சுபாங் ஜெயாவின் புத்ரா ஹைட்ஸில் எரிவாயு குழாய் வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிலாங்கூர் அரசாங்கம் குறைந்தபட்சம் அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை வாடகை உதவியைத் தொடரும். பாதிக்கப்பட்டவர்களின் வீடுகள் பழுதுபார்க்கப்படும் வரை அவர்களுக்குப் பொருத்தமான தங்குமிடம் இருப்பதை உறுதி செய்வதற்காக, ரிம 2,000 மாதாந்திர வாடகை உதவியைத் தொடர முடிவு…
மெக்காவில் மேலும் இரண்டு மலேசிய ஹஜ் யாத்திரிகர்கள் உயிரிழப்பு
புனித பூமியில் மேலும் இரண்டு மலேசிய யாத்ரீகர்கள் காலமானதால், ஹஜ் தொடர்பான மொத்த இறப்புகளின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளதாகப் பிரதமர் துறை (மத விவகாரங்கள்) அமைச்சர் நயிம் மொக்தார் தெரிவித்தார். ஆறாவது மரணத்தில் திரங்கானுவைச் சேர்ந்த பெண் யாத்ரீகர் சிட்டி ஹவா இப்ராஹிம் (வயது 64) சம்பந்தப்பட்டதாக அவர்…
























