பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தம் பிம்பத்தை மேம்படுத்திக்கொள்ள தம் ஆலோசகர்களை அதிகம் நம்பியிருக்கக் கூடாது என்று மலேசிய வழக்குரைஞர் மன்ற முன்னாள் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன் கூறுகிறார்.
நஜிப்பைக் கேலி செய்யும் வகையில் டிவிட்டரில் பதிவிட்டிருக்கும் அம்பிகா, பிரதமருக்கு இலவச ஆலோசனை ஒன்றைத் தெரிவித்திருந்தார்: ‘பேசாமல் உண்மையைச் சொல்லி விடுங்கள்’.
விளம்பரம், பொது உறவு ஆகிய துறைகளில் பேர் பெற்றவரான லிம் கொக் விங், நஜிப்பின் சிறப்புத் திட்ட ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டிருப்பதாய் மலேசியன் இன்சைடரில் வெளியான செய்திக்கு அம்பிகாவின் எதிர்வினை இது.
இப்பதான் ஒரு பெர்ய திட்டம் தீட்டி நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தேன் .அதுக்குள்ளே அய்யயோ தாங்க முடியில.ஆத்துக்குள்ள வந்து ஆலோசனையா?அதுவும் இலவசமாவா?பாத்து இருந்துகிங்க்கோ?நன் ஒரு மாதிரி. சொல்லிபுட்டேன்.
பார்த்துக்குங்கோ! அம்னோகாரன் உங்கள் வீட்டு முன்னால் ‘பர்கர்’ விக்க ஆரம்பித்து விடப்போகிறான்!
பர்கர் மட்டும்மா ? பின்புறத்தையும் ஏலம் விடுவார்களே (senaman tunjuk buntut ) ? ஹிஹிஹிஹி .
உண்மையை சொன்னா வீட்டுக்கு போகமுடியாது.. வெளக்கமா…பிஞ்சிடும்.
உண்மையை சொல்லிவிடலாம் ,,,,, பதவி பறி போகுமே ,,,,
உங்களை உண்மையிலேயே மனதார பரடுகிறேன். உங்கள் சேவை தொரடா வேண்டும்
இலவச ஆலோசனையா வேண்டவே வேண்டாம்…………சார்ஜ் பண்ணுங்க அதுல ஒரு 6% ஜி எஸ் தி போடுங்க அப்பதான் அவனுக்கு அந்த வலி தெரியும்..மவனே……..