ஆங்கில மொழி பயிற்றுவிக்க ஆசிரியர்களை இந்தியாவிலிருந்து தருவிக்கும் திட்டம் இப்போதைக்குத் தள்ளி வைக்கப்பட்டிருப்பதாகக் கல்வி அமைச்சர் மகாட்சிர் காலிட் கூறினார்.
“அத் திட்டத்தை இப்போதைக்குத் தள்ளி வைத்திருக்கிறோம். இது பற்றி அடுத்த ஆண்டில் கருத்துரைப்பேன்”,என செய்தியாளர் ஒருவரிடம் அமைச்சர் தெரிவித்தார்.
இந்தியாவிலிருந்து மட்டுமல்ல யுனைடெட் கிங்டம், கேம்ப்ரிட்ஜ் உள்பட மற்ற இடங்களிலிருந்தும் ஆங்கில மொழி ஆசிரியர்களைத் தருவிக்கும் திட்டமும் தள்ளிப் போடப்பட்டிருக்கிறது என்றாரவர்.
கடந்த மாதம் கல்வி துணை அமைச்சர் பி.கமலநாதன் ஆசிரியர்களைச் சேர்க்கும் திட்டம்மீது விரைவில் முடிவெடுக்கப்படும் என்று கூறி யிருந்தார்.
இந்தியாவே சிறந்த தேர்வு,அங்கே சப்சிடி கிடையாது,ஆயினும் அவர்களே சிறப்பாக வாழ்கின்றனர்.
அவர்களை அமர்தினால் மாணவர்கள் வரும் காலத்தில் சப்சிடியை மட்டும் நம்பி வாழ மாட்டார்கள்,தேச பற்று மிகுந்திருக்கும்,ஹிந்தியையும் தெரிந்து கொள்ளலாம்,சிறந்த போட்டியாகவும் அமையும்,
வாழ்க நாராயண நாமம்.
Why have to import teachers from India? Their English accent is really funny. But yes they are fluent. In this country no one can speak better English than Malaysian Indians. My dad and grandpa always used to tell me this “the best thing British left for our Indians is English”. There are thousands of local Indians “TESL’’ students are jobless. Government may pick them. Don’t waste local talents. By importing teachers from overseas, government have to allocate huge fund for it. Why not government spend them for jobless local talents and spend wisely for own citizen? Prior to hire them, government may send all these candidate for induction training with ELS or British Council collaboration.
ஆங்கில மொழியை வலுப்படுத்தும் எண்ணம் இந்த அம்னோ ஆதிக்கம் கொண்ட அரசாங்கத்திடம் சிறிதளவு கூட இல்லை. வெறுமனே ஆட்சியில் நிலைக்க போடும் வெளி வேசமே!!!
இந்தியாவிலிருந்து ஆங்கில ஆசிரியர்களை வருவிக்கும் திட்டத்தை நிச்சயம் அம்னோ எதிர்க்கும். காரணம் இங்கு எத்தனையோ ஆங்கில நிபுணர்கள் அம்னோவில் இருக்கிறார்கள். ஒரு வேளை இங்குள்ள மலாய் மாணவர்களுக்கு கேம்ப்ரிட்ஜ் ஆசிரியர்களே பொருத்தமானவர்களாக இருப்பார்கள். இவர்கள் தரத்திற்கு யாரும் கீழே இறங்கி வரமாட்டார்கள்! சீன, இந்திய மாணவர்களுக்கு வேண்டுமானால் இநதிய ஆசிரியர்கள் சரிபட்டு வருவார்கள்!
“எருமைகளுக்கு” ஆங்கில மொழி பயிற்றுவிப்பதிலிருந்து தப்பித்தார்கள் இந்தியாவின் ஆங்கில மொழி ஆசிரியர்கள்,
நன்றாக ஓடிக்கொண்டிருந்த ஆங்கில பள்ளிகளை மூடி நார அடித்து மலாயக்காரன்களை எளிதாக வேலைக்கு அமர்த்த நம்மை எல்லாம் மட்டம் தட்டவும் மலாய்க்காரன் அல்லாத வர்களை உயர் பதவிக்கு வர விடாமல் தடுக்கவும் அது செய்யப்பட்டது MIC -MCA நாதாரிகளின் ஆதரவுடன். ஆனால் இன்றைய நிலை? ஒரு காலத்தில் UM என்று கூறப்படும் பல்கலை கழகம் காமென்வெல்திலும் உலக தரம் வாய்ந்திருந்த பல்கலை கழகமாக கருதப்பட்டது– இன்று பேருக்கு பேராசிரியர் என்று கூறப்படும் இவர்களின் தகுதி தரம்? கேள்விக்குறியே– 50 ஆண்டுகளுக்கு பின் என்னுடைய உயர்நிலை பள்ளிக்கு சென்றிருந்தேன் அங்கு கண்ட காட்சி — வெட்கக்கேடு– அவ்வளவு அசுத்தமாகவும் கட்டொழுங்கு இல்லாமலும் இருந்தது. என்னதான் சொல்ல முடியும்– சீனர்கள் விஷயம் தெரிந்தவர்கள் -அதனால் தான் ஒவ்வொரு குடும்பத்திலும் யாராவது குறைந்த பட்சத்தில் ஒருவராவது வெளி நாட்டில் படிக்கின்றனர்.
இந்திய பட்டங்களை தகவல் தொழில் நுட்பம், பொறியியல் அங்கிகரிக்க மாட்டார்கள் சீனாவில் பட்டங்களை அங்க்க்கீகரிப்பார்கல் ஆனால் ஆங்கில் மொழி ஆசிரியர்களை கொண்டு வருவார்கள் அதெப்படி