கோவிட்-19 (டிசம்பர் 20) : 2,589 புதிய நேர்வுகள்

கோவிட்-19 | சுகாதார அமைச்சகம் இன்று 2,589 புதிய கோவிட்-19 நோயாளிகளை அறிவித்தது – இது மே 3 க்குப் பின்னர் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான புதிய நோயாளிகள் ஆகும்

எவ்வாறெனினும், கிளாங் பள்ளத்தாக்கின் பெரும்பகுதியும், மலேசியாவின் கிழக்கு கடற்கரையின் சில பகுதிகளும் வார இறுதியில் பேரழிவு காரணமாக வெள்ளத்துடன் போராடிக் கொண்டிருக்கின்றன .

இது குறைவான சோதனைகள் நடத்தப்படுவதற்கு வழிவகுத்திருக்கலாம்.

நேற்று (டிசம்பர் 19)  3,108 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ள புள்ளிவிவரங்கள்

சிலாங்கூர் (919)

ஜோகூர் (297)

கிலந்தான் (255)

பினாங் (216)

சபா (189)

பேராக் (189)

கோலாலம்பூர் (184)

மலாக்கா (179)

கெதா (176)

திரெங்கானு (156)

பஹாங் (150)

நெகேரி செம்பிலன் (122)

சரவாக் (30)

புத்ரஜாயா (18)

பெர்லிஸ் (16)