உள்துறை அமைச்சர் கூறுகையில், போதைப்பொருட்கள் அதிக அளவில் பறிமுதல் செய்யப்பட்டதாலும், அமலாக்க நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட்டதாலும், போதைப்பொருட்கள் இன்னும் நாட்டின் முதன்மை எதிரியாகவே உள்ளன என்று தெரிவித்தார். நாட்டில் உள்ள 41 சிறைகளில் இருக்கும் 87,000 கைதிகளில் சுமார் 70% பேர் போதைப்பொருள் காரணமாகவே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று உள்துறை…
அமெரிக்க சிப்பாய் சுட்டதில் குழந்தைகள் உட்பட 15 பேர் பலி!
ஆப்கானிஸ்தானின் காந்தஹார் மாகாணத்தில் வகைதொகையின்றி துப்பாக்கித் தாக்குதல் நடத்திய ஒரு அமெரிக்க சிப்பாய் வீடுவீடாகச் சென்று சுட்டதில் குறைந்தபட்சம் 15 பேரைக் கொன்றிருக்கிறார். அவர்களில் 9 பேர் குழந்தைகளாவர். ஞாயிறன்று காலையில் இந்தத் சம்பவம் நடந்திருக்கிறது. அந்தச் சிப்பாய் தற்போது தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார். அந்தக் கொலைகளுக்கு முன்னதாக அவர்…


