அம்பிகாவுக்கு எதிரான வழக்கில் இறுதி முடிவு செய்வது நீதிமன்றமே என்கிறார்…

பெர்சே 3.0 இணைத் தலைவர் எஸ் அம்பிகாவுக்கும் அவரது இதர 9 குழு உறுப்பினர்களுக்கும் எதிராக மலேசிய அரசாங்கம் தொடுத்துள்ள வழக்கிற்கு சட்ட அடிப்படை இருக்கிறதா இல்லையா என்பதை நீதிமன்றமே முடிவு செய்ய இயலும் என பிரதமர் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் கூறுகிறார். அந்த வழக்கிற்கு…

அன்வார் “இப்லிஸைப் போன்றவர்” (‘like Iblis) என நஸ்ரி கூறுகிறார்

இஸ்ரேலியப் பாதுகாப்பு குறித்த சர்ச்சைக்குள் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்-டை இழுப்பதற்கு எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் மேற்கொள்ளும் முயற்சிக்காக அவரை "இப்லிஸைப் போன்றவர்" என பிரதமர் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் வருணித்துள்ளார். 'இப்லிஸ்' என்பது புனித திருக்குர் ஆனில் பிசாசின் பெயர் ஆகும்.…

சட்டவிரோத பேரணி வழக்கைக் கைவிடுக என்ற கோரிக்கை நியாயமானதே

சட்டவிரோத பேரணிகள் தொடர்பான வழக்குகளைச் சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் கைவிட வேண்டும் என்பது “நியாயமான வேண்டுகோள்” என்கிறார் நடப்பில் சட்ட அமைச்சர் முகம்மட் நஸ்ரி அப்துல் அசீஸ். பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், தம் மலேசிய தினச் செய்தியில் அறிவித்த பல சீரமைப்புகளில் பொது இடப் பேரணி தொடர்பான…