‘உத்துசான் செய்திகள் அன்வார் வாழ்க்கையை சீரழிக்கும் நோக்கத்தைக் கொண்டவை’

சபா லஹாட் டத்துவில் நிகழ்ந்துள்ள ஆயுதமேந்திய ஊடுருவலுடன் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமை இணைக்கும் செய்திகள் குறிப்பாக அம்னோவுக்கு சொந்தமான மலாய் நாளேடான உத்துசான் மலேசியாவில் வெளியான செய்தி அன்வாரை அரசியல் ரீதியில் கொல்லும் நோக்கத்தை கொண்டது என அவரது வழக்குரைஞர்கள் கூறிக் கொண்டுள்ளனர். "முதலாவது பிரதிவாதியான உத்துசான்…