சுஹாகாம் விசாரணையில் மாட் சாபு சாட்சியமளிக்கிறார்

பெர்சே 2.0 பேரணி நடந்த போது மனித உரிமைகள் மீறப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் மீதான மனித உரிமைகள் ஆணையம் (சுஹாகாம்) நடத்தும் விசாரணையில் பாஸ் கட்சியின் துணைத் தலைவர் முகமட் சாபு சாட்சியம் அளிக்கவிருக்கிறார்.

இதனை அவரது வழக்குரைஞர் முகமட் ஹனிபா மற்றும் பெர்சே 2.0 இன் வழிகாட்டல் குழுவின் உறுப்பினர் மரியா சின் அப்துல்லா ஆகிய இருவரும் இன்று மலேசியாகினியிடம் உறுதிப்படுத்தினர்.

TAGS: