பிரதமர் நஜிப்புடனான உறவை முறித்துக் கொண்டுள்ள பாசிர் கூடாங் மசீச இளைஞர்களின் உணர்வைத் தம்மால் புரிந்து கொள்ள முடிகிறது என்று மசீசவின் முன்னாள் தலைவர் லிங் லியோங் சிக் இன்று கூறினார்.
தாம் இளைஞராக இருந்தால் அதைத்தான் செய்திருப்பேன் என்றாரவர்.
பல்வேறான பிரச்சனைகளுக்கு நஜிப் முறையான விளக்கங்கள் அளிக்கவில்லை என்று கூறிய லியோங், செப்டெம்பர் 16 இல் நடைபெற்ற சிவப்புச் சட்டையினரின் பேரணியைப் பாராட்டுகிற அளவுக்கு அவர் சென்று விட்டதோடு அது ஓர் அமைதியான ஒன்றுகூடுதல் என்றும் பிரகடனம் செய்துள்ளார். இதனால் பலர் பிரதமர் மீது அதிருப்தி அடைந்துள்ளனர் என்றாரவர்.
ஆகவே, தம்மால் இளையோரின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிகிறது என்று லியோங் கூறியதாக சின் சியு டெய்லி தெரிவிக்கிறது.
நஜிப்பிடம் விளக்கம் கேட்டு பல நாட்கள் ஆகிவிட்டன. ஆனால், இன்னும் பதில் கிடைக்கவில்லை என்று கூறிய லியோங், “நான் இளைஞராக இருந்தால் அதைத்தான் (பாசிர் கூடாங் இளைஞர்கள் கூறியதை) சொல்வேன்”, என்று இன்று கோலாலம்பூரில் ஒரு செதியாளர் கூட்டத்தில் கூறினார்.
மேலும், ஏன் ரிம2.6 பில்லியன் பிரதமரின் சொந்தக் கணக்கில் வைக்கப்பட்டது போன்ற பிரச்சனைகளுக்கு இதுவரையில் பதிலே கிடையாது என்பதை லியோங் சுட்டிக் காட்டினார்.
சிவப்புச் சட்டையினரின் பேரணியைப் புகழ்ந்து பேசுவதை நிறுத்துமாறு நஜிப்பை முன்னாள் மசீச தலைவைரான லியோங் சிக் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.
























“சிவப்புச் சட்டையினரின் பேரணியைப் பாராட்டுகிற அளவுக்கு அவர் சென்று விட்டதோடு அது ஓர் அமைதியான ஒன்றுகூடுதல் என்றும் பிரகடனம் செய்துள்ளார்”
இவருடத்தின் மகாத்தான குளறுபடிமிக்க அரசியல் நாடகத்தை ஊழல் நம்பிக்கை நாயகன் நடத்தி அமீனோ கட்சி வீழ்வதற்கு மேலும் ஒரு படியை தாண்டியுள்ளார். இதற்கு தூப தீபம் காட்டி வழி வகை செய்த துணை பிரதமருக்கும் வாழ்த்துக்கள். இருவருமே கூண்டோடு கைலாசம் போகப் போகின்றார்கள் என்பதற்கு ம.சீ.ச – வின் கதறல் ஒரு நல்ல அறிகுறி.
பாசிர் கூடாங் மசீச இளைஞர்கள் உணவை உட்கொள்கிறார்கள் மற்ற மசீச தலைவர்கள்/இளைஞர்கள் ம……த்தை தின்னுகிறார்கள் என்று கூறுகிறீர்களா லியோங் சிக் ?
அதென்ன MYR 2.6 பில்லியன் பிரதமரின் சொந்த கணக்கில் வைக்கப்பட்டது போன்ற “பிரச்சனைகளுக்கு”………… ???
“ஊழலுக்கு” என்று கூறியிருக்கலாமே !
“ஊழல்”-தான் நமது நாட்டில் “நன்கொடை”-யாகி விட்டதே !
பரவாயில்லை! இப்போது உள்ள தலமைத்துவத்தினர் முன்னாள்களைப் பேச வைத்துத் தப்பித்து விடுகிறார்கள்! அது சீனர்களுக்குச் சரி! ஆனால் ம.இ.கா.வுக்குச் சரியா? தலைவரே நீங்கள் நினைத்தால் சிவப்புச் சட்டைகளையே தடை செய்து விடலாமே? அடுத்தக் கட்டம் அதுவாக இருக்கட்டும்!
உண்மையில் மலத்தை தின்னுவது ம சி ச அல்ல ம இ க தான் என்பது அனைவர்க்கும் தெரியும் இவர் காலத்தில் தலைவராக இருந்த சாதனை தலைவர் எந்த கருத்தும் கூரவில்லையே .யாருகாவது அவர் இறுக்கும் இடம் தெரிந்தால் அவரிடம் இதை பற்றி கேட்டு சொல்லுங்களே
முன்னாள் ம.சி.ச. தலைவர்களாவது வாய் திறந்து சிகப்பு சட்டைப் பேரணிக்கு எதிப்பு தெரிவித்து பேசிகிறார்கள். நம் முன்னாள் தலைவன் எவனும் வாய் திறக்க முடியாமல் எதையோ வைத்துக்கொண்டு அசைப்போடுகின்றனர். சொரனைக் கெட்ட தலைவன்களால் சமுதாயம் பிளவுப் பட்டு போனதுதான் மிச்சம்…?
நம் முன்னாள் தலைவர்கள் சொரனைக் கெட்டு சுதிமதி இல்லாமல் திரிகிறார்களே…?
இந்த வெளிப்படையான அறிவிப்பு உங்கள் மதிப்பை உயர்த்துகிறது.அதேவேளையில் பதவியில் இருக்கும் பொழுது வாய் திறக்காமல் ஆமாம் ஜால்ரா போட்டு இப்பொழுது குரல் எழுப்புவதும் உங்கள் சுயநலத்தை தான் காண்பிக்கிறது மாண்புமிகு லியோங் சிக் அவர்களே.இருந்தாலும் மஇகா வை விட ஒருபடி உயர்வே.
என்னமோ நீ ரொம்ப யோக்கியன் மாதரி பேசற ஓத்???? நிறைய சேத்தாச்சி இதுக்கும்மேல இருந்தா சூத்?????வானுங்க என்று ஒதிங்கிக்கொண்டாய் இப்ப ரொம்ப நல்லவன் மாதரி பேசற பன்னி சீனா யெற்று நான் சொல்லவில்லை umno காரன் சொல்றான்அதை கேட்பதற்கு உனக்கு கொட்? இல்லை என்னமோ பேச வந்துட்ட !
நம் தலைவன் எவனும் வாய் திறக்க முடியாது. அப்படி வாய்திறந்திருந்தால் நம் இனம் அரசாங்க வேலைகளில் விரல்விட்டு என்னும் அளவுக்குத் தேய்ந்திருப்பார்களா?
அட ! நீ இன்னும் சாகலையா ?