சீக்கியர்கள் ‘அல்லாஹ்’ சொல்லைத் தொடர்ந்து பயன்படுத்துவார்கள்

1 sikhசீக்கியர்கள்  இறைவனைக்  குறிக்க  ‘அல்லாஹ்’ என்னும்  சொல்லைத்  தொடர்ந்து  பயன்படுத்துவார்கள். அச்சொல்லைப்  பயன்படுத்த  சீக்கிய  சமூகத்துக்குத்  தடை  இல்லை  என மூத்த  வழக்குரைஞர்  கர்பாலா  சிங்  கூறினார்.

“அது  சீக்கியர்  புனித  நூலான குரு கிரந்த்  சாஹிப்பில்  உள்ளது. எப்போதுமே  இருந்து  வந்துள்ளது. அதைத் தொடர்ந்து  பயன்படுத்தி  வருவோம்.

“அதனால்  பிரச்னை எழும்  என நினைக்கவில்லை.  இதுவரை  எதுவும்  இல்லை”, என்றாரவர்.

TAGS: