2013ல் இருந்து 2 மில்லியனுக்கும் அதிகமான அம்னோ உறுப்பினர்கள் வெளியேறியுள்ளனர்…

2013ல் இருந்து இரண்டு மில்லியனுக்கும் அதிகமான அம்னோ உறுப்பினர்கள் கட்சியை விட்டு வெளியேறியுள்ளனர் என்று அதன் முன்னாள் சுப்ரீம் கவுன்சில் உறுப்பினர் அன்னுவர் மூசா தெரிவித்தார். மலாய்க்காரர்களுக்காகவும் இஸ்லாத்திற்காகவும் போராடிய கட்சியாக அம்னோ இல்லை என்பதே இதற்குக் காரணம் என்று  இப்போது பாஸ் கட்சியின் உறுப்பினராக இருக்கும் முன்னாள்…

நாடு முழுவதும் 481 ‘கவலைக்கிடமான’ திட்டங்களையும், 112 கைவிடப்பட்ட வீட்டுத்…

உள்ளூராட்சி அபிவிருத்தி அமைச்சு இதுவரை நாடு முழுவதும் 481 "கவலைக்கிடமான" திட்டங்களையும் 112 கைவிடப்பட்ட திட்டங்களையும் அடையாளம் கண்டுள்ளது என்று பிரதி அமைச்சர் அக்மல் நஸ்ருல்லா முகமட் நசீர்(Akmal Nasrullah Mohd Nasir) தெரிவித்தார். இந்த விவகாரத்தை மேற்பார்வையிட ஒரு பணிக்குழுவைக் கொண்டிருப்பதைத் தவிர, அமைச்சகம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன்…

அம்னோ வேட்பாளர்களுக்கு உதவ DAP “அனைத்தையும்” செய்யும் – Nga

வரவிருக்கும் மாநிலத் தேர்தல்களில் அம்னோ வேட்பாளர்களுக்கு உதவ DAP "அனைத்தையும்" செய்யும் என்று அதன் துணைச் செயலாளர் நங்கா கோர் மிங்(Nga Kor Ming) கூறினார். வார இறுதியில் அம்னோ பொதுச் சபையில் ஆற்றிய உரைகள்குறித்து கருத்துத் தெரிவித்த அவர், ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் நிலைத்தன்மையை…

கல்வித் தரத்தை மேம்படுத்துவதில் அதிக கவனம் தேவை –  பிரதமர்

பெர்னாமா- வலுவான நற்பண்புகள் மற்றும் உன்னத கொள்கைகள் கொண்ட அறிவுள்ள தனிநபர்கள் மற்றும் கல்வியாளர்களை உருவாக்க நல்ல அடிப்படை மதிப்புகள் மற்றும் நற்பண்புகளின் அடிப்படையில் கல்வித் தரத்தை உயர்த்துவதில் கவனம் செலுத்துமாறு அனைத்து மலேசியர்களையும் பிரதமர் அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார். "தற்போதைய கல்வி அமைச்சரால் வலியுறுத்தப்படும் கல்வியின் குறிக்கோள்…

டிஏபி மன்னிப்பு கேட்டாலும் இல்லாவிட்டாலும், தேர்தல் பிரச்சாரத்தில் அம்னோ இளைஞர்கள்…

டிஏபி பகிரங்கமாக மன்னிப்பு கேட்டாலும் கேட்கவிட்டாலும் , வரவிருக்கும் மாநிலத் தேர்தல்களுக்கான ஐக்கிய அரசாங்கத்தில் உள்ள கட்சிகளின் பிரச்சார முயற்சிகளை அம்னோ இளைஞர் பிரிவு ஆதரிக்கும். இருப்பினும் டிஏபி மன்னிப்பு கேட்பதன மூலம், அடுத்த மூன்று மாதங்களுக்குள் ஆறு மாநிலங்களில் நடக்கவிருக்கும் தேர்தல்களுக்கு முன்னதாக இரு கட்சிகளுக்கு இடையேயான…

நாடாளுமன்றத்தைக் கலைப்பது ‘எளிது’ என்ற அகமட் மஸ்லானின் கருத்துக்கு இஸ்மாயில்…

முன்னாள் பிரதம மந்திரி இஸ்மாயில் சப்ரி யாக்கோப், கடந்த பொதுத் தேர்தலில் அம்னோ ஏன் மோசமான தோல்வியைச் சந்தித்தது என்பது பற்றிய அம்னோ பொதுச்செயலாளர் அஹ்மட் மஸ்லானின் கருத்தை "எளிமையான பார்வை" என்று கடுமையாக சாடியுள்ளார். பாரிசான் நேசனல் மலாக்கா மற்றும் ஜொகூரில் தொடர்ந்து இரண்டு மாநிலத் தேர்தல்களில்…

அன்னை மங்களம் காலமானார்

தூய வாழ்க்கை சங்கத்தின் (சுத்த சமாஜம்) வாழ்நாள் தலைவர், அன்னை ஏ மங்கலம், இன்று பிற்பகல் 3.52 மணிக்கு காலமானார். தன்னை தூய வாழ்க்கை சங்கத்துடன் அடையாளப்படுத்தி,  கடந்த 70 ஆண்டுகளாக அது தற்போது பெற்றிருக்கும் உயரிய  கட்டமைப்புக்கு காரண கர்த்தாவாக இருந்த அன்னை மங்களம் கடந்த  2023…

நஜிப் விடுதலையானால் அம்னோ அனைத்து மாநிலத் தேர்தல்களிலும் வெற்றி பெற…

நஜிப் அப்துல் ரசாக் சிறையில் வாடாமல் அம்னோவுடன் இருந்திருந்தால், வரவிருக்கும் ஆறு மாநிலத் தேர்தல்களிலும் கட்சி நிச்சயமாக வெற்றி பெறும் என்று அடிமட்ட மக்கள் நம்புகின்றனர். முன்னாள் பிரதமரின் மகன் நஜிபுடின் நஜிப் அம்னோ அடிமட்ட உறுப்பினர்களுடனான உரையாடல்களிலிருந்து இதைத் திரட்டியதாக கூறினார். "நான் அடிமட்டத்தில் எங்குச் சென்றாலும்,…

பெண் ஓட்டுநரைத் தாக்கியவர் கைது

பாலிக் புலாவில் உள்ள ஜாலான் பெர்மாத்தாங் டமார் லாட்டில் வியாழக்கிழமை நடந்த ஒரு சம்பவத்தில் பெண் ஓட்டுநரைத் தாக்கிய நபரைப் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரிக்க உதவுவதற்காக 32 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் நேற்று கைது செய்யப்பட்டதாகப் பாரத் தயா மாவட்ட காவல்துறைத் தலைவர்…

‘விசுவாசமான’ நீக்கப்பட்ட, இடைநீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்களை அரவணைத்துச் செல்லுங்கள்: பிரதிநிதி…

அம்னோ இளைஞர் பிரதிநிதி ஒருவர் இன்று கட்சித் தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடியின் கொள்கை உரையில், இடைநீக்கம் செய்யப்பட்டாலும் அல்லது நீக்கப்பட்டாலும் விசுவாசமாக இருக்கும் உறுப்பினர்களை அரவணைக்குமாறு உயர்மட்டத் தலைவர்களை வலியுறுத்தியுள்ளார். அம்னோ இளைஞர் பொருளாளர் முகமட் குர்னியாவான் நைம் மொக்தார்(Mohd Kurniawan Naim Moktar) தனது உரையில்,…

வேலைப்பளு காரணமாக 6 நாட்களாகக் காட்டுக்குள்  சென்றவர் மீட்பு

வேலை தொடர்பான மன அழுத்தம் காரணமாக ஆறு நாட்களாகக் காட்டுக்குள் சென்ற நபரை மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (JBPM) இன்று அதிகாலை மீட்டது. பேராக் JBPM நடவடிக்கைகளின் உதவி இயக்குநர் சபரோட்ஸி நோர் அஹ்மத் ஒரு அறிக்கையில், தீயணைப்பு வீரர்கள் நேற்று இரவு 11.44 மணிக்கு…

ஒவ்வொரு 3 மாதங்களுக்கும் LCS முன்னேற்ற அறிக்கைகளை வழங்க BNS…

ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் லிட்டோரல் போர் கப்பல்கள் (littoral combat ships) திட்டம் குறித்த முன்னேற்ற அறிக்கைகளை அரசாங்கத்திற்கு வழங்குவதாகக் கப்பல் கட்டும் நிறுவனமான Boustead Naval Shipyard Sdn Bhd (BNS) தெரிவித்துள்ளது. நிர்வாகத்தை மேம்படுத்தக் கருவூலத்தின் தலைமைச் செயலர் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமைச் செயலாளரின்…

அம்னோ வெற்றிபெற்றால், பிரதிநிதித்துவம் வழங்குவதில் எந்த பிரச்சனையும் இல்லை –…

அம்னோ மாநில செயற்குழு உறுப்பினர்களைக் கொண்டிருப்பதில் டிஏபிக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை, ஆனால் பாரிசான் நேஷனல் முக்கிய உறுப்பு கட்சிகள்  முதலில் வரவிருக்கும் மாநிலத் தேர்தலில் இடங்களை வெல்வதை உறுதி செய்ய வேண்டும் என்று பினாங்கு முதல்வர் சௌ கோன் இயோவ் கூறுகிறார். பினாங்கு பக்காத்தான் ஹராப்பான் தலைவரான…

அம்னோ பேரவையில் ‘நஜிப்பை விடுதலை செய்யுங்கள்’ என்று முழங்கினர்

அம்னோவின் முன்னாள் தலைவர் நஜிப் ரசாக்கை விடுவிக்கக் கோரி, அம்னோ பிரதிநிதிகள் நேற்று கட்சியின் பொதுச் சபையில் விநியோகிக்கப்பட்ட ஆத்திரமூட்டும் சுவரொட்டியைக் காட்டி கோஷமிட்டனர். அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, ஒரு துணைப் பிரதமரும், சட்டம் மற்றும் நிறுவன சீர்திருத்த மந்திரி அஸலினா ஒத்மான் சைட் "வாக்குறுதிகளை"…

பதிவுசெய்யப்பட்ட குழந்தை பராமரிப்பாளர்களுக்கான தரவுத்தளத்தை நிறுவ அமைச்சகம் திட்டமிட்டுள்ளது –…

பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கான தினப்பராமரிப்பு மையங்கள் மற்றும் பதிவுசெய்யப்பட்ட குழந்தை பராமரிப்பாளர்களைத் தேர்வு செய்ய உதவும் வகையில் பதிவுசெய்யப்பட்ட குழந்தை பராமரிப்பாளர்களின் பட்டியலின் தரவுத்தளத்தை நிறுவும். அதன் அமைச்சர் நான்சி சுக்ரி(Nancy Shukri) (மேலே) கூறுகையில், தற்போது, பெற்றோர்கள் விரும்பிய…

அம்னோவை விட்டு வெளியேறினால் நான் முட்டாளாவேன் – தாஜுடின்

கட்சியை விட்டு வெளியேறப்போவதாக வதந்தி பரப்பப்படும் அம்னோ தலைவர்களில் நீங்களும் ஒருவரா என்று கேட்டபோது அவர் இவ்வாறு கூறினார். மூன்று முறை பாசிர் சாலக் எம்.பி.யாக இருந்த அவர், 15 வது பொதுத் தேர்தலின் போது தொகுதியில் போட்டியிட பெரிக்காத்தான் நேசனலின் அழைப்பை முன்னர் நிராகரித்ததாகக் கூறினார். "நான்…

அம்னோவின் ‘தோல்விக்கு’ அஹ்மட் மஸ்லான் மீது தாஜுடின் குற்றம் சாட்டுகிறார்

15 வது பொதுத் தேர்தலில் கட்சியின் தோல்விக்கு அஹ்மட் மஸ்லான்தான் காரணம் என்று முன்னாள் அம்னோ உச்ச மன்ற உறுப்பினர் தாஜுடின் அப்துல் ரஹ்மான் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த ஆண்டு அம்னோவிலிருந்து ஆறு ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பாசிர் சலாக் எம்.பி இன்று கோலாலம்பூர் உலக வர்த்தக…

கோழி, முட்டைக்கு அரசு மானியம் தொடரும்

கோழி வளர்ப்போர் மற்றும் முட்டை உற்பத்தியாளர்களுக்கு அரசு தொடர்ந்து மானியம் வழங்கும். விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகம் ஆகியவற்றின் கூட்டறிக்கையின்படி, கோழி மற்றும் முட்டைத் தொழில்கள் தொடர்ந்து மீள்தன்மையுடன் இருப்பதை உறுதிசெய்யவும், அதே நேரத்தில் மக்களின் நலனை…

MMA: கோவிட்-19 தடுப்பூசி வீணாகிறது என்று அரசாங்கத்தைக் குறை கூறுவது…

கோவிட் -19 தடுப்பூசிகள் அதிக அளவில் வீணடிக்கப்படுவது குறித்து மலேசிய மருத்துவ சங்கம் (MMA) இன்று அரசாங்கத்திற்கு ஆதரவு  தந்தது. MMA தலைவர் டாக்டர் முருக ராஜ் ராஜதுரை ஒரு அறிக்கையில், தடுப்பூசியின் உபரி தேவை குறைந்ததால் புத்ராஜெயாவை குற்றம் சாட்டுவது நியாயமற்றது என்று கூறினார். "கோவிட் -19…

குழந்தைகளின் மதமாற்றம் – இஸ்லாமிய தரப்பிணரின் தலையீடு தேவையற்றதுதைச் சட்டப்பூர்வமாகப்…

மழலையர் பள்ளி ஆசிரியர் எம்.இந்திரா காந்தி, அவரோடு இன்னும் 13 நபர்கள் பேர், எட்டு மாநிலங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட  ஒருதலைப்பட்ச மதமாற்ற சட்டங்கள்  செல்லுபடியாகது என்று வழக்கு தொடுதுள்ளனர். இந்த வழக்கில் தனது மூக்கை நுளைக்கும் (MAIWP) இஸ்லாமிய மத கவுன்சிலின் போக்கு தேவையற்றது என்ற வாதம்  முன்வைக்கப்பட்டது. இந்த…

கவனக்குறைவால் 4 வயது சிறுவனைக் காயப்படுத்திய தம்பதிமீது மீண்டும் வழக்கு

பெண்ணின் நான்கு வயது மகனுக்கு உடல் ரீதியான காயத்தை ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு விடுவிக்கப்பட்ட கணவன் மனைவிமீது ஜொகூர் பாருவில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் குற்றம் சாட்டப்பட்டது. நீதிபதி VM.மேபல் ஷீலா முன்பு அந்தப் பெண்ணும், சிறுவனின் வளர்ப்பு தந்தையும் 23, குற்றத்தை ஒப்புக்கொண்டனர். புதிய…

ஒற்றுமை அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுவதே அம்னோ மாற்றத்தை காட்டுகிறது

பக்காத்தான் ஹராப்பானுடன் இணைந்து செயல்படும் அம்னோவின் முடிவு, கட்சி முதிர்ச்சியடைந்துள்ளது என்பதற்கும், தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற்றியமைக்க முடியும் என்பதற்கும் சான்றாகும் என்று அக்கட்சியின் பெண்கள் தலைவர் நோரைனி அஹ்மட் கூறினார். PH உடன் கூட்டு சேர்வது கட்சி தனது "அகங்கரத்திற்கு" மேலாக தேசத்தின் நலனை வைத்துள்ளது என்பதை…

SPM தேர்வில் 10,109 மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் A தேர்ச்சி…

சிஜில் பெலஜாரன் மலேசியா SPM தேர்வில்  மொத்தம் 10,109 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் A+, A மற்றும் A- சிறந்த தரங்களைப் பெற்றுள்ளனர் என்று கல்வி இயக்குநர் ஜெனரல் பிகாருட்டின் கசாலி  தெரிவித்தார். 2022 ஆம் ஆண்டுக்கான SPM தேர்வு முடிவுகளை இன்று அறிவித்த அவர், தேசிய சராசரி…