"ஆரோக்கியமான பணிச்சூழலை உருவாக்குவதில் உயர் அதிகாரிகள் முன்மாதிரியாகத் திகழ வேண்டும் என்றும், முறைகேடுகள் குறித்த புகார்கள் மீது உடனடி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்." சுகாதாரத்துறை அமைச்சர் சுல்கேப்லி அகமது (Dzulkefly Ahmad), பணியிடங்களில் தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்துவதையோ அல்லது வாய்மொழி துஷ்பிரயோகத்தையோ பொதுச்சேவைத் துறை…
கல்லூரி மாணவர் உயிரிழந்த விவகாரம்: இரண்டு ஆண்கள் காவலில் வைக்கப்பட்டனர்
கழுத்தில் அரிவாளால் தாக்கப்பட்டதில் ஏற்பட்ட பலத்த காயங்களினால், 18 வயது இளைஞர் உயிரிழந்தார். "கொலைக்கு இணையாகாத மரணத்தை விளைவித்த குற்றத்திற்காக (Culpable homicide not amounting to murder) (Section 304(a)), இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் விசாரணையைத் தொடர இந்தத் தடுப்புக் காவல் உத்தரவு அனுமதிக்கும் என்று…
























