பணப்பை சுருங்கிக் கொண்டு வருவதுபோல் தெரியலாம். தெரிவது என்ன. உண்மை அதுதான்.
2015 டிசம்பரில் விலைகள் 2.7 விழுக்காடு உயர்ந்ததாக பயனீட்டாளர் விலைக் குறியீடு காண்பிக்கிறது.உணவு விலையும் மது-அல்லாத பானங்களின் விலைகளும் முந்திய ஆண்டுடன் ஒப்பிடும்போது 2015 டிசம்பரில் 4.6 விழுக்காடு கூடியிருந்தன. உடல்நலப் பராமரிப்புக்கான செலவும் 4.6 விழுக்காடு கூடியது. வீட்டுப் பராமரிப்புச் செலவு 4.2 விழுக்காடு உயர்ந்திருக்கிறது.
புள்ளிவிவரத் துறை இந்தப் புள்ளி விவரங்களை வெளியிட்டிருந்தது.
செலவினங்கள் அதிகரிப்புக்கு காரணமே அரசாங்கம்தான் விலைவாசிகளை கடுப்படுத்த தவறியதால் வந்த விளைவு. வருவாய் அதிகரிப்பும் இல்லை ஏதோ வாழ்க்கையோடு போராடிக் கொண்டு வாழ்கிறோம்…?
ப்ரிம் இருக்கு
mic MCA umno நக்கியானுங்களுக்கு உயரவில்லயாமே?அதுதான் கங்குங் கீரை இருக்காமே அதை மக்களை சாப்பிட சொல்றனனுங்க்களே !