முன்னாள் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் கைரி ஜமாலுடின், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கட்சியிலிருந்து நீக்கப்பட்டதற்குப் பிறகு, இளைஞர் பிரிவு மாநாட்டில் முதன்முறையாக மீண்டும் பங்கேற்ற அவர், கட்சிக்குத் திரும்பும் எண்ணத்தைச் சுட்டிக்காட்டினார். கோலாலம்பூர் உலக வர்த்தக மையத்தில் உள்ள தேவான் மெர்டேகாவுக்கு வெளியே இதுகுறித்துக் கேட்கப்பட்டபோது, கைரி…
அமெரிக்க சிப்பாய் சுட்டதில் குழந்தைகள் உட்பட 15 பேர் பலி!
ஆப்கானிஸ்தானின் காந்தஹார் மாகாணத்தில் வகைதொகையின்றி துப்பாக்கித் தாக்குதல் நடத்திய ஒரு அமெரிக்க சிப்பாய் வீடுவீடாகச் சென்று சுட்டதில் குறைந்தபட்சம் 15 பேரைக் கொன்றிருக்கிறார். அவர்களில் 9 பேர் குழந்தைகளாவர். ஞாயிறன்று காலையில் இந்தத் சம்பவம் நடந்திருக்கிறது. அந்தச் சிப்பாய் தற்போது தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார். அந்தக் கொலைகளுக்கு முன்னதாக அவர்…


