ஜெபக் இடைத்தேர்தலில் ஸ்டீவன்சன் ஏன் போட்டியிடுகிறார்?

மற்ற வேட்பாளர்கள் அரசியல் செயற்திட்டத்தை சாதிக்க மேற்கொண்டிருக்கலாம், ஆனால் ஸ்டீவன்சன் ஜோசப் சும்பாங் அடுத்த மாதம் ஜெபக் மாநில இடைத் தேர்தலில் போட்டியிட அதிக தனிப்பட்ட காரணத்தைக் கொண்டுள்ளார். அவர் ஒரு புற்றுநோய் சிகிச்சை மையம் நிறுவ வேண்டும் என்று விரும்புகிறார். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகக் கர்ப்பப்பைப் புற்றுநோயுடன்…

மூத்த குடிமக்களுக்கு மலாய் தெரியாதென்றால் குடியுரிமை கிடைக்காதா?

இராகவன் கருப்பையா - குடியுரிமைக்காக காத்திருக்கும் மூத்த குடிமக்களில் நிறைய பேருக்கு மலாய் மொழியில் ஆற்றல் இல்லாததால் அவர்களுடைய விண்ணப்பங்களை பரிசீலிக்க இயலவிலை என உள்துறை அமைச்சர் சைஃபுடின் கூறியது ஏற்புடையதாக இல்லை. ஒற்றுமை அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து கடந்த 10 மாதங்களில் மொத்தம் 10,381 பேரின் குடியுரிமை விண்ணப்பங்கள்…

நாளை ஐக்கிய நாடுகள் சபையின் அவசர கூட்டத்திற்கு மலேசியா ஆதரவு

நியூயார்க்கில் உள்ள உலக அமைப்பின் தலைமையகத்தில், நாளைக் கூட்டத் திட்டமிடப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் (UNGA) சிறப்பு அமர்வை மீண்டும் தொடங்குவதற்கான அழைப்பை மலேசியா ஆதரிக்கிறது. அரபு குழு மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC) அழைப்புக்குப் புருனே, பங்களாதேஷ், கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மாலத்தீவு, திமோர்…

தேசிய மொழியில் எழுதப்படாத கடிதங்களைப் புறக்கணிக்குமாறு அரசுத் துறைகளுக்கு நினைவூட்டப்பட்டுள்ளது

தேசிய மொழியைத் தவிர வேறு மொழியில் எழுதப்படும் கடிதங்களை கவனிக்க  வேண்டாம் என்று அனைத்து அரசுத் துறைகளுக்கும் பிரதமர் அன்வார் இப்ராகிம் நினைவூட்டினார். தேசிய மொழி தசாப்த திருவிழா மற்றும் தேசிய வாசிப்பு தசாப்தத்தை இன்று துவக்கி வைத்து உரையாற்றிய அன்வார், தேசிய மொழியில் அரசு துறைகளுடன் தொடர்பு…

பெர்சத்து எம்பி அன்வாருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த பிறகு நாடாளுமன்றத்திற்கு…

பெர்சத்துவின் குவாலா கங்சார் எம்.பி.யான இஸ்கந்தர் துல்கர்னைன் அப்துல் காலிட்(Iskandar Dzulkarnain Abdul Khalid), பிரதமர் அன்வார் இப்ராகிமுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்ததிலிருந்து எந்த நாடாளுமன்றக் கூட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை. நேற்றைய (அக். 24) நிலவரப்படி, ஹன்சார்ட் பதிவுகளின்படி, அக்டோபர் 9, 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் அவரது…

வெற்றிகரமான இருதய ஸ்டென்ட் அறுவை சிகிச்சையிலிருந்து ரஃபிஸி குணமடைந்து வருகிறார்…

பொருளாதார அமைச்சர் ரபிஸி ரம்லி கடந்த வாரம் இருதய ஸ்டென்ட் பொருத்தும் செயல்முறையை மேற்கொண்டார், இப்போது அவர் குணமடைந்து வருவதாக உள்துறை அமைச்சர் சைபுதீன் நசுஷன் இஸ்மாயில் தெரிவித்தார். அந்த நேரத்தில் பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படாததால், பிகேஆர் துணைத் தலைவராக இருக்கும் ரஃபிசிக்கு நெருக்கமான ஒரு வட்டாரம்மூலம் இந்த…

சைபுதீன்: குடியுரிமை விண்ணப்ப செயல்முறை காலம் 14 நாட்களாகக் குறைக்கப்பட்டது

தேசியப் பதிவுத் துறை (NRD) தொடங்கியுள்ள ஒருங்கிணைந்த பாதுகாப்பு சோதனை முறையின் மூலம் குடியுரிமை விண்ணப்ப செயலாக்க காலம் 73 நாட்களிலிருந்து 14 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. ராயல் மலேசியா காவல்துறை (PDRM) உடன் இணைந்து, NRD உருவாக்கிய அமைப்பைச் செயல்படுத்தியதன் மூலம், விண்ணப்பத்திற்கான செயலாக்க நேரம் இப்போது மிகவும்…

உள்ளூர் இளைஞர்களைக் கவரும் வகையில்  தோட்ட வேலைகள் குறித்து அரசு…

இளைய தலைமுறையினரை கவரும் வகையில் நெகிழ்வான தோட்ட வேலைகளை அறிமுகப்படுத்த மனிதவள அமைச்சு ஆலோசித்து வருவதாகப் பிரதி அமைச்சர் முஸ்தபா சக்முட் தெரிவித்துள்ளார். 3D (அசுத்தமான, ஆபத்தான மற்றும் கடினமான) வேலைகளில் ஈடுபடுவதற்கு, குறிப்பாக இளைய தலைமுறையினர் அந்தத் துறையில் ஆர்வம் காட்டாததால், உள்ளூர் தொழிலாளர்களை நாடுவது சிரமங்களை…

செப்டம்பர் 2023 வாக்காளர் பட்டியல் பரிசீலனைக்கு திறக்கப்பட்டுள்ளது

நேற்று சரிபார்க்கப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்ட செப்டம்பர் 2023 வாக்காளர் பட்டியல் (DPT BLN9/2023), நவம்பர் 22 வரை அடுத்த 30 நாட்களுக்கு மதிப்பாய்வுக்காகத் திறந்திருக்கும். செப்டம்பர் 1, 2023 முதல் செப்டம்பர் 30, 2023 வரையிலான காலகட்டத்தில் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குடிமக்களின் 42,699 பெயர்கள்…

இஸ்ரேலிய போர்க்குற்றங்கள் குறித்து மக்களவையில் விவாதிக்க வேண்டும் – பெர்சத்து…

அயர்லாந்து, ஸ்பெயின் மற்றும் கொலம்பியா போன்ற நாடுகள் இதேபோன்ற ஒன்றைச் செய்திருப்பதாகக் குறிப்பிட்டு, இஸ்ரேல் செய்த போர்க்குற்றங்களை மக்களவையில் விவாதிக்க வேண்டும் என்று பெரிக்காத்தான் நேஷனல் எம்பி கோரிக்கை விடுத்துள்ளார். மச்சாங் பாராளுமன்ற உறுப்பினர் வான் அஹ்மத் ஃபய்சல் வான் அகமட் கமால் மலேசியாவும் இதைப் பின்பற்றி சர்வதேச…

பாலஸ்தீனத்திற்காக நன்கொடை வசூலித்த அரசு சாரா நிறுவனத்தை ஆய்வு செய்யும்…

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) பாலஸ்தீனியர்களுக்காக நன்கொடை வசூலித்த அரச சார்பற்ற நிறுவனம் மீதான விசாரணையின் ஒரு பகுதியாக பல சாட்சிகளை விசாரித்து வருகிறது. தன்னார்வ தொண்டு நிறுவனம் பெற்ற நிதியை, பெரும்பாலும் பொது நன்கொடைகள் மூலம் எவ்வாறு செலவிட்டது என்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளைத் தொடர்ந்து,…

விவசாயிகள் போராட்டத்தில் PSM தலைவர் ஜெயகுமார் உட்பட நான்கு பேர்…

பேராக் மாநிலம் கந்தான், தம்புனில் விவசாயிகளை வெளியேற்றுவதைத் தடுக்க முயன்ற PSM தலைவர் டாக்டர் மைக்கேல் ஜெயக்குமார் தேவராஜ் உட்பட நான்கு பேரைப் போலீஸார் கைது செய்துள்ளனர். மற்ற மூவர் PSM குழு உறுப்பினர் ஆர் கார்த்திகேஸ், பேராக் PSM இளைஞரணி உறுப்பினர் பி கேசவன் மற்றும் ஹோ…

இலக்கு மானியங்கள்: கவனமாகத் திட்டமிட வேண்டும் – இஸ்மாயில் சப்ரி

முன்னாள் பிரதம மந்திரி இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இன்று புத்ராஜெயாவை இலக்கு வைக்கப்பட்ட மானியங்களைச் செயல்படுத்தும் திட்டத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார், பொருத்தமற்ற அணுகுமுறை மக்களுக்குப் பின்னடைவை ஏற்படுத்தலாம் மற்றும் மோசமாகப் பாதிக்கலாம் என்று கூறினார். இன்று பிற்பகல் அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் 2024…

ICL முறையில் PTPTN கடனைத் திருப்பிச் செலுத்துதல் நடைமுறை –…

தேசிய உயர்கல்வி நிதிக் கழகத்தின் (PTPTN) கடன்களை வருமான தற்செயல் கடன் (Income Contingent Loan) மூலம் திருப்பிச் செலுத்துவது நடைமுறைக்குரியது மற்றும் கடன் வாங்குபவர்களுக்குச் சுமையாக இருக்காது என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறினார். தேசிய உயர் கல்விக் கொள்கையில் தேசிய மறுஆய்வுக் குழு (National Review…

பாலஸ்தீனத்திற்கு ரிம 7மில்லியன் மதிப்புள்ள 50 டன் பொருட்கள் அனுப்பப்படும்

Ops Ihsan எனப் பெயரிடப்பட்ட நன்கொடை இயக்கத்தின் கீழ் சேகரிக்கப்பட்ட சுமார் 50 டன்கள்  ரிம 7 மில்லியன் மதிப்புள்ள மனிதாபிமான பொருட்கள் இந்த வெள்ளியன்று எகிப்து வழியாகப் பாலஸ்தீனத்திற்கு அனுப்பப்படும். எகிப்து வழியாக அனுப்பப்படும் பொருட்களில் மருந்துகள், குழந்தைகளுக்கான பொருட்கள், போர்வைகள் மற்றும் உணவு ஆகியவை அடங்கும்.…

‘இரட்டைத் தரம்’ – எதிர்க்கட்சிகளை மட்டுமே குற்றம் சாட்டுகிறது, ஆனால்…

இனம், மதம் மற்றும் ராயல்டி (3R) தொடர்பான விஷயங்களில் “இரட்டை தரம்”என்று பல பெரிக்கத்தான் நேசனல் எம்.பி.க்கள் கூச்சலிட்டனர். உள்துறை அமைச்சர் சைஃபுதின் நசுஷன் இஸ்மாயில் கேள்வி நேரத்தின்போது கீழ்சபையில் PN  எம்பிக்கள் சம்பந்தப்பட்ட 3R வழக்குகளின் உதாரணங்களை மட்டும் மேற்கோள் காட்டிய பின்னர் இது வந்துள்ளது. “பக்காத்தான்…

காசா விவகாரங்களில் மேற்கத்திய நாடுகளின் நிலைப்பாட்டிற்கு மலேசியா வருத்தம் தெரிவித்துள்ளது

காசாவில் மனிதாபிமான பிரச்சினைகளுக்கு ஆதரவளிக்க விரும்பாத பல மேற்கத்திய நாடுகளின் நிலைப்பாட்டை எண்ணி மலேசியா வருந்துகிறது என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறினார். பாலஸ்தீன பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பொதுமக்கள்மீதான அனைத்து வகையான தாக்குதல்களும் நிறுத்தப்பட வேண்டும், அவர்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்பதில் மலேசியா…

ஜாஹிட்: PN இல் சேர அம்னோவை அழைக்க வேண்டிய அவசியமில்லை

பிரதமர் அன்வார் இப்ராகிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தில் அம்னோ கட்சி ஒத்துழைக்க வசதியாக இருப்பதாக அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கூறினார். எனவே, துணைப் பிரதமரும் BN தலைவருமான ஜாஹிட், பெரிகத்தான் நேசனலில் கூட்டணி சேருவது குறித்து எந்தக் கேள்வியும் இல்லை என்று கூறினார். "எங்களைப் பொறுத்தவரை,…

நிலம் கிடைக்க பதவியை பயன்படுத்தும் கட்சி தலைவர்களுக்கு எச்சரிக்கை –…

நெகிரி செம்பிலானில் உள்ள கட்சித் தலைவர்களுக்கு, மாநில அரசாங்கத்திடம் நிலம் கேட்டு தங்கள் பதவியைத் தவறாகப் பயன்படுத்த வேண்டாம் என்று நினைவூட்டியுள்ளார் டிஏபி பொதுச்செயலாளர் லோக் சியூ ஃபூக். நெகிரி செம்பிலான் டிஏபி மாநாட்டில் அவர் தனது உரையில், "எங்கள் சுயநலத்திற்காக எங்கள் பதவியை துஷ்பிரயோகம் செய்ய நாங்கள்…

இளம் பருவத்தினர் மற்றும் குழந்தைகளிடையே அதிகரித்து வரும் மனநல வழக்குகளை…

குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரின் மனநல வழக்குகளின் அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கான மனநல செயல் திட்டத்தை சுகாதார அமைச்சகம் உருவாக்க நடவடிக்கை. சிறார்களிடையே மனநலப் பிரச்சனைகள் அதிகரித்து வருவது கவலையளிக்கும் போக்கு, ஏனெனில் அவர்கள் நாட்டின் எதிர்காலத் தலைவர்கள் என்று அமைச்சர் டாக்டர் ஜாலிஹா முஸ்தபா கூறினார்.…

நஜிப்பிக்கு அரசு மன்னிப்பு வழங்க கோரி ஆதரவாளர்கள் போராட்டம்

2,000க்கும் மேற்பட்ட அம்னோ உறுப்பினர்கள் தேசிய மசூதிக்கு வெளியே கூடி கட்சியின் முன்னாள் தலைவர் நஜிப் ரசாக்கிற்கு அரச மன்னிப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் "நஜிப் மீண்டும் வரவேண்டும்" என்ற வாசகம் தாங்கி வெள்ளை சட்டைகளை அணிந்திருந்தனர் மற்றும் முன்னாள் பிரதமருக்கு ஆதரவாக கோஷம்…

கெமாமன் வாக்கெடுப்பை பாஸ் தான் தவிர்க்க வேண்டும் – திரெங்கானு…

தோல்வியின் அவமானத்தைத் தவிர்க்க, வரவிருக்கும் கெமாமன் நாடாளுமன்ற இடைத்தேர்தலை கூட்டணி தவிர்க்க வேண்டும் என்று பெர்சத்து தகவல் தலைவர் ரசாலி இட்ரிஸ் பரிந்துரைத்ததை சாடியுள்ளார், திரெங்கானு பாரிசான் நேஷனல் தலைவர் அஹ்மத் சைட். கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் (GE15) லஞ்சக் கோரிக்கைகள் தொடர்பாக தேர்தல் நீதிமன்றம்…

மலேசியா  ஒரு மதச்சார்பற்ற நாடு அல்ல – துவான் இப்ராஹிம்

பாஸ் மாநாடு | முஸ்லீம் அல்லாத வாக்காளர்களை கவர விரும்பினால், மலேசியாவை மதச்சார்பற்ற நாடாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங்கின் முன்மொழிவை பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் நிராகரித்தார். துவான் இப்ராஹிம், டிஏபியின் தேர்தல் அறிக்கையானது, "மலேசியாவை…