ஹரி ராயா ஐடில்பித்ரிக்கு வீடு திரும்ப விரும்பும் புலம்பெயர்ந்தோர் ஏப்ரல் வரை நீட்டிக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்தோர் திருப்பி அனுப்பும் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனம் (MMEA) மேற்கொண்டு வரும் Op Pagar Laut சிறப்பு நடவடிக்கையின் கீழ், சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேற…
முன்னாள் உதவியாளர்கள்மீதான ஊழல் விசாரணை CEC தேர்தல் வாய்ப்புகளைப் பாதிக்கக்கூடும்…
தனது முன்னாள் உதவியாளருக்கு எதிரான MACC விசாரணை, மார்ச் 16 ஆம் தேதி நடைபெறும் DAP மத்திய செயற்குழு (CEC) தேர்தலில் தனது இடத்தைப் பாதுகாப்பதற்கான வாய்ப்புகளைப் பாதிக்கக்கூடும் என்ற சாத்தியத்தைத் தெரசா கோக் நிராகரிக்கவில்லை. கோலாலம்பூரில் உள்ள பல பள்ளிகளுக்கு ஸ்மார்ட் போர்டுகளை(interactive smart boards) வழங்குவதில்…
























