தனியார் துறை மற்றும் அரசு ஊழியர்களுக்கான முற்போக்கான ஊதியக் கொள்கையில் அரசாங்கம் தீவிரமாக உள்ளது என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறுகிறார். பொதுச் சேவை ஊதிய முறையை மறுஆய்வு செய்யும் அரசின் நடவடிக்கை, ஊழியர்களின் இழப்பில் அதிக இலாபத்தை முதன்மைப்படுத்தக் கூடாது என்ற தெளிவான செய்தியை தனியார் துறைக்கு…
தேர்தல் வாக்குறுதிகள் மீறல்: இயல்பான மக்களுக்கு இயல்பான ஒன்று!
இராகவன் கருப்பையா - நம் நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து ஏறத்தாழ 56 ஆண்டுகள் வரையில் நடந்தேறிய அத்தனை பொதுத் தேர்தல்களின் போதும் பெரும்பாலான மக்கள் தேர்தல் வாக்குறுதிகளைப் பற்றி அவ்வளவாகக் கருதியதில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் எல்லா காலங்களிலும் தேசிய முன்னணிதான் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும். விரும்பியோ விரும்பாமலோ…