தலைநகரில் விடியற்காலையில் நடத்தப்பட்ட போக்குவரத்து சோதனையில் பிடிபட்டவர்களில் பெரும்பாலானோர் பதின்ம வயதினர் என்பதால், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை இரவு நேரங்களில் கண்காணிக்குமாறு போலீஸார் வலியுறுத்தியுள்ளனர். இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரை நடைபெற்ற இந்த ஒருங்கிணைந்த சோதனையில், 15 முதல் 21 வயதுக்குட்பட்டவர்களே அதிக…
ஆலயப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அதிகாரிகளுடன் மலேசிய இந்து சங்கம்…
மலேய இந்து சங்கம், இந்து ஆலயங்கள் மற்றும் பீடங்கள் தொடர்பான சிக்கல்கள், குறிப்பாக இடமாற்றம் செய்யப்பட வேண்டிய இடங்கள் குறித்து சமய அமைப்புகள் மற்றும் அதிகாரிகளுடன் நெருக்கமாக பணியாற்றி வருவதாக அதன் தலைவர் டி. கணேசன் தெரிவித்துள்ளார். இந்து வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான விவகாரங்களை கூட்டாக ஆராய்வதற்கும், சமய…
























