கைதிகள் தங்கள் சொந்த நாட்டிலேயே தண்டனையை அனுபவிக்கும் வகையில், சிங்கப்பூருடன் பரஸ்பர ஒப்பந்தத்தில் கையெழுத்திட புத்ராஜெயாவை வழக்கறிஞர் நரன் சிங் வலியுறுத்தியுள்ளார். இது சிங்கப்பூரில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள மலேசியர்களுக்கு உதவும் என்று அவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார். எடுத்துக்காட்டாக, புதன்கிழமை (அக். 8) மரணதண்டனை நிறைவேற்றப்படவுள்ள பன்னீர் செல்வம்…
மதுபானம் பரிமாறும் நிகழ்வுகளில், அரசு ஊழியர்கள் கலந்து கொள்வதற்கு யூனியன்…
மதுபானம் பரிமாறும் நிகழ்வுகளில், அரசு ஊழியர்கள் கலந்து கொள்வதற்கு எதிராக யூனியன் தடை விதித்துள்ளது. அதிகாரப்பூர்வமற்ற நடவடிக்கைகள் உட்பட, மதுபானம் பரிமாறும் எந்தவொரு நிகழ்வுகளிலும் அரசு ஊழியர்கள் கலந்து கொள்வதற்கு எதிராக பொது மற்றும் சிவில் சேவை ஊழியர் சங்கங்களின் காங்கிரஸ் (கியூபாக்ஸ்) கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. சுற்றுலா,…
























