குழந்தைகள், டீனேஜர்கள் மத்தியில் சைபர்புல்லிங் அதிகரித்து வருகிறது

சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, மலேசிய இணைய பயனர்கள் இஸ்ரேலுக்கு எதிரான அவர்களின் துணிச்சலான நிலைப்பாட்டிற்காக உலகம் முழுவதும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தனர், குறிப்பாக #IsraelKoyak என்ற ஹேஷ்டேக் மூலம். "பவாங் இராணுவம்"(Bawang Army) அல்லது "பவாங் ரேஞ்சர்ஸ்"(Bawang Rangers) என்று செல்லப்பெயர் பெற்ற அவர்கள், பாலஸ்தீனத்தில் குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து…

சபா தேர்தலுக்கான பக்காத்தான் மற்றும் பாரிசான் தொகுதி பேச்சுவார்த்தைகள் முடிவடைந்தது

வரவிருக்கும் சபா மாநிலத் தேர்தலுக்கான பக்காத்தான் ஹரப்பான் மற்றும் பாரிசான் நேசனல் இடையேயான இருக்கை பேச்சுவார்த்தைகள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக பிகேஆர் பொதுச் செயலாளர் புசியா சாலே தெரிவித்துள்ளார். கூட்டணிகள் ஒரு அணியாகத் தேர்தலில் போட்டியிடும் என்று எஸ்.புசியா தெரிவித்தார். “வரவிருக்கும் மாநிலத் தேர்தலுக்கு எந்தக் கட்சியுடனும் ஒத்துழைப்பை பிகேஆர்…

உண்மைகளின் அடிப்படையில் தீர்ப்பளிக்கவும், நீதித்துறை சுதந்திரம் குறித்து தெங்கு மைமுன்…

நீதித்துறை ஒருமைப்பாடு பிரச்சினையை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தரப்பினருக்கு இடையிலான விவாதமாக மாற்றக் கூடாது என்று முன்னாள் தலைமை நீதிபதி தெங்கு மைமுன் துவான் மாட் வலியுறுத்தியுள்ளார். அதற்குப் பதிலாக, துல்லியமான உண்மைகள் மற்றும் பதிவுகளின் அடிப்படையில் மதிப்பிடப்பட வேண்டும் என்று தெங்கு மைமுன் கூறினார். "இதை…

காசாவாசிகளில் மூன்றில் ஒருவர் பல நாட்களாகச் சாப்பிடாமல் இருப்பதாக ஐ.நா.…

மனிதாபிமான விவகாரங்கள் மற்றும் அவசரகால நிவாரணத்திற்கான துணைப் பொதுச் செயலாளர் டாம் பிளெட்சர் திங்களன்று, காசாவில் உள்ள மூன்றில் ஒருவர் பல நாட்களாகச் சாப்பிடாமல் இருப்பதாகவும், உதவிகளை விரைவாக வழங்கவும் நிரந்தர போர்நிறுத்தத்தை ஏற்படுத்தவும் அழைப்பு விடுத்துள்ளதாகப் பாலஸ்தீன செய்தி மற்றும் தகவல் நிறுவனம் (Wafa) தெரிவித்துள்ளது. காசா…

புத்ரா ஹைட்ஸ் தீ விபத்துக்குத் தோண்டல் இயந்திரம் காரணமாக இருக்க…

ஏப்ரல் மாதம் சிலாங்கூரில் உள்ள புத்ரா ஹைட்ஸில் ஏற்பட்ட எரிவாயு குழாய் வெடிப்பு, அருகில் உள்ள தோன்றல் இயந்திர நடவடிக்கைகளால் ஏற்பட்டிருக்க முடியாது என்று மனிதவள துணை அமைச்சர் அப்துல் ரஹ்மான் முகமது தெரிவித்தார். இன்று காலை மக்களவையில் ஒரு கேள்விக்குப் பதிலளித்த லிபிஸ் எம்.பி., பரவலாக ஊகிக்கப்பட்ட…

பேரணியில் பிரதமரின் உருவ பொம்மையை சாட்டையால் அடித்த இருவர் கைது

கடந்த சனிக்கிழமை தூருன் அன்வார் பேரணியின் போது பிரதமர் அன்வார் இப்ராஹிமைப் போன்ற ஒரு உருவப் பொம்மையை "சாட்டையால் அடித்ததற்காக " 21 மற்றும் 47 வயதுடைய இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பரவளான இச்சம்பவத்தின் காணொளிகளைப் பதிவேற்றப் பயன்படுத்தப்பட்ட தகவல் தொடர்பு சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக…

MOH இறுதியில் வேப், இ-சிகரெட்டுகளுக்கு முழுமையான தடை விதிக்க இலக்கு…

சுகாதார அமைச்சு, வேப் மற்றும் மின்-சிகரெட் தயாரிப்புகளின் விற்பனையை முழுமையாகத் தடை செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது என்று நாடாளுமன்றம் இன்று தெரிவித்தது. புகைபிடிக்கும் பொருட்கள் சட்டவிரோத மருந்துகளை உட்கொள்வதற்காகத் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக அதிகாரிகள் கண்டறிந்ததைத் தொடர்ந்து இது நடந்தது. பொது சுகாதாரத்திற்கான புகைபிடிக்கும் பொருட்களைக் கட்டுப்படுத்தும் சட்டத்தின்…

‘ஆப் மெட்டல்’: MACC 32 நபர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்கிறது

சமீபத்தில் ஐந்து மாநிலங்களில் நடந்த சோதனைகளைத் தொடர்ந்து, உலோகக் கழிவுகள் மற்றும் மின்னணுக் கழிவுகள் கடத்தல் கும்பல் தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக MACC 32 நபர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளது. ஒரு வட்டாரத்தின்படி, விசாரணைக்கு உதவுவதற்காக MACC பல நபர்களை அடையாளம் கண்டு வருகிறது, மேலும் வழக்கில் MACC…

அன்வார் போன்ற உருவபொம்மை மீதான பிரம்படி மீது போலிஸ் விசாரணை

சனிக்கிழமையன்று டத்தாரன் மெர்டேக்காவில் நடைபெற்ற பேரணி தொடர்பாக நான்கு புகார்களைக் காவல்துறையினர் பெற்றுள்ளனர், அதில் பிரதமர் அன்வார் இப்ராஹிமைப் போல் இருந்த உருவ பொம்மை தேசிய மசூதி அருகே பிரம்பால் அடிக்கப்பட்டது தொடர்பான ஒரு வழக்கு அடங்கும். மீதமுள்ள மூன்று அறிக்கைகள் ட்ரோன்களின் பயன்பாடு தொடர்பானவை என்று கோலாலம்பூர்…

ஹம்சாவின் நம்பிக்கையில்லா  வாக்கெடுப்பை சந்திக்க தயார்- அன்வார்

பிரதமர் அன்வார் இப்ராஹிம்  எதிர்க்கட்சித் தலைவர் ஹம்சா ஜைனுடினை மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்ய சவால் விடுத்தார். மூன்று ஆண்டுகளாக இதுபோன்ற ஒரு சவாலுக்காக தான்  காத்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். " இது சரியான செயல்முறை. அவர் அதைச் செய்ய விரும்பினால், தயவுசெய்து செய்யுங்கள். அவர் மூன்று…

சபா மாநிலத் தேர்தலுக்காக ரக்யாட் கூட்டணி (gabungan) சபா பக்காத்தானுடன்…

வரவிருக்கும் சபா மாநிலத் தேர்தலுக்காக கபுங்கன் ரக்யாட் சபா மற்றும் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி அமைக்கும் என்று அதன் தலைவர் ஹாஜி நூர் கூறுகிறார். மாநிலத் தேர்தலுக்கான தேர்தல் ஒப்பந்தத்தை ஏற்படுத்த ஜிஆர்எஸ் மற்றும் பக்காத்தான் ஒப்புக் கொண்டதாக சபா முதல்வர் ஹாஜி தெரிவித்ததாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. மாநிலத்…

செராஸ் மற்றும் மீரியில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளது

இன்று காலை 10.30 மணி நிலவரப்படி, செராஸ், கோலாலம்பூர் மற்றும் சரவாக், மீரி ஆகிய இடங்களில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் உள்ளது. சுற்றுச்சூழல் துறை செராஸில் 131 ஆகவும், மிரியில் 124 ஆகவும் காற்று மாசுபடுத்தும் குறியீட்டு அளவீட்டைப் பதிவு செய்தது. நாட்டின் பிற பகுதிகளில் காற்றின்…

தூருன் அன்வார் பேரணியில் குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் வருகை- ஒற்றுமை…

சனிக்கிழமை நடைபெற்ற துருன் அன்வார் பேரணியில் குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் தொகை, ஒற்றுமை அரசாங்கத்திற்கு கிடைத்த ஒரு "வெற்றி" என்று ஒரு ஆய்வாளர் கூறுகிறார். மலேசியாவில் ஜனநாயகத்திற்கு சான்றாக இந்த நிகழ்வைத் தொடர்ந்து நடத்த அனுமதித்ததற்காக ஐக்கிய அரசாங்கத்திற்கு பெருமை சேர்க்க முடியும். [caption id="attachment_232601" align="alignleft" width="170"]…

புகைமூட்டத்தால் 3 பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற அளவை எட்டியுள்ளது

சுற்றுச்சூழல் துறையின் சமீபத்திய காற்று மாசு அளவீடுகளின் அடிப்படையில், 3 இடங்களில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற அளவை எட்டியுள்ளது. சிலாங்கூரின் கிளாங்கில் உள்ள ஜோஹன் செத்தியாவில் 24 மணி நேர சராசரி காற்று மாசுபாட்டு குறியீட்டு அளவீடு பிற்பகல் 3 மணிக்கு 151 ஆகவும், சரவாக்கின் கூச்சிங்கில் 110…

போர் நிறுத்த உத்தரவாதத்தின் நிபந்தனைகள் குறித்து அன்வாரிடமிருந்து தெளிவான விளக்கத்தை…

கம்போடியாவுடனான எல்லை மோதல்களில் போர் நிறுத்தத்திற்கு தாய்லாந்து எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை, ஆனால் விதிமுறைகள் குறித்து அதிக தெளிவை நாடுகிறது என்று தாய்லாந்து பிரதமர் பும்தாம் வெச்சாயாசாய் இன்று பாங்காக்கில் தெரிவித்தார். மலேசிய பிரதமர் அன்வார் இப்ராஹிம் மோதலில் மத்தியஸ்தம் செய்ய முன்வந்ததை தாய்லாந்து கொள்கையளவில் ஒப்புக்கொண்டதாக பும்தாம்…

சிலாங்கூர் அரசு ஊழியர்கள் துருன் அன்வார் பேரணியில் கலந்து கொள்ள…

கோலாலம்பூரில் உள்ள தத்தாரன் மெர்தேக்காவில் நாளை நடைபெறும் “துருன் அன்வார்” பேரணியில் கலந்து கொள்ள சிலாங்கூர் அரசு ஊழியர்கள் தடை செய்யப்பட மாட்டார்கள் என்று மந்திரி பெசார் அமிருதின் ஷாரி தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்து எந்த சுற்றறிக்கை வெளியிடப்படவில்லை என்றும், ஆனால் போராட்டம் முழுவதும் அரசு ஊழியர்கள்…

நாடாளுமன்றத்தில் நாகரிகமான விவாதத்திற்கு பிரதமர் அழைப்பு, எம்.பி.க்கள் அவதூறுகள், தவறான…

நாடாளுமன்றத்தில் அவமதிப்புகள் மற்றும் அவதூறுகளிலிருந்து விடுபட்டு, மரியாதைக்குரிய மற்றும் நாகரீகமான விவாத கலாச்சாரத்தை வளர்க்குமாறு பிரதமர் அன்வார் இப்ராஹிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். 2025 பிரதம மந்திரி கோப்பை விவாத இறுதிப் போட்டியில் பங்கேற்றவர்களைப் பாராட்டிய அன்வார், அவர்களின் பேச்சுத்திறன், நம்பிக்கை, உண்மைகளை நன்கு சிந்தித்துப் பயன்படுத்துதல்…

டாக்டர் மகாதீரின் மூத்த மகனின் வீட்டில் திருட்டு, ரிம 1.8…

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமதுவின் மூத்த மகன் மிர்சான் மகாதீரின் வீட்டில் நடந்த கொள்ளையில், ரிம 1.8 மில்லியன் மதிப்புமிக்க பொருட்கள் காணாமல் போயுள்ளன. புதன்கிழமை தான் வெளியில் சென்றிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்ததாக மிர்சான் ஸ்கூப் செய்தி இணையதளத்திடம் தெரிவித்தார். அவரது 29 வயது மகள்…

தாய்லாந்து, கம்போடியா ஆகிய நாடுகள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளன- அன்வார் 

தாய்லாந்தும் கம்போடியாவும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டதாகவும், எல்லையிலிருந்து தங்கள் படைகளைத் திரும்பப் பெறுவதாகவும் பிரதமர் அன்வார் இப்ராஹிம் இன்று தெரிவித்தார். இரு நாடுகளும் ஒப்புக் கொண்டதாகவும், ஆனால் அவர்களின்படைகள் ஏற்கனவே எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளதாலும், பின்வாங்குவதற்கு அவகாசம் தேவைப்படுவதாலும் சிறிது நேரம் கோரியதாகவும் அன்வார் கூறினார். “நேற்று, மலேசியாவின்…

மலேசிய வழக்கறிஞர் மன்றம் உறுப்பினர் எண்ணிக்கையை அடையத் தவறியதால் அசாதாரண…

இன்று காலை நடைபெறவிருந்த மலேசிய வழக்கறிஞர் சங்கத்தின் சிறப்புப் பொதுக்கூட்டம் (EGM), தேவையான கூட்டாளர்கள் எண்ணிக்கையை அடையத் தவறியதால் ரத்து செய்யப்பட்டது. கோலாலம்பூரில் கூட்டம் காலை 9 மணிக்குத் தொடங்கவிருந்தது, ஆனால் 304 உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர், நடவடிக்கைகள் தொடங்குவதற்குத் தேவையான 500 உறுப்பினர்களைவிட இது மிகவும்…

தாய்லாந்தும் கம்போடியாவும் போர் நிறுத்தத்திற்கு உடன்பட்டுள்ளன – அன்வார்

தாய்லாந்தும் கம்போடியாவும் போர் நிறுத்தம் மற்றும் தங்கள் பொதுவான எல்லையிலிருந்து தங்கள் படைகளைத் திரும்பப் பெறுவதற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். நேற்று மாலை தாய்லாந்தின் பிரதமர் பும்தம் வெச்சாயாச்சாய் மற்றும் கம்போடிய பிரதமர் ஹன் மானெட் ஆகியோருடன் தொலைபேசியில் பேசிய பிறகு இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டதாக…

புவாட்: ‘துருன்’ வருகை 500,000க்கும் குறைவாக இருந்தால் PAS –…

எதிர்க்கட்சியின் "துருன் அன்வார்" பேரணி நாளை நடைபெற உள்ள நிலையில், 500,000 க்கும் குறைவான மக்கள் வருகை பாஸ் கட்சியின் நம்பகத்தன்மையைப் பாதிக்கும் என்று ஒரு அம்னோ தலைவர் கூறினார். "பிரதமர் அன்வார் இப்ராஹிம் பதவி விலகுவாரா இல்லையா என்பதற்காக PAS இப்போது மிகவும் கவலையாக இல்லை". "அவர்கள்…

‘துருன்’ பேரணி: கோலாலம்பூரில் நாளைப் பல சாலைகளில் மாற்றுப்பாதைகள் இருக்கும்…

நாளை டத்தாரான் மெர்டேகாவில் நடைபெற உள்ள பேரணியையொட்டி, நகர மையத்தில் உள்ள பல முக்கிய வழித்தடங்களில் போக்குவரத்து மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் உசுப் ஜான் முகமது கூறுகையில், பேரணி தேசிய மசூதி, பசார் சினி, சுல்தான் அப்துல் சமத் மசூதி, கம்போங் பாரு…