றும் தமிழ் மொழி பயிற்சிக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்த அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாகப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். கல்வி அமைச்சினால் இந்தப் பாடங்களில் அதிகமான ஆசிரியர்கள் பயிற்றுவிக்கப்பட்டு தமிழ் மற்றும் சீன தேசிய வகைப் பள்ளிகளுக்குப் பணியமர்த்தப்படுவதற்கு இது அனுமதிக்கும்…

விளையாட்டு வீரர்கள் போல் வேடமணிந்து நுழைந்த  அயல்நாட்டவர்கள் கைது

21 பங்களாதேஷ் பிரஜைகள் கைது செய்யப்பட்டதாக குடிவரவுத் துறை இயக்குநர் ஜெனரல் ஜகாரியா ஷபான் தெரிவித்தார். குடிவரவுத் துறையின் இயக்குநர் ஜெனரல் ஜகாரியா ஷபான் கூறுகையில், அதிகாரிகளை ஏமாற்ற,ஒரு  சிண்டிகேட் வெளிநாட்டு பிரஜைகளை, முக்கியமாக பங்களாதேஷில் இருந்து, விளையாட்டு வீரர்கள் போல் உடை அணிந்து கொண்டு இவர்கள் வந்தனர்.…

அம்னோவுடன் தொடர்புடைய பலர் இன்னும் பதவியில் உள்ளனர் – PN…

பிரதமர் அன்வார் இப்ராஹிமின் கீழ் ஒப்பீட்டளவில் குறைந்த எண்ணிக்கையிலான அரசியல் நியமனங்கள், முந்தைய நிர்வாகங்களிலிருந்து, குறிப்பாக அம்னோவுடன் தொடர்புடையவர்கள் தொடர்ந்து இருப்பதால், தவறாக வழிநடத்துவதாகப் பெரிக்கத்தான் நேஷனல் தலைவர் ஒருவர் கூறியுள்ளார். ஜனநாயகம் மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான நிறுவனம் (Institute for Democracy and Economic Affairs) வெளியிட்ட…

தேசிய மொழியைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தியதற்காக ‘உயரடுக்கு குழுக்களுக்கு’ பிரதமர் கண்டனம்

பிரதம மந்திரி அன்வார் இப்ராஹிம், ஆங்கில மொழியின் மீதான மோகத்திற்காகச் சில "உயரடுக்கு குழுக்களை" விமர்சித்தார், இது பஹாசா மலாயுவின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிட வழிவகுத்தது. ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே வெற்றியும் புத்திசாலித்தனமும் அடைய முடியும் என்ற நம்பிக்கை தவறானது என்றார். "ஆங்கிலத்தின் முக்கியத்துவத்தை குறைப்பதை நான்…

ஜொகூரில் சர்ச்சைக்குரிய ஓட்டப் போட்டி தொடர்பாக 3 பேரைக் காவல்துறையினர்…

நேற்று கோத்தா திங்கியில் நடந்த 2024 Pan Asia International Run நிகழ்வின்போது அநாகரீகமான மற்றும் ஆபாசமான முறையில் நடந்து கொண்ட சம்பவம் தொடர்பான விசாரணையில் உதவ இரண்டு வெளிநாட்டவர்கள் உட்பட மூன்று பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர். 39 மற்றும் 70 வயதுடைய சந்தேக நபர்கள் நேற்று…

கடன் வாங்குதல், நிதிப்பற்றாக்குறையை குறைக்க அரசு உறுதியாக உள்ளது, அன்வார்…

தேசியக் கடனைக் குறைப்பதன் மூலம் அதன் படிப்படியான நிதி ஒருங்கிணைப்பு இலக்கை அடைவதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறினார். அனைத்து மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் தொடர்ந்து முதலீடு செய்து வருவதாக நிதியமைச்சர் அன்வார் கூறினார். அவரது மடானி அரசாங்கம் ரிம 1.5…

PN சிலாங்கூரை ஆட்சி செய்தால், முஸ்லிம் அல்லாதவர்களின் வாழ்க்கை முறையை…

பெரிகத்தான் நேஷனல் மாநிலத்தை ஆளப்போகும் நிகழ்வில் அவர்கள் பயப்பட ஒன்றுமில்லை என்று சிலாங்கூரில் உள்ள முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இன்று பாஸ் தலைவர் ஒருவர் உறுதியளித்தார். சிலாங்கூர் பாஸ் தலைவர் அப் ஹலிம் தமுரி அவர்கள் முஸ்லிமல்லாதவர்களின் உரிமைகளை எப்போதும் மதிக்கிறார்கள் என்றும், அவர்களின் வாழ்க்கை முறையை மாற்றும்படி அவர்களை…

GISBH ஆய்வு பல சட்ட அம்சங்களை உள்ளடக்கியது – சைபுதீன் 

Global Ikhwan Services and Business Holdings (GISBH) மீதான போலீஸ் விசாரணை பல சட்ட அம்சங்களை உள்ளடக்கியது, இது விசாரணையின் வளர்ச்சியடைந்து வரும் தேவைகளின் அடிப்படையில் அமைப்புடன் தொடர்புடைய நபர்களின் கைதுகளின் எண்ணிக்கையை மாற்றியது. இந்த வழக்கில் 1,000க்கும் மேற்பட்ட காவல்துறையினரும், ஆலோசனை மற்றும் உளவியல் நிபுணர்களும்…

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட வேண்டும் –…

டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் இன்று பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் மிகவும் இணக்கமான உறவை உருவாக்க அதிக நேரம் பழக வேண்டும் என்று அறிவுறுத்தினார். வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்படக்கூடிய மனச்சோர்வு போன்ற மனநலப் பிரச்சினைகளைக் கையாள்வதற்கும் இது உதவும் என்று அவர் கூறினார்.…

யானை தாக்கியதாகச் சந்தேகிக்கப்படும் முதியவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

தோட்டத்திற்குச் சென்று காணாமல் போனதாகக் கூறப்படும் முதியவர் ஒருவர் காட்டு யானை தாக்கியதில் சந்தேகத்தின் பேரில் இன்று காலைச் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஹுலு தெரெங்கானு மாவட்ட காவல்துறைத் தலைவர் ஜைனுல் முஜாஹிதின் மாட் யூடின் கூறுகையில், முசா அஹ்மத் (65) என்பவரைக் கிராம மக்கள் காலை 7.15 மணியளவில்…

சிறு பிரச்சினைக்காக பாலஸ்தீனியர்களை திருப்பி அனுப்பக் கோருவது நியாயமற்றது –…

போக்குவரத்து மையத்தில் நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து காயமடைந்த பாலஸ்தீனியர்களை மலேசியா திருப்பி அனுப்பக் கோருவது நியாயமற்றது என்று உள்துறை அமைச்சர் சைபுதீன் நசுஷான் இஸ்மாயில் இன்று தெரிவித்தார். விஸ்மா வளாகத்தில் இரண்டு பாலஸ்தீனிய பெண்கள் கலவரத்தில் ஈடுபட்டது தொடர்பாக சமீபத்தில் பொதுமக்களின் பின்னடைவுக்கு பதிலளித்த அமைச்சர், காசா மீதான…

குடியுரிமை திருத்தங்களிலிருந்து சபாவுக்கு விலக்கு அளிக்க கோரிக்கை

இம்மாதம் மக்களவையில் கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்படும் குடியுரிமைச் சட்டத்தின் முன்மொழியப்பட்ட திருத்தங்களின் விதிகளில் இருந்து சபாவிற்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று துணை முதல்வர் ஜெப்ரி கிட்டிங்கன்  தெரிவித்தார். இது குறித்து சமீபத்தில் நடந்த மாநில அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மத்திய அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்ட…

தொழில்வாய்ப்பை தவறவிட்ட வங்கதேச தொழிலாளர்களுக்கு முன்னுரிமை

தங்கள் நாட்டில் நிலவும் அரசியல் குழப்பம் காரணமாக மலேசியாவில் வேலை தேடும் வாய்ப்பை இழந்த வங்கதேச மக்களுக்கு மலேசியா அதிக கவனம் செலுத்தும் என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார். வங்கதேச தொழிலாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களின் சேர்க்கையை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து வங்கதேச  அரசாங்கம் மலேசியாவிடம் முறையிட்டுள்ளதாக…

பணியாளர்களின் மன ஆரோக்கிய அழுத்தத்தை குறைக்கும் பணியிடங்களை முதலாளிகள் நிறுவ…

அரசாங்கம் உட்பட முதலாளிகள், மன அழுத்தத்தைக் குறைக்கும் பணியிடங்களை நிறுவுவதன் மூலம், மன அழுத்தம் மற்றும் சோர்வு போன்ற மனநலப் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் தொழிலாளர்களின் அபாயத்தைக் குறைக்க முடியும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர். ரிலேட் மலேசியா என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் நிறுவனரான மருத்துவ உளவியலாளர் டாக்டர் சுவா…

சரவா மற்றும் சபாவிற்கு மக்களவையில் மூன்றில் ஒரு பங்கு குழப்பமானது

சரவாக் மற்றும் சபாவிற்கு 35 மக்களவை இடங்களை வழங்குவது பெரும் தேர்தல் சீர்குலைவுகளுக்கு வழிவகுக்கும் என்று தேர்தல் சீர்திருத்த தன்னார்வ தொண்டு நிறுவனம் கூறுகிறது. இன்று ஒரு அறிக்கையில், எங்கேஜ் மலேசியா ஒப்பந்தம் 1963 ஐப் பாதுகாப்பது பற்றிய கவலைகள் இருந்தபோதிலும், சபா மற்றும் சரவாக் ஆகியவை மலேசியாவின்…

போலி மருத்துவச் சான்றிதழ் வழங்கியதாக ஆசிரியர்கள் மீது குற்றம் சாட்டுவது…

மற்ற அரசு ஊழியர்களை விட ஆசிரியர்கள் உடல்நிலை சரியில்லாமல் இருப்பது போல் நடித்து மருத்துவ விடுப்புச் சான்றிதழ் (MCs) அதிகமாக எடுத்துக்கொள்வதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை கல்வி அமைச்சர் பத்லினா சிடெக் நிராகரித்துள்ளார். நாட்டின் 400,000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தங்கள் கடமைகளை அர்ப்பணிப்புடனும் நேர்மையுடனும் செய்ய வேண்டும் என்று…

அன்வாரின் பாகிஸ்தான் பயணம் மூலம் மலேசியா ரிம2.65 கோடி வர்த்தக…

பிரதமர் அன்வார் இப்ராகிமின் மூன்று நாள் அரசுமுறை பயணத்தின் மூலம் 2.65 கோடி ரிங்கிட் மதிப்பிலான வர்த்தக ஒப்பந்தங்கள் சாத்தியமாகியுள்ளதாக முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு ஜப்ருல் அஜீஸ் தெரிவித்தார். மர அடிப்படையிலான பொருட்கள், உரங்கள், பெட்ரோ இரசாயனங்கள் மற்றும் ஓலி இரசாயனங்கள் ஆகியவற்றுடன் மலேசிய…