செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் உயர் வருமான இணையவழி பொருளாதாரமாக தன்னை நிலைநிறுத்திக் கொள்வதன் மூலம் பொதுவாக, 2030 ஆம் ஆண்டுக்குள் அதன் 95 சதவீத சேவைகளை முழுமையாக இணையவழியில் வழங்குவதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது. 13வது மலேசியா திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட இந்த…
13வது மலேசியா திட்டத்தின் கீழ் கல்வித் துறைக்கு ரிம670 பில்லியன்…
13வது மலேசியா திட்டத்தின் (13MP) கீழ் கல்வித் துறைக்கு அரசாங்கம் 6700 கோடி ரிங்கிட் ஒதுக்கும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் இன்று அறிவித்தார். 13வது மலேசியா திட்டத்தை இன்று மக்களவையில் தாக்கல் செய்த அவர், இந்த ஒதுக்கீடு புதிய பள்ளிகளைக் கட்டுதல், ஏற்கனவே உள்ளவற்றை பழுதுபார்த்தல் மற்றும் மேம்படுத்துதல்…
























