நாளை, ஹிண்ட்ராப் அமைப்பினர் ஐ.நா பணிமனையில் குறிப்பாணை வழங்குவர்

ஆண்டுதோறும் மார்ச் 21-ஆம் தேதி அனைத்துலக இனவாத எதிர்ப்பு நாளாக அனுசரிக்கப்பட்டுவருகிறது. 1960-ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் இனவெறி சட்டதிற்கெதிரான அமைதி ஊர்வலத்தின் போது காவல்துறையினர் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கி சூட்டில் 69 பேர் பலியானதயொட்டி, இனவாத கொள்கைகளை  எதிர்த்து  அனைத்துலகச் சமூகம் பகிரங்கமாக குரல் கொடுக்கும் நோக்கில், 1966-ஆம்…

வருக! வருக! மாண்புமிகு ஐநா தலைமைச் செயலாளர் பான் கீ…

தாங்கள் இக்குழந்தைகளுக்கு வாக்குறுதிகள் அளித்தீர்கள்! (you promised something to these children!) தங்களின் நிபுணத்துவ அறிக்கை நடந்ததைச் சொன்னது! (Your Panel of Experts Report is damning) சானல் 4 காணொளிகள் உலகத்தை உலுக்கியது! (The world was shocked by Channel 4 videos)…

இலங்கை மீது விசாரணை நடத்தகோரி மலேசிய ஐ.நா தூதரகத்தில் மனு

ராஜபக்சே தலைமையிலான இலங்கை அரசாங்கம் மீது அனைத்துலகப் போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும் என வலியுறுத்தி இன்று (21.03.2012) மதியம் 11.30 மணிக்கு Wisma UN, Blok C, Jalan Dungun, Damansara Height, KL-ல் அமைந்துள்ள மலேசியாவுக்கான ஐ.நா தூதரகத்தில் கோரிக்கை மனு ஒன்று வழங்கப்படவுள்ளது. இந்த கோரிக்கை…