அவசர தகவல்.2013 UPSR பெற்றோர்கள் கவனத்திற்கு 2014 கல்வி ஆண்டு முழு உதவி ஆஸ்ரம பள்ளிக்கு மனு செய்யுங்கள் .

upsr1அவசர தகவல்.2013 UPSR  பெற்றோர்கள் கவனத்திற்கு
2014 கல்வி ஆண்டு முழு உதவி ஆஸ்ரம பள்ளிக்கு மனு செய்யுங்கள் .

நாட்டில்  SBP SEKOLAH BANTUAN PENUH  என்ற ஒன்று உண்டு. UPSR -இல் 7 A பெற்ற மாணவர்கள் இந்த முழு உதவி ஆஸ்ரம பள்ளிக்கு மனு செய்யலாம்.இதையும்.நாட்டில் ஆண்டு தோறும் 8,000 மாணவர்கள் இந்த வசதியில் பாரம் ஒன்றில் துவங்கி பாரம் 5 வரை இலவசமாக் படிக்கலாம்.

இப்போது 2014 ஆண்டுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
UPSR வெளியான கடந்த 14.11.2013 லிருந்து 27 நாளுக்குள் மனு செய்ய வேண்டும். தொடர்புக்கு 03-83217400 அல்லது அருகில் இருக்கும் மாநில /மாவட்ட கல்வி இலாகாவில் மனு செய்யலாம். அல்லது www.moe.gov.my ( E -TAWARAN எனும் ) முகவரி வழியும் மனு செய்யலாம். SBP பள்ளி விபரங்கள் இதில் கிடைக்கும் முதல் அல்லது இரண்டு முறை நிராகரிக்கும் வாய்ப்பு உண்டு கால தவணைக்கு பிறகு இரண்டு வாரத்திற்குள் முறையீட்டு வழி மீண்டும் மனு செய்யலாம்.

இதை e rayuan  வழியும் செய்யலாம். இது 10/12/2013 முதல் 24/12/2013 வரை நடப்பில் இருக்கும்.

மாணவர்கள் நாட்டில் எப்பள்ளிக்கும் அனுப்பபடுவர் என்பதை மனதில் வைத்து பிள்ளைகளை தயார் செய்து கொள்ளவும். முக நூல் தோழர்கள் இதை காபி செய்து நமது பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்கும் பிரசாரம் செய்யவும். இது என் முக நூல்  Pon Rangan எனும் முகவரி வழி பெறலாம்.