நாடு முழுவதும் காசநோய் (TB) வழக்குகள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, பண்டிகை விடுமுறை நாட்களில் அனைவரும் விழிப்புடன் இருக்கவும், நெரிசலான பகுதிகளில் முகமூடிகளை அணியவும் சுகாதார அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. ஐந்தாவது தொற்றுநோயியல் வாரத்தில் நாடு முழுவதும் 503 புதிய காசநோய் நேர்வுகளை அமைச்சகம் பதிவு செய்ததை அடுத்து இந்த…
பெர்சத்து கட்சியில் பிளவு: மூன்றாம் அணி உருவாகுமா?
இராகவன் கருப்பையா அடுத்த ஆண்டில் நடைபெறவிருக்கும் நாட்டின் 16ஆவது பொதுத் தேர்தலில் 3ஆவது அணியொன்று வேண்டும் என காத்திருப்போரை மகிழ்ச்சிபடுத்துவதற்கானத் தருணம் தற்போது உருவாகியுள்ளது. அம்னோவுக்குக் கடுமையானப் போட்டியைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட பெர்சத்து கட்சி தற்பொழுது தலைமைத்துவப் போராட்டத்தில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது. அடுத்த பொதுத் தேர்தலுக்குப்…
























