மாணவர்களின் நலனைக் கண்காணிக்கவும், அவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதற்கான அறிகுறிகளைக் கண்டறியவும் பள்ளிகள் சிறப்புப் பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் இன்று யோசனை தெரிவித்துள்ளது. மலேசிய குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தின் (CPSM) தலைவர் நசீர் ஆரிஃப், குறிப்பாக துஷ்பிரயோகம் மற்றும் புறக்கணிப்பு…
மலேசியா – பங்களாதேஷ் தொழிலாளர் கடத்தல் கும்பல் குற்றச்சாட்டு தொடர்பாக…
மலேசியாவிற்கு தொழிலாளர்களை அனுப்புவதில் ஈடுபட்டிருந்த பங்களாதேஷின் மொத்தம் 51 தனியார் ஆட்சேர்ப்பு நிறுவனங்கள், வெளிநாட்டு தொழிலாளர்களை மலேசிய வேலைவாய்ப்பு சந்தைக்கு அனுப்பும் செயல்முறையில் முறைகேடுகள் இடம்பெற்றதாகக் கூறப்படும் திட்டம் தொடர்பான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், டாக்கா உயர்நீதிமன்றத்தில் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளன. மலேசியாகினி ஊடகம் பார்வையிட்ட அதிகாரப்பூர்வ ஆவணங்களின்படி, இந்த குற்றச்சாட்டுகள்…
























