கோவிட்-19 (டிசம்பர் 22): 3,519 நேர்வுகள்

கோவிட்-19 | சுகாதார அமைச்சகம் இன்று 3,519 புதிய கோவிட் -19 நேர்வுகளைப் பதிவுசெய்துள்ளது, ஒட்டுமொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை 2,728,203 ஆக உள்ளது.

தேசிய அளவில், கடந்த ஏழு நாட்களில் உறுதிப்படுத்தப்பட்ட கோவிட்-19 நோயாளிகளின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் 21.5 சதவீதம் குறைந்துள்ளது.

சுகாதார அமைச்சகம் நள்ளிரவுக்குப் பிறகு மாநிலங்கள் வாரியாக புதிய நேர்வுகளின் இன்றைய விவரத்தை அதன் CovidNow போர்ட்டலில் மட்டுமே வெளியிடும்.

3,140 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ள நேற்றைய (டிசம்பர் 21) மாநிலங்களின் விவரம் பின்வருமாறு:

சிலாங்கூர் (736)

கிளந்தான் (396)

ஜோகூர் (378)

கோலாலம்பூர் (258)

பினாங்கு (213)

கெடா (209)

தெரெங்கானு (202)

பகாங் (165)

சபா (156)

மலாக்கா (119)

பேராக் (114)

நெகிரி செம்பிலான் (95)

புத்ராஜெயா (35)

சரவாக் (31)

பெர்லிஸ் (27)

லாபுவான் (6)