Global Sumud Flotilla (GSF) பேரணியில் பங்கேற்றவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு மனித உரிமைகள் பாதுகாவலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். வேலையில்லாத அந்த நபருக்கு எதிரான குற்றச்சாட்டு, மோதலைத் தூண்டுவதில் காவல்துறையின் பங்கைப் புறக்கணிக்கிறது என்று அவர்கள் வலியுறுத்தினர். கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றவியல் சட்டத்தின்…
அம்னோவின்பாதையை ஜாஹிட் நிர்ணயம் செய்யலாமா?
ஜாஹிட்டின் மகள் தனது தந்தையை தவிற எந்தப் பிரிவும் செய்ய முடியாது என்று கூறியதைத் தொடர்ந்து, அம்னோவின் போக்கை பட்டியலிடுவதற்கு கட்சித் தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடிக்கு மட்டுமே உரிமை உள்ளதா என்று அம்னோ இளைஞர் தலைவர் டாக்டர் அக்மல் சலே இன்று கேட்டார். இளைஞர் பிரிவு பிறப்பித்த…
























