கோவிட்-19 (மார்ச் 22): 21,483 புதிய நேர்வுகள், 73 இறப்புகள்

நேற்று 21,483 புதிய தினசரி கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளன, மொத்த நேர்வுகள் 4,032,435 ஆக உள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

செயலில் உள்ள நேர்வுகள் தற்போது 252,672 ஆக உள்ளது, இது 14 நாட்களுக்கு முன்பு இருந்ததை விட 18.5 சதவீதம் குறைந்துள்ளது.

மாநிலங்களின்படி புதிய நேர்வுகள் பின்வருமாறு:

சிலாங்கூர் (7,452)

கோலாலம்பூர் (3,433)

சரவாக் (1,547)

பினாங்கு (1,295)

கெடா (1,219)

பேராக் (1,170)

நெகிரி செம்பிலான் (1,061)

பகாங் (959)

ஜொகூர் (927)

கிளந்தான் (609)

திரங்கானு (584)

மலாக்கா (536)

சபா (402)

பெர்லிஸ் (131)

லாபுவான் (93)

புத்ராஜெயா (65)

கோவிட் -19 காரணமாக மேலும் 73 இறப்புகள் நேற்று பதிவாகியுள்ளன, அதில் 25 பேர் மருத்துவமனை வருவதற்கு முன்பே இறந்ததாக அறிவிக்கப்பட்டனர்.

மார்ச் 2020 இல் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து, மொத்தம் 34,535 இறப்புகள் கோவிட் -19 க்குக் காரணம்.

அதிக எண்ணிக்கையிலான இறப்புகளைக் கொண்ட மாநிலம் பேராக் (19), அதைத் தொடர்ந்து ஜொகூர் (11), சிலாங்கூர் (11), கெடா (9), பினாங்கு (8), கிளந்தான் (3), மலாக்கா (3), சபா (3), திரங்கானு (3), நெகிரி செம்பிலான் (1), பெர்லிஸ் (1), சரவாக் (1)

6,617 கோவிட்-19 நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் அவர்களில் 339 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.