மருத்துவமனையில் கோவிட் -19 நோயாளிகளின் சேர்க்கை அதிகரித்து வருகிறது

மாநிலங்களுக்கு இடையேயான பயணத்தை அரசாங்கம் அனுமதித்ததிலிருந்து, பல மாநிலங்களில் உள்ள பொது மருத்துவமனைகளில், கோவிட் -19 நோயாளிகளின் சேர்க்கை அதிகரித்து வருவதாக மலேசிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அரசு மருத்துவமனைகள், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயாவில் உள்ள கோவிட் -19 தனிமைப்படுத்தல் மற்றும் சிகிச்சை மையங்களில் (பி.கே.ஆர்.சி.), அக்டோபர் 11-இல்…

`பிஎச் எந்தவொரு கட்சியுடனும் ஒத்துழைக்கலாம்` – தியான் சுவா அழைப்பிற்கு…

மலாக்கா பிஆர்என்-இல், "வெற்றியைத் தரக்கூடிய எந்தவொரு தரப்புடனும்" பிஎச் இணைந்து பணியாற்றலாம் என்ற பி.கே.ஆர். உதவித் தலைவரின் அழைப்பை டிஏபி அமைப்புச் செயலாளர் அந்தோணி லோக் ஏற்கவில்லை. "அது தியான் சுவாவின் தனிப்பட்ட கருத்து. டிஏபியின் நிலைப்பாடு பிஎச் தலைமை மன்றக் கூட்டத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. “முன்னாள் முதல்வர்…

மும்முனை போட்டி : ‘இன்று நாங்கள் முடிவு செய்கிறோம்`

பிஆர்என் மலாக்கா | தேசியக் கூட்டணி (பிஎன்), பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) மற்றும் அம்னோ என, மும்முனை போட்டியை மலாக்கா மாநிலத் தேர்தல் (பிஆர்என்) காணும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகத் தெரிகிறது. இன்று, அஹ்மத் ஜாஹித் ஹமிடி கூறியபடி, அம்னோ – தேசிய முன்னணியின் முடிவிற்காகத் தொடர்ந்து காத்திருக்க…

`அருள் கந்தா பிஏசி விசாரணைக்கு வருவதை யாரும் தடுக்கவில்லை` –…

முன்னாள் 1எம்டிபி தலைமை நிர்வாக அதிகாரி அருள் கந்தா கந்தசாமி, நிறுவனத்தின் பொதுக் கணக்குக் குழுவின் (பிஏசி) கணக்காய்வுக் கூட்டத்தில் கலந்துகொள்ள ஒருபோதும் தடை விதிக்கப்படவில்லை என்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இன்று தெரிவித்தது. 2016-ஆம் ஆண்டின் தொடக்கத்தில், பிஏசி-இடம் வழங்கப்படுவதற்கு முன்பு, 1எம்டிபியின் தணிக்கை அறிக்கையைத் திருத்தியதாக குற்றம்…

காணாமல் போன RM25 மில்லியன் : சம்பந்தப்பட்ட எம்ஏசிசி அதிகாரி…

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) RM25 மில்லியன் பண இழப்பு வழக்கில் தொடர்புடைய முக்கியச் சந்தேக நபர், தற்போது போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளிலும் விசாரிக்கப்படுகிறார். தடைசெய்யப்பட்ட பொருளை விநியோகிப்பதில், அந்த எம்ஏசிசி அதிகாரி ஈடுபட்டிருக்கலாம் என்பதற்கான அறிகுறிகளைக் கண்டுபிடிப்பதற்கு முன்பு, சந்தேக நபர் எரிமின் 5 மாத்திரைகள்…

மலாக்காவில் மாற்றத்தைக் கொண்டு வந்ததால் பிஎச் அவர்களை அழைத்தது –…

அம்னோ-பெர்சத்து தலைமையிலான மாநில அரசு வீழ்ச்சிகாண, மாநிலத்தில் மாற்றத்தைக் கொண்டுவர நடவடிக்கை எடுத்ததால், பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) தலைமை மன்றம் அந்த நான்கு மலாக்கா சட்டமன்ற உறுப்பினர்களையும் கொண்டாடியது என்று பிகேஆர் தலைவர் அன்வர் இப்ராகிம் கூறினார். நெகிரி செம்பிலான், போர்ட்டிக்சனில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அன்வர், கடந்த…

`மைசெஜாத்திரா இன்னும் பாதுகாப்பாக இல்லை` – மென்பொருள் வல்லுநர்

பயன்பாட்டின் சார்பான மின்னஞ்சல்கள் மற்றும் ஒற்றை பயன்பாட்டு கடவுச்சொற்களை (ஒதிபி), மூன்றாம் தரப்பினர் கையாளுவதற்கு அனுமதிக்கும் பாதிப்பை மைசெஜாத்திரா கொண்டுள்ளது என்று மைசெஜாத்திரா பணிக்குழு கூறுகிறது. மைசெஜாத்திரா பணிக்குழு, ஒதிபி பிரச்சினையை நிவர்த்தி செய்ததாகவும், ஆனால் மின்னஞ்சல் தொடர்பாக இதுவரை எந்த எதிர்வினையும் கொடுக்கவில்லை என்றும் கூறியுள்ளது. இந்தப்…

இட்ரிஸ், 3 சட்டமன்ற உறுப்பினர்கள் பிகேஆரில் சேர்வதில் ஏஎம்கே கெடா…

கெடா பிகேஆர் இளைஞர் (ஏஎம்கே) தலைவர் முகமது ஃபிர்டாவுஸ் ஜோஹரி, முன்னாள் மலாக்கா முதல்வர் இட்ரிஸ் ஹரோன் மற்றும் மற்ற மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் பிகேஆரில் இணைவதைத் தான் ஏற்கவில்லை என்று கூறினார். அவர்கள் நான்கு பேரும், மலாக்கா மாநில அரசைக் கவிழ்ப்பதில் முக்கியப் பங்கு வகித்தனர், மாநிலத்…

பாதுகாவலர் ஊதியப் பிரச்சினையில் தலையிட கல்வியமைச்சுக்கு வலியுறுத்து

பெர்லிஸில் உள்ள 10 பள்ளிகளில், பாதுகாவலர்களுக்குச் சம்பளம் வழங்குவதில் ஏற்படும் தாமதப் பிரச்சனையில் கல்வி அமைச்சு தலையிட வேண்டுமென அரசு ஒப்பந்த தொழிலாளர் வலைபின்னல் (ஜேபிகேகே) கேட்டுக் கொண்டுள்ளது. பாதுகாப்பு சேவை ஒப்பந்தம் வழங்கப்பட்ட தனியார் நிறுவனம், 38 பாதுகாவலர்களுக்கு இரண்டு மாதங்களுக்குச் சம்பளம் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.…

யுஇசி அங்கீகாரம் : `புதிய காதலரிடம் கேளுங்கள்` – டோங்…

ஒருங்கிணைந்த தேர்வு சான்றிதழை (யுஇசி) அங்கீகரிக்கும் விவகாரத்தை, தேசியக் கூட்டணி (பிஎன்) அரசாங்கத்திடம் குறிப்பிடுமாறு, முன்னாள் கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக், சீன அழுத்தக் குழுவான டோங் ஸோங்கைக் கேட்டுக்கொண்டார். ஏனென்றால், தான் தற்போது அரசாங்கத்தில் இல்லை, தவிர அந்தப் பிரச்சினைக்கு அவர் இனி பொறுப்பல்ல என்று மஸ்லி…

பிஆர்என் மலாக்கா : பிகேஆர் 4 கூடுதல் இடங்களில் போட்டியிடும்

மலாக்கா மாநிலத் தேர்தலில் (பிஆர்என்) 12 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுவதை பிகேஆர் நோக்கமாகக் கொண்டுள்ளது. 14-வது பொதுத் தேர்தலுடன் (ஜிஇ14) ஒப்பிடும்போது, 4 இடங்கள் கூடுதலாக, 12 சட்டமன்றத் தொகுதிகளை பிகேஆர் இலக்கு வைத்துள்ளது என்று அதன் தலைவர் ஹலீம் பாச்சிக் கூறினார். "பிகேஆர் ஜிஇ14-இல் போட்டியிட்ட 8…

5,745 புதிய கோவிட் -19 நேர்வுகள்

சுகாதார அமைச்சு இன்று 5,745 புதிய கோவிட் -19 நேர்வுகளைப் பதிவு செய்துள்ளது, ஒட்டுமொத்த நேர்வுகள் இப்போது 2,401,866 ஆகும். அக்டோபர் 9 முதல், சுகாதார அமைச்சு அடுத்த நாள் கோவிட்நவ் வலைத்தளம் வழியாக, மாநிலம் வாரியான புதிய நேர்வுகளின் விவரங்களை வெளியிடுகிறது. நேற்று 5,434 புதிய நேர்வுகள்…

இட்ரிஸ் ஹரோன் பிஎச் டிக்கெட்டில் போட்டியிடலாம்

சுங்கை உடாங் சட்டமன்ற உறுப்பினர் இட்ரிஸ் ஹரோன், அவரும் மற்ற மூன்று சட்டமன்ற உறுப்பினர்களும் மலாக்கா மாநிலத் தேர்தலில், பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) டிக்கெட்டுகளில் போட்டியிடலாம் என்று சுட்டிக்காட்டினார். இட்ரிஸ் எந்தக் கட்சியில் சேருவது என்பதைத் தேர்வு செய்ய முடியாது என்றும் கூட்டணியில் தனது நிலையைத் தீர்மானிக்க பிஎச்…

மலேசியப் பெரியவர்களில் 94 விழுக்காட்டினருக்கு முழு தடுப்பூசி போடப்பட்டுள்ளது

மலேசியாவில், 21,993,417 பேர் அல்லது நேற்று இரவு 11.59 வரையில், 94 விழுக்காடு பெரியவர்கள் கோவிட் -19 தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக கோவிட்நவ் வலைதளத்தில் சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், பெரியவர்களில் 97.3 விழுக்காட்டினர் அல்லது 22,756,938 பேர் குறைந்தபட்சம் ஒரு மருந்தளவு தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். நேற்று,…

சட்டவிரோதச் சூதாட்ட சிண்டிகேட்களிலிருந்து மாதாந்திரப் பணம் – சிலாங்கூர் எம்பி…

சிலாங்கூர் மந்திரி பெசார் (எம்பி) அமிருதீன் ஷாரி, மாநிலத்தில் செயல்படுவதாகக் கூறப்படும் சட்டவிரோதச் சூதாட்டச் சங்கங்களிலிருந்து "மாதாந்திரக் கொடுப்பனவுகளைப்" பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளைக் கடுமையாக மறுத்தார். ஓர் அறிக்கையில், அமிருதீன் கீச்சக உரிமையாளர் @edisi_siasatmy கூறிய குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும் விவரித்தார். "எந்த ஆதாரமும் இல்லாத, சட்டவிரோதச் சூதாட்ட…

பிரதமர்; தடுப்பூசி எதிர்ப்பாளர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களுக்கு சுய -மனப்பான்மை தான்…

மக்களுக்கு கஷ்டத்தை ஏற்படுத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை, கோவிட் -19 தடுப்பூசிக்கு எதிரானவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு அவர்களின் சொந்த அணுகுமுறை தான் காரணம் என்று பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினார். தடுப்பூசி தற்போது கட்டாயமில்லை என்றாலும், மாநில அனுமதிகள் உட்பட பல்வேறு சலுகைகள் மூலம், அதைப் பெற்றவர்கள்…

கட்சி தாவல் : அரசாங்கம் சர்வதேச சட்ட மாதிரியை ஆய்வு…

மக்களவை | கட்சி தாவல்கள் தொடர்பான சட்டங்களைச் செயல்படுத்துவது தொடர்பாக, பல மாநிலங்களில் நடந்த நீதிமன்ற வழக்குகள் உட்பட மாநில அளவில் பயன்படுத்தப்படும் சட்டங்களை அரசாங்கம் மதிப்பாய்வு செய்கிறது. பிரதமர் துறை (நாடாளுமன்றம் மற்றும் சட்டம்) அமைச்சர் டாக்டர் வான் ஜுனைடி துவாங்கு ஜாபர், அது தவிர, இந்தியா,…

5,434 புதிய நேர்வுகள், 112 நாட்களில் மிகக் குறைவு

சுகாதார அமைச்சு இன்று 5,434 புதிய கோவிட் -19 நேர்வுகளை அறிவித்துள்ளது. ஒட்டுமொத்த நேர்வுகள் இப்போது 2,396,121. இன்று பதிவாகியுள்ள புதிய நோய்த்தொற்றுகள் ஜூன் 28 முதல் 112 நாட்களில் மிகக் குறைந்த எண்ணிக்கை ஆகும். அக்டோபர் 9 முதல், சுகாதார அமைச்சு மாநில வாரியான புதிய நேர்வுகளின்…

படிவம் 5 மாணவர்கள் சுழற்சி முறையில் இல்லாமல் பள்ளி செல்லும்…

படிவம் ஐந்து மாணவர்கள் சுழற்சி முறையில் இல்லாமல் பள்ளி செல்வதற்கு ஏற்ற வகையிலான தடுப்பூசி விகிதங்கள் குறித்து கல்வி அமைச்சு சுகாதார அமைச்சுடன் விவாதித்து வருகிறது. அதன் அமைச்சர் டாக்டர் ரட்ஸி ஜிடின், படிவம் ஐந்து மாணவர்களில் 97 விழுக்காட்டினர் (371,696 மாணவர்கள்) முதல் மருந்தளவைப் பெற்றுள்ளனர், அதே…

நவம்பர் 20-ல் மலாக்காவில் இடைத்தேர்தல்

தேர்தல் ஆணையம் (இசி) நவம்பர் 20-ம் தேதி, மலாக்கா மாநிலத் தேர்தலுக்கான (பிஆர்என்) தேதியாக அறிவித்துள்ளது என்று அதன் தலைவர் அப்துல் கனி சால்லே இன்று தெரிவித்தார். வேட்புமனு தாக்கல் நவம்பர் 8-ஆம் தேதியும், ஆரம்ப வாக்குப்பதிவு நவம்பர் 18-ஆம் தேதியும் நடைபெறும் என்று அவர் இன்று மலாக்காவில்…

மார்ஹேன் ஒன்றுகூடல் : கோவிட் -19 தொற்றினால் மோசமடைந்த மக்கள்…

நேற்று சர்வதேச வறுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, அடிமட்ட மக்கள் கூட்டணி (மார்ஹேன் கூட்டணி), கோவிட் -19 தொற்றினால் மோசமடைந்து வரும் மக்கள் பிரச்சினைகளை எழுப்பியது. மார்ஹேன் கூட்டணி (காபுங்கான் மார்ஹேன்) என்றப் பெயரைப் பயன்படுத்தி, B40 மற்றும் B20 குழுக்களைச் சார்ந்த மலேசியர்களை அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர் (B20…

திகேஎம் பதவி போராட்டம் : குற்றச்சாட்டுகளை இராமசாமி மறுப்பு

குழு குழுவாகப் பிரிந்து செயல்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டை, குறிப்பாக பினாங்கில் உள்ள இந்தியத் தலைவர்கள் மீதான குற்றச்சாட்டுகளைப் பினாங்கு துணை முதல்வர் பி இராமசாமி நிராகரித்தார். அடுத்த பொதுத் தேர்தலில், இராமசாமி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட விரும்புவதாகக் கூறப்படுவதைத் தொடர்ந்து, காலியாக விடப்படக் கூடிய துணை முதல்வர் (திகேஎம்)…

எதிர்க்கட்சித் தலைவராக ஒரு மாதத்திற்கு RM33.5k பெற அன்வர் ஒப்புக்கொள்ளவில்லை

அன்வர் இப்ராகிம் எதிர்க்கட்சித் தலைவராகப் பெறும் மாதாந்திரச் சம்பளம் மற்றும் கொடுப்பனவை ஏற்றுக்கொள்ளவில்லை. நேற்றிரவு ஓர் அறிக்கையில், பக்காத்தான் ஹராப்பான் தலைவரான அன்வர், அந்தப் பணத்தை ஏழைகளுக்குத் திருப்பிவிட உள்ளதாகக் கூறினார். பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப்பின் சலுகைக் கடிதத்தின் அடிப்படையில், எதிர்க்கட்சித் தலைவர் மாதாந்திரச் சம்பளம் RM33,560.20…