உக்ரைனில் ரஷியா ஏவுகணை தாக்குதல் – பலி எண்ணிக்கை 29…

உக்ரைனில் ரஷிய படைகள் தொடர்ந்து உக்கிரமான தாக்குதலை நடத்திவருகின்றன. டினிப்ரோ நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தைக் குறிவைத்து ரஷியா நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது. பல வாகனங்கள் தீப்பற்றி எரிந்தன. குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். அங்கு மீட்பு பணி நடைபெறுகிறது. இந்த…

நேபாளத்தில் நேர்ந்த விமான விபத்து – 68 பேர் மரணம்

நேபாளத்தின் மத்திய பகுதியில் நேர்ந்த விமான விபத்தில் மாண்டோர் எண்ணிக்கை 68 பேருக்கு உயர்ந்துள்ளது. அதில் 72 பேர் பயணம் செய்தனர். கடந்த 30 ஆண்டுகளில் நேர்ந்த ஆக மோசமான விமான விபத்து அது எனக் கூறப்படுகிறது. மலைப்பகுதியில் மேற்கொள்ளப்படும் மீட்புப் பணியில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுவரை…

ஆப்கானிஸ்தானில் 97% மக்கள் வறுமையில் உள்ளனர் – ஐ நா

ஆப்கானிஸ்தான் நாட்டில் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்த ஓராண்டிற்கும் மேல், பெண்களின் பொது சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகளை பாதிக்கும் வண்ணம் பல கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். ஆடைக்கட்டுப்பாடு, ஆண்களின்றி வெளியே செல்ல தடை, பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை, உயர்கல்விக்கு தடை என தொடர்ந்து பெண்கள் மீதான அடக்கு…

நீண்டதூரம் பயணம் செய்வோருக்கு முகக்கவசம் கட்டாயம்- உலக சுகாதார அமைப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு சீனாவில் இருந்து கொரொனா தொற்று  உலக நாடுகளுக்குப் பரவியது. இதனால் பல கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு, லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இத்தொற்று கடந்த ஆண்டில் ஓரளவு குறைந்த  நிலையில், ஆண்டிறுதியில் மீண்டும் பரவத் தொடங்கியது. குறிப்பாக சீனாவில் இ பிஎஃப்-7 என்ற உருமாறிய…

ஆப்கானிஸ்தானில் ஆண் டாக்டர்களிடம் சிகிச்சை பெற பெண்களுக்கு தடை

ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய தலீபான்கள் பெண்கள் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என உறுதியளித்தனர். ஆனால் அதற்கு நேர்மாறாக பெண்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். கல்வி கற்க தடை, உடற்பயிற்சி கூடங்கள் மற்றும்…

பாகிஸ்தானில் உணவு பஞ்சம் – 3 வாரங்களில் திவாலாகும் என…

பாகிஸ்தானில் கடுமையான உணவு பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. கோதுமை மாவு வாங்க ஏற்பட்ட கூட்டநெரிசலில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். அடுத்த 3 வாரங்களில் அந்த நாடு திவாலாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூனில் பாகிஸ்தானில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டது. அந்த நாட்டின் பயிர் சாகுபடி…

அரசுக்கு எதிரான போராட்டத்தில் 17 பேர் பலி – பெருவில்…

தென் அமெரிக்க நாடான பெருவில் அதிபராக இருந்த பெட்ரோ காஸ்டிலோ ஊழல் வழக்கில் கடந்த மாதம் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து மூத்த பெண் அரசியல்வாதியான டினா பொலுவார்டே அதிபராக பதவியேற்றார். இதனால் பெட்ரோ காஸ்டிலோ ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார். பெட்ரோ காஸ்டிலோவை விடுதலை செய்யவேண்டும், அதிபர்…

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் கடும் புயல், 14 பேர் மரணம்

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் வீசிய கடும் புயலில் குறைந்தது 14 பேர் மாண்டுவிட்டனர். அங்கு பலத்த காற்று வீசுவதாகவும், கனத்த மழை பெய்வதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் தங்களது வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். மில்லியன் கணக்கானோருக்குக் கடுமையான வானிலை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன. சுமார் 190,000 வீடுகளுக்கும் வர்த்தகங்களுக்கும் மின் விநியோகம் தடைபட்டுள்ளது.…

பிரேசில் தாக்குதலை ஆதரிக்கும் சமூகபதிவுகள் நீக்கம்

முகநூலின் தலைமையான மெட்டா மற்றும் கூகுளின் வீடியோ தளமான யூடியூப் ஆகியவை ஜனநாயக விரோத ஆர்ப்பாட்டக்காரர்களால் பிரேசிலிய அரசாங்க கட்டிடங்களை வார இறுதியில் கொள்ளையடிப்பதை ஆதரிக்கும் அல்லது பாராட்டிய உள்ளடக்கத்தை அகற்றுவதாக திங்களன்று கூறியது. பிரேசிலின் தீவிர வலதுசாரி முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவின் பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்கள், ஜனாதிபதி…

பெருவில் போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 12…

பெருவில் திங்கள்கிழமை விமான நிலையத்தை கைப்பற்ற முயன்ற அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் பாதுகாப்புப் படையினருடன் மோதியதில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். புனோ பிராந்தியத்தில் உள்ள தென்கிழக்கு நகரமான ஜூலியாகாவில் இந்த வன்முறை நடந்ததாக உள்ளூர் ஒம்புட்ஸ்மேன் அலுவலக அதிகாரி ஒருவர் AFP இடம் தெரிவித்தார்.…

ரஷ்ய தாக்குதலில் 600 உக்ரைன் வீரர்கள் பலி

உக்ரைனின் கிழக்குப்பகுதியில் ராக்கெட் வீசி நடத்திய தாக்குதலில் 600 வீரர்கள் கொல்லப்பட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. அண்மையில் மகீவ்கா நகரில் உக்ரைன் நடத்திய தாக்குதலில் ரஷ்ய வீரர்கள் 89 பேர் கொல்லப்பட்ட நிலையில் இதற்கு பதிலடியாக, இந்த பயங்கரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கிழக்கு உக்ரைனில் உக்ரைன் வீரர்கள் தங்கியிருந்த தற்காலிக…

பிரேசில் அரசாங்க கட்டிடங்கள் மீது போல்சனாரோ ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதலுக்கு…

உலகின் 4-வது மிகப்பெரிய ஜனநாயக நாடான பிரேசிலில் கடந்த அக்டோபர் 2-ந் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. அதிபர் பதவிக்கான போட்டியில் அப்போதைய அதிபர் ஜெயீர் போல்சனரோ உள்பட மொத்தம் 9 பேர் களத்தில் இருந்தனர். போல்சனரோ அரசு மக்களிடம் கடும் எதிர்ப்புகளையும், விமர்சனங்களையும் எதிர்கொண்டதால் இந்த தேர்தலில்…

உக்ரைன் ஷெல் தாக்குதல் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள டொனெட்ஸ்கில் உள்ள…

நாட்டின் டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் உக்ரேனிய ஷெல் தாக்குதலால் இரண்டு அனல் மின் நிலையங்கள் சேதமடைந்துள்ளதாக மாஸ்கோவில் நிறுவப்பட்ட அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். Zhres மற்றும் Novyi Svit ஆகிய இடங்களில் ஷெல் தாக்குதலில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன என்று அதிகாரிகள்…

அனைத்துலகப் பணநிதியம் விதிக்கும் கடன் விதிமுறைகளுக்குப் பாகிஸ்தான் கட்டுப்படும்

அனைத்துலகப் பணநிதியம் விதிக்கும் கடன் விதிமுறைகளுக்குப் பாகிஸ்தானிய அரசாங்கம் முழுமையாகக் கட்டுப்படும் என்று அந்நாட்டுப் பிரதமர் ஷெபாஸ் ஷரிஃப் (Shehbaz Sharif) கூறியிருக்கிறார். பணநிதியம் பாகிஸ்தானுக்கு ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள அவசரகாலக் கடனைக் கொடுக்கவிருக்கிறது. அதன் தொடர்பில் பிரதமர் ஷெபாஸ் ஷரிஃப் பணநிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவாவுடன்…

சீனாவின் ஜியாங்சியில் நடந்த சாலை விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர்,…

பனிமூட்டம் அதிக அளவில் உள்ளதால் வேகத்தைக் குறைத்து, கவனமாக ஓட்ட போக்குவரத்து போலீசார் அறிவுரை வழங்கினர். கிழக்கு சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் இன்று நடந்த சாலை விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். மேலும் 22 பேர் காயமடைந்தனர் என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சாலைது விபத்து…

கிறிஸ்தவ கல்லறையை நாசப்படுத்தியதாக இரண்டு இஸ்ரேலிய இளைஞர்கள் கைது

ஜெருசலேம் கல்லறையில் டஜன் கணக்கான கிறிஸ்தவ கல்லறைகளை இழிவுபடுத்தியதாக சந்தேகிக்கப்படும் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாக இஸ்ரேலிய போலீசார் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். சீயோன் மலையில் உள்ள புராட்டஸ்டன்ட் கல்லறையில் இந்த வார தொடக்கத்தில் கவிழ்க்கப்பட்ட சிலுவைகள் மற்றும் சேதமடைந்த கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டன, அங்கு கிறிஸ்தவர்கள் இயேசுவின் கடைசி இராப்போஜனம்…

சீனப்பயணிகள் மீதான கட்டுப்பாடுகள் சரியே – உலக சுகாதார அமைப்பு

சீனாவில் உருமாறிய ஒமைக்ரான் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இதனால் பல நாடுகள் தங்கள நாட்டில் இந்த தொற்று மீண்டும் எழுச்சி பெற்று விடக்கூடாது என கருதி முன் எச்சரிக்கையாக கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜப்பான் நாடுகள்…

புதினின் போர் நிறுத்த அறிவிப்பு ஒரு தந்திரம்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

உக்ரைனின் அமைதி திட்டத்தை ரஷியா பலமுறை புறக்கணித்துள்ளது. உக்ரைனில் போர் நிறுத்தத்தை அறிவிக்க ரஷிய அதிபர் புதினிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ரஷியா மற்றும் உக்ரைனில் வாழும் ஆர்த்தோடக்ஸ் கிறிஸ்தவர்கள் இன்று (சனிக்கிழமை) கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுகிறார்கள். இதையொட்டி உக்ரைனில் போர் நிறுத்தத்தை அறிவிக்க ரஷிய அதிபர் புதினிடம் கோரிக்கை…

தீவிரவாதிகளின் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சப்போவதில்லை – பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல்

தீவிரவாதிகளின் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சவில்லை என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி வியாழன் அன்று, தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) ஆளும் கட்சிகளின் உயர்மட்டத் தலைவர்களைக் குறிவைத்து அச்சுறுத்தியதைத் தொடர்ந்து வியாழக்கிழமை தெரிவித்தார். தனது பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்திற்கு தலைமை தாங்கிய…

மெக்சிகோவில் வன்முறை அலையைத் தூண்டும் ‘எல் சாப்போ’வின் மகன் கைது

அடுத்த வாரம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனின் வருகைக்கு முன்னதாக, சிறையில் அடைக்கப்பட்ட மன்னன் ஜோவாகின் "எல் சாப்போ" குஸ்மானின் மகன் ஒவிடியோ குஸ்மானை மெக்சிகன் பாதுகாப்புப் படையினர் வியாழக்கிழமை கைது செய்தனர். ஓவிடியோவை தடுத்து வைப்பதற்கான தோல்வியுற்ற நடவடிக்கை மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, ஜனாதிபதி ஆண்ட்ரெஸ் மானுவல்…

உலகம் கலிபோர்னியாவில் மீண்டும் பனிப்புயலைச் சந்திக்கத் தயாராகும் மக்கள்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் மீண்டும் பனிப்புயல் வீசும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் கேவின் நியூசம் மாநிலத்தில் அவசரநிலையைப் பிறப்பித்திருக்கிறார். பசிபிக் பெருங்கடலில் இருந்து மாபெரும் வானிலை மாற்றம் உருவாகவிருப்பதாக முன்னுரைக்கப்பட்டுள்ளது. அது கடந்துவரும் திசையில் வசிப்போர் தங்கள் இடங்களிலிருந்து வெளியேறத் தயாராய் இருக்கும்படி அதிகாரிகள் எச்சரித்தனர். அண்மைக்காலமாக அமெரிக்காவின்…

உலகம் முழுவதும் கொரோனாவில் குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 63.84 கோடியாக…

சீனாவின் வுகான் நகரில் 2019-ம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இருந்தாலும் உருமாற்றமடைந்து வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. இந்த நிலையில்,…

பிரிட்டனில் பணவீக்கத்தை பாதியாக குறைப்போம், சட்டவிரோத குடியேற்றத்தை தடுப்போம்: ரிஷி…

பிரிட்டனில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியில் ஏற்பட்ட நெருக்கடியால் பிரதமர் லிஸ் டிரஸ் பதவியை ராஜினாமா செய்த நிலையில், ரிஷி சுனக் கடந்த அக்டோபர் மாதம் பிரதமராக பொறுப்பேற்றார். பிரிட்டனின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சமீபத்தில் பேசிய பிரதமர் ரிஷி சுனக், நாட்டின் அனைத்து பிரச்சனைகளும் 2023ல் தீர்ந்துவிடாது…