முன்னாள் அம்னோ உறுப்பினர்கள் ஹராப்பானில் சேர ஆர்வம், ஜாஹிட் விடுவாரா?

பல முன்னாள் அம்னோ உறுப்பினர்கள் ஹரப்பான் கூட்டணியில் சேர விருப்பம் தெரிவித்தது தொடர்பாகப் பக்காத்தான் ஹராப்பானுடன் அம்னோ பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கூறினார். ஹராப்பான் அம்னோவுடன் விவாதிக்கும் என்ற அறிக்கைகள்குறித்து கருத்து தெரிவித்தபோது "இதுவரை அது என்னிடம் கொண்டு வரப்படவில்லை," என்று…

வாரிசான்: தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் ‘கட்சி தாவுதல்’ குறித்து எம்ஏசிசி விசாரிக்க…

சபாவில் உள்ள மூன்று மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் வாரிசானை விட்டு வெளியேறி முதல்வர் ஹாஜிஜி நூருக்கு சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர்களாகத் தங்கள் ஆதரவைத் தெரிவிப்பது தொடர்பான பிரச்சினைகுறித்து உடனடியாக விசாரணைகளைத் தொடங்க எம்ஏசிசி வலியுறுத்தப்பட்டுள்ளது. வாரிசான் துணைத் தலைவர் ஜுன்ஸ் வோங்(Junz Wong), கட்சியிலிருந்து விலகியவர்களில் ஒருவர் கட்சியிலிருந்து…

15வது பொதுத்தேர்தலில் பாக்கத்தான் ஹராப்பான் 31% மலாய்க்காரர்களின் வாக்குகளைப் பெற்றுள்ளது…

பக்காத்தான் ஹராப்பான் தலைவர் அன்வார் இப்ராஹிம், தனது கூட்டணிக்கு மலாய் ஆதரவு இல்லை என்றும், சமீபத்திய பொதுத் தேர்தலில் மலாய் வாக்குகளில் 19% மட்டுமே பெற்றுள்ளது என்றும் கூறப்பட்டதை நிராகரித்துள்ளார். தேர்தல் முடிவுகளின் முதற்கட்ட பகுப்பாய்வு பக்காத்தான் ஹராப்பான் ஆனது ஒட்டுமொத்தமாக 31% மலாய் வாக்காளர்களின் ஆதரவைப் பெற்றுள்ளது…

3 வாரிசன் பிரதிநிதிகள் கட்சியில் இருந்து வெளியேறி, ஹாஜிக்கு ஆதரவளிப்பதாக…

மூன்று சபா மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சியான வாரிசனில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளனர் மற்றும் காபுங்கன் ரக்யாத் சபாவின் ஆளும் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் முதலமைச்சர் ஹாஜிஜி நூருக்கு தங்கள் ஆதரவை தருவதாக உறுதியளித்துள்ளனர். முகமது முகமரின் பாங்கி உறுப்பினர், சோங் சென் பின் தஞ்சோங் கபூர் மற்றும்…

ஊழல் இல்லாத கட்சிகள் விசாரணைக்குப் பயப்பட வேண்டாம் – அன்வார்

ஊழலில் அற்ற அரசியல் கட்சிகள்   MACC உள்ளிட்ட அதிகாரிகளின் நடவடிக்கைக்கு அஞ்சக் கூடாது என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறினார். இன்று மாலை ஒரு செய்தியாளர் கூட்டத்தில், பக்காத்தான் ஹராப்பான் தலைவர், அரசியல் கட்சிகளுக்குச் சொந்தமான வங்கிக் கணக்குகளை முடக்குவது உள்ளிட்ட இது போன்ற நடவடிக்கைகள் புதியவை அல்ல…

திட்ட உரிமையாளர்: ECRL வன இருப்புக்களை நீக்குவதை உள்ளடக்குவதில்லை

கிழக்கு கடற்கரை ரயில் இணைப்பின் (East Coast Rail Link) பகுதியை எளிதாக்குவதற்கு நிலத்தை அகற்றுவது, வன இருப்புக்களை  நீக்குவதை உள்ளடக்காது. ECRL திட்ட உரிமையாளர் Malaysia Rail Link Sdn Bhd (MRL) இன்று ஒரு அறிக்கையில் இதைக் கூறினார். பிரிவு C2 (Gombak-Serendah-Port Klang) க்கான…

அவசர சிகிச்சை பிரிவு சிக்கல்களைத் தீர்க்கச் சுகாதார அமைச்சு உறுதிபூண்டுள்ளது

மருத்துவமணை அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள பிரச்சினைகள் தொடர்பான தீர்வுகளை அடையாளம் காண்பதில் சுகாதார அமைச்சு தொடர்ந்து செவிமடுத்து செயற்படும். ஒவ்வொரு அவசர சிகிச்சைப் பிரிவும் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்கள் இதற்குக் காரணம் என்று சுகாதார அமைச்சர் டாக்டர் சாலிஹா முஸ்தபா(Dr Zaliha Mustafa) கூறினார். சமீபத்தில் ஒரு…

சுபாங் விமான நிலையம் பிராந்திய விமானப் போக்குவரத்து மையமாக மாறும்

சுபாங் விமான நிலைய மீளுருவாக்கத் திட்டம் (Subang Airport Regeneration Plan) என்று அழைக்கப்படும் சுபாங் விமான நிலையத்தைப் புதுப்பிப்பதற்கான மலேசிய விமான நிலையங்கள் (Malaysia Airports Holding Bhd’s) முன்மொழிவுக்கு அமைச்சரவை பிப்ரவரி 2 அன்று ஒப்புதல் அளித்தது. போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறுகையில், 2002…

குவாந்தான், ரோம்பினுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பகாங் முழுவதும் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதைத் தொடர்ந்து, குவாந்தான் மற்றும் ரோம்பின் மாவட்டங்களுக்கு (The Department of Irrigation and Drainage) வெள்ள எச்சரிக்கை விடுத்துள்ளது. குவாந்தானில், பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் பகுதிகளில் கம்போங் பத்து 6, கம்போங் சுங்கை காரு, கம்போங் பஞ்சிங், கம்போங்…

தவறான சிறைத்தண்டனைக்காக போதைப்பொருள் குற்றவாளிக்கு 240,000 ரிங்கிட் இழப்பீடு வழங்கப்பட்டது

போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக போலிசாரல் சிறைக் காவலில் தவறான முறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒரு நபருக்கு 106 நாட்கள் சட்டதிற்கு புறம்பாக சிறைத்தண்டனை மற்றும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததற்காக ஈப்போவில் உள்ள உயர் நீதிமன்றம் 240,000 ரிங்கிட்  இழப்பீடு வழங்கியுள்ளது. நீதிபதி பூபிந்தர் சிங், ஐக்மல் ஹிஷாம் ஹருன்,…

சிலாங்கூர் மாநிலத் தேர்தலில் அம்னோ வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு

பெரிகாத்தான் நேசனலின் "பசுமை அலை" காரணமாக, வரவிருக்கும் சிலாங்கூர் மாநிலத் தேர்தலில் அக்கட்சிக்கு எதிராக இடங்களை அம்னோ வெல்வதற்கான வாய்ப்புகள் குறைவு என்று இரண்டு முன்னாள் அம்னோ தலைவர்கள் கூறியுள்ளனர். பதவி நீக்கம் செய்யப்பட்ட சிலாங்கூர் பிஎன் தலைவர் நோ ஒமர், இது சமீபத்திய பொதுத் தேர்தலின் முடிவுகளின்…

கைரி இளைஞர்களை ஈர்க்கும் காந்தமாக இருந்தால் சொந்தக் கட்சி அமைக்கலாம்…

இளைஞர்களைக் கவரும் ஒரு "காந்தமாக" முன்னாள் ரெம்பாவ் எம்பி கைரி ஜமாலுதீன் இருந்தால், மூடாவின் சையத் சாடிக் சையத் அப்துல் ரஹ்மானைப் பின்பற்றி, தனது சொந்தக் கட்சியை கைரி தொடங்க முடியும் என்று அம்னோவின் புவாட் சர்காஷி கூறியுள்ளார். அம்னோ உச்ச கவுன்சில் உறுப்பினர், கைரி அம்னோ இளைஞர்…

பாரிசான் நேசனலில் மஇகா கிட்டத்தட்ட ‘இல்லாதது’ போல் தெரிகிறது –…

மஇகா துணைத் தலைவர் எம் சரவணன், பாரிசான் நேசனலில் அதன் பங்காளிகள் மத்தியில் ம இ கா கட்சி "இல்லாதது" போல் தெரிகிறது என்று கூறியுள்ளார். இந்த ஆண்டு கண்டிப்பாக நடத்தப்பட வேண்டிய ஆறு மாநிலத் தேர்தல்களுக்கான பிஎன் திட்டங்களைப் பற்றி விவாதிக்க மஇகா-வின்  ஆலோசனையை இன்னமும் பெறவில்லை…

தொகுதி பங்கீட்டை குறைக்க வேண்டாம், அது மக்களுக்கானது – எம்.பி.

எம்.பி.க்களுக்கான தொகுதி ஒதுக்கீடுகள் இந்த ஆண்டு 65% குறைக்கப்படலாம் என்று பெரிக்காத்தான் நேசனல் (PN) தக்கியுதீன் ஹசன்(Takiyuddin Hassan) கவலை தெரிவித்துள்ளார். அரசாங்கம் அதன் நிதியைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், மக்களின் நலனுக்காக ஒதுக்கப்பட்ட ஒதுக்கீடுகளை அப்படியே விட்டுவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக அவர்…

‘தவறான புரிதல்’- போலீஸ் நிலையத்தில் குட்டைக் கால்சட்டை சம்பவம்குறித்து ஐஜிபி…

ஒரு பெண் தனது ஆடை காரணமாகக் காவல்நிலையத்தில் நுழையத் தடைசெய்யப்பட்ட விவகாரம் "தவறான புரிதலால்" உருவானது என்று காவல்துறைத் தலைவர் அக்ரில் சானி அப்துல்லா சானி(Acryl Sani Abdullah Sani) கூறினார். இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அக்ரில் சானி, புகார்தாரர்  ஷார்ட்ஸ் அணிந்திருந்தார், இதனால் பணியில்…

இன்றும் நளையும் 3 இலட்சம் பக்தகோடிகள் பத்துமலையில் திரளுவர்

தைப்பூசக் கொண்டாட்டத்துடன் இன்று மாலை முதல் நாளை வரை 300,000 க்கும் மேற்பட்ட பக்தர்களும் பார்வையாளர்களும் பத்துமலைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மாலை தேர் வரும்போது அதிகமான பார்வையாளர்களை கோயில் நிர்வாகம் எதிர்பார்க்கிறது என்று சிலாங்கூர் காவல்துறையின் உயர்அதிகாரி எஸ் சசிகலா தேவி கூறினார். “நேற்று முதல்,…

அனுமதியின்றி அரசு வன நிலத்தைச் சீனா நிறுவனம் அழித்ததை உறுதி…

சிலாங்கூர் மாநிலப் பூங்காவிற்குள்  நடந்ததாகக் கூறப்படும், நிலத்தை அகற்றுவதற்கு சீனா தகவல் தொடர்பு கட்டுமான நிறுவனம் (China Communications Construction Company) பொறுப்பு என்பதை சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி(Amirudin Shari) உறுதிப்படுத்தியுள்ளார். மலாய் மெயிலின் அறிக்கையின்படி, சீன கட்டுமான நிறுவனம் "நுழைவு வசதிகளுக்காக" கட்டப்பட வேண்டிய…

உள்ளூர் மக்களுக்குப் பதிலாகப் புலம்பெயர்ந்தோரை நியமிக்கும் முதலாளிகள்மீது அரசு நடவடிக்கை…

உள்ளூர் தொழிலாளர்களைப் பணிநீக்கம் செய்த முதலாளிகள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மனிதவளத்துறை அமைச்சர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் வெளிநாட்டு தொழிலாளர் வேலைவாய்ப்பு தளர்வு திட்டம், உள்ளூர் தொழிலாளர்களை வெளிநாட்டு தொழிலாளர்களைக் கொண்டு மாற்றுவது அல்ல, மாறாக ஐந்து முக்கியமான துறைகளில் மனிதவளத் தேவைகளைப் பூர்த்தி செய்வதாகும் என்று…

புலம்பெயர்ந்த குழந்தைகளுக்கு ஆலோசனை ஆதரவு அளிக்கச் சுஹாகாம் அழைப்பு

நெகிரி செம்பிலான், நிலாய் ஸ்பிரிங்கில் உள்ள ஒரு புலம்பெயர்ந்த குடியிருப்பில் சோதனையிடப்பட்ட "பள்ளியிலிருந்து" புலம்பெயர்ந்த குழந்தைகளுக்கு ஆலோசனை ஆதரவை வழங்குமாறு சுஹாகாம் வலியுறுத்தியுள்ளது. இன்று ஒரு அறிக்கையில், சுஹாகாம் தலைவர் ரஹ்மத் முகமட்(Rahmat Mohamad), குழந்தைகளின் சிறந்த நலன்களைப் பாதுகாப்பது குழந்தைகளின் உரிமைகள் தொடர்பான உடன்படிக்கைக்கு (Convention on…

தைப்பூசம் அன்று நாடு முழுவதும் பலத்த, இடியுடன் கூடிய கனமழைக்கு…

ஞாயிற்றுக்கிழமை தைப்பூச கொண்டாட்டமாக இருக்கும், பல பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கிளந்தான், திரங்கானு, பகாங், கிழக்கு ஜொகூர் மற்றும் சபாவில் உள்ள ஒன்று அல்லது இரண்டு பகுதிகளில் குடாட் மற்றும் சண்டகானை உள்ளடக்கிய  இடங்களில் ஈரமான வானிலை எதிர்பார்க்கப்படுவதாக மலேசிய வானிலை…

20 இலட்சம் பக்தர்கள் மற்றும் பார்வையாளர்கள் பத்துமலைக்கு  வருவார்கள்

இந்த ஆண்டு நடைபெறும் தைப்பூசக் கொண்டாட்டத்திற்காக சுமார் 20 இலட்சம் பக்தர்கள் மற்றும் பார்வையாளர்கள் பத்துமலைக்கு  வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரத ஊர்வலம் இன்று வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு ஜாலான் துன் எச்எஸ் லீயில் உள்ள கோவிலில் இருந்து புறப்பட்டு சனிக்கிழமை காலை 3 மணிக்கு பத்துமலையை…

தொடர் மழை காரணமாக காய்கறிகள் விலை உயர்வு

தற்போது மழை பெய்து வருவதால், மக்கள் அதிக விலை கொடுத்து காய், கீரைகளை வாங்க வேண்டி வரும் என, மொத்த வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் எச்சரித்துள்ளனர். காய்கறிகளை விட இப்போது இறைச்சி மற்றும் மீன் வாங்குவது மலிவானது, என்று கோலாலம்பூர் காய்கறி மொத்த விற்பனையாளர் சங்கத்தின் தலைவர் வோங்…

அம்னோவிலிருந்து நான் நீக்கப்பட்டேன் என்பது வெறும் வதந்தி – இஸ்மாயில்…

இஸ்மாயில் சப்ரி யாக்கோப், தான் அம்னோவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்ற ஊகங்களுக்கு மறுப்பு தெரிவித்து, அதை வெறும் வதந்தி என்று கூறியுள்ளார். "கட்சியின் துணைத் தலைவர்களில் ஒருவராகத் தான் இன்னும் சேவை செய்து வருகிறேன். நான் இடைநீக்கம் செய்யப்பட்டதாக நான் நினைக்கவில்லை. இது உச்ச கவுன்சில் கூட்டத்தில் எழுப்பப்படவில்லை",…