நான் ஒரு கம்யூனிஸ்ட் என்பதற்கு ஆதாரம் காட்டுமாறு ஹாடியிடம் கிட்…

டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங், நான் கம்யூனிசத்துடன் தொடர்புடையவர் என்பதற்கான ஆதாரத்தை பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் அளிக்குமாறு கேட்டுக் கொண்டார். ஹாடியின் குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால், பெரிகாத்தான் நேசனல்   2020 முதல் 2022 வரை ஆட்சியில் இருந்தபோது பாதுகாப்புச் சட்டங்களின் கீழ் உள்துறை…

ஆய்வாளர்கள்: PN கட்டுப்பாட்டில் உள்ள மாநிலங்கள் பிரதமரின் திறந்த இல்லத்தை…

பிரதமர் அன்வார் இப்ராஹிம் தனது ஹரிராயா  திறந்த இல்லத்தை மூன்று பாஸ் கட்டுப்பாட்டில் உள்ள மாநிலங்களில் நடத்த முடிவு செய்திருப்பது அரசியல் எதிரிகளைச் சிக்கலில் ஆழ்த்தியுள்ளது என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர். கெடா, கிளந்தான் மற்றும் திரங்கானு அரசாங்கங்கள் ஒரு போட்டிக் கூட்டணியிலிருந்து பிரதமருக்கு அன்பான விருந்தினர்களாக இருப்பதைத் தவிர…

GE15 -க்குப் பிறகு நாடு சரியான பாதையில் செல்கிறது என்று…

சர்வதேச சந்தை ஆராய்ச்சி நிறுவனமான இப்சோஸ்(Ipsos) நடத்திய ஒரு கணக்கெடுப்பில், 15 வது பொதுத் தேர்தலுக்கு ஐந்து மாதங்களுக்குப் பிறகு நாடு சரியான திசையில் நகர்கிறது என்று மூன்றில் இரண்டு பங்கு மலேசியர்கள் நம்புவதாகக் கண்டறிந்துள்ளது. "மலேசியாவுக்கு என்ன கவலை" என்ற தலைப்பிலான அதன் சமீபத்திய கருத்துக் கணிப்பு,…

அம்னோ- ஹராப்பான் உறவு நீடிக்கும் – இளைஞர் தலைவர் அக்மல்

அம்னோவிற்கும் பக்காத்தான் ஹராப்பானுக்கும் இடையேயான "கட்டாய திருமணம்" இரு தரப்பினருக்கும் இடையே பரஸ்பர புரிதலும் மரியாதையும் இருக்கும் வரை நீடிக்கும் என்று அம்னோ இளைஞர் தலைவர் டாக்டர் அக்மல் சலே கூறுகிறார். முன்னாள் போட்டியாளர்களான அம்னோ மற்றும் பக்காத்தான் ஹராப்பான் அவர்களின் வரலாற்றைக் கருத்தில் கொண்டு உடன்படிக்கையை உருவாக்குவது…

கடந்த இரண்டு ஆண்டுகளில் குடிவரவு கிடங்குகளில் 315 இறப்புகளில் ஏழு…

ஜனவரி 1, 2021 முதல் டிசம்பர் 31, 2022 வரை நாடு தழுவிய குடிவரவு தடுப்பு கிடங்குகளில் பதிவான 315 இறப்புகளில் ஏழு குழந்தைகள் அடங்குவர் என்று உள்துறை அமைச்சர் சைபுடின் நாசுடின்(Saifuddin Nasution) தெரிவித்துள்ளார். உயிரிழந்த 7 பேரில் 5 சிறுவர்கள் மற்றும் 2 சிறுமிகள் ஆவர்.…

ஊழல் விசாரணை – சிவகுமார் விடுப்பில் செல்ல வலியுறுத்து

மனிதவளத்துறை அமைச்சர் வி.சிவக்குமாரின் உதவியாளர்கள் இருவர் மீது எம்.ஏ.சி.சி.யின் ஊழல் விசாரணை முடிவடையும் வரை விடுப்பில் செல்லுமாறு பெர்சத்து இணை பிரிவு வலியுறுத்தியுள்ளது. “அமைச்சரின் தனிச் செயலாளரும், சிறப்புப் பணி அதிகாரியும் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சந்தேகநபர்கள் இருவரும் சிவகுமார் அமைச்சரான பிறகு (மேலே) அவர்களால்…

‘நஜிப்பிற்கான அரச மன்னிப்பு’, அரசாங்கத்தின் சுய அழிவுக்கு வித்திடும் –…

முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிற்கு அரச மன்னிப்பு வழங்கப்பட்டால், அரசாங்கம் சுயமாக விழுந்துவிடும் என்று மூத்த அரசியல்வாதியான லிம் கிட் சியாங் எச்சரித்துள்ளார். "அன்வாரின் ஒற்றுமை அரசாங்கத்தின் உயிர் நாடி அதன் அமைப்பு தன்மையில்தான் உள்ளது. வெளியில் இருக்கும் அரசியலால் அல்ல”. "நஜிப் மன்னிக்கப்பட்டால் மட்டுமே அம்னோ…

சீன கிராமங்களில் கம்யூனிஸ்ட் தொடர்பு உண்டா? சீண்டிய பாஸ் நாடாளுமன்ற…

சீன கிராமங்களில் கம்யூனிஸ்ட் தொடர்பு உண்டா? இனவாதத்தை சீண்டிய பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர், இப்போ மழுப்புகிறார் நாடாளுமன்றத்தில் தாம் எழுப்பிய கேள்விகள் இனவெறி மற்றும் தேசத்துரோகமானவை என்ற குற்றச்சாட்டுகளைப் பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் அப்துல் முத்தலிப் மறுத்துள்ளார். அவரது கேள்விக்கு, சீன புதிய கிராமங்கள் இன்னும் கம்யூனிஸ்ட்…

மாமன்னரை அவமதித்ததோடு இனவாதத்தை தூண்டிய ஒரு தொழிலாளிக்கு 6 மாதங்கள்…

ரஹீம் அப்துல்லா தனது முகநூல் பதிவுகளுக்காக அரச நிறுவனத்திடம் மன்னிப்பும் கேட்டார். மாமன்னருக்கு எதிராக அவதூறான செய்திகளையும் இனப்பிரச்சனைகளை உருவாக்கும் வகையில் தனது முகநூலில்  பதிவுகளை செய்ததை ஒப்புக்கொண்ட  தொழிலாளி ஒருவருக்கு இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றம் ஆறு மாத சிறைத்தண்டனை விதித்தது. குற்றம் சாட்டப்பட்ட ரஹீம் அப்துல்லா, 49,…

என்னை உருக்கிய சைக்கிள் அசம்பாவிதம் கல்லறை  வரை தொடரும் –…

ஜோகூர் சைக்கிள் சோகம் நிறைந்த அந்த அசம்பாவிதம் தன்னை எப்போதும் உருக்குவதாகவும் , அது தனது கல்லறை வரையில் பின்தொடரும் என்று சாம் கே டிங் கூறினார். கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்காக மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று காலை தனது தண்டனையை ரத்து செய்த பின்னர் ஊடகங்களிடம் பேசிய 28…

நாட்டின் செல்வத்தைக் கொள்ளையடிப்பவர்களுக்கு எதிராகப் போராட அன்வார் உறுதியளிக்கிறார்

நாட்டின் செல்வத்தைச் சூறையாடும் நபர்களிடமிருந்து மக்களைக் காப்பாற்றும் விஷயத்தில் எந்த வகையிலும் சமரசம் செய்யப்போவதில்லை என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறினார். நாட்டின் கஜானாவையும் சொத்துக்களையும் திருடித் தங்களை வளப்படுத்திக் கொண்ட தலைவர்களிடமிருந்து நாட்டைக் காப்பாற்றுமாறு அரசாங்கத்திற்கு அறிவுறுத்தியுள்ளதாக அன்வார் கூறினார். "அது என் சபதம், அதை நான்…

பிரதமர்களை வீழ்த்துவதே மகாதீரின் பொழுதுபோக்கு

இராகவன் கருப்பையா - நம் நாட்டில் பிரதமர் பதவியிலிருந்து விலகிய பிறகு அரசியலில் தொடர்ந்து தீவிர ஈடுபாடு கொண்டு குழப்பங்களை ஏற்படுத்தி வருபவர் யார் என்று சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. மலேசியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து சுமார் 13 ஆண்டுகளுக்கு நாட்டின் முதல் பிரதமராக இருந்த துங்கு அப்துல் ரஹ்மான்…

நஜிப்பின் அரச மன்னிப்புக்கு அம்னோ தருவது ‘அரசியல் அழுத்தம்’ சாடுகிறார்…

சிறையில் அடைக்கப்பட்டுள்ள நஜிப் அப்துல் ரசாக்கிற்கு அரச மன்னிப்பு வழங்க அம்னோ தனது முயற்சிகளில் "அரசியல் அழுத்தத்தை" பயன்படுத்துவதாக முன்னாள் பிரதமர் முகைதின் யாசின் குற்றம் சாட்டியுள்ளார். மன்னிப்பு வழங்குவதில் சில நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்றும், மன்னிப்பு வாரியத்தின் விருப்பத்திற்கு உட்பட்டது என்பதை அவரது பெரிக்காத்தான் நேஷனல்…

அம்னோவால் இன்னொரு பிளவைத் தாங்க முடியாது – ஜோஹாரி

கட்சித் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களை நெருங்கிய அணிகளுக்கு அழைப்பு விடுத்த அம்னோ துணைத் தலைவர் ஜோஹாரி, பாரிசான் நேஷனலின் அச்சாணி பிளவுபட்ட நிலையில் இருக்க முடியாது என்று கூறினார். 15வது பொதுத் தேர்தலில் (GE15) வெறும் 26 இடங்களில் கட்சி வெற்றி பெற்றபோது அம்னோவின் மோசமான நிலையைக் குறிப்பிட்டு…

மூத்த வழக்கறிஞர்: மன்னர் மன்னிப்பு வாரியத்தின் ஆலோசனைப்படி செயல்பட வேண்டும்

யாங் டி-பெர்துவான் அகோங் மன்னிப்பு வாரியத்தின் ஆலோசனையின்படி செயல்பட வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் ஜைனூர் ஜகாரியா(Zainur Zakaria) கூறினார். பொதுமன்னிப்பு குறித்து அகோங் இன் இறுதி முடிவைக் கொண்டுள்ளது என்று பாசிர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசன் கரீம்(Hassan Karim) கூறியதற்கு பதிலளித்த ஜைனூர், இந்தக் கருத்து…

இந்த ஆண்டு 15,000 முன்னாள் கைதிகளுக்கு வேலை வாய்ப்பு –…

மனிதவள அமைச்சகம், மலேசிய சிறைத்துறையுடன் இணைந்து, மொத்தம் 15,000 முன்னாள் கைதிகள் மற்றும் ஹென்றி கர்னி(Henry Gurney school) பள்ளியில் இருந்து வெளியானவர்களுக்கு  விரைவில்  வேலை வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. தற்போது 77,000 கைதிகள்  விடுதலை செய்யப்பட்டவுடன் பணியமர்த்தப்படக்கூடியவர்களாக இருப்பதாகவும், இதனால் வெளிநாட்டுத் தொழிலாளர்களை நாடு சார்ந்திருப்பது குறையும்…

3 ஆண்டுகளுக்குள் 12,800 ஒப்பந்த மருத்துவர்கள் நிரந்தரமாவர் – அன்வார்

3 ஆண்டுகளுக்குள் 12,800 ஒப்பந்த மருத்துவர்கள் நிரந்தரமாவர் என்று அன்வர் கூறினார் கிட்டத்தட்ட 4,300 பேருக்கு இந்த ஆண்டு மட்டும் 1.7 பில்லியன் ரிங்கிட் செலவில் நிரந்தர நியமனம் வழங்கப்படும். பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறுகையில், சுகாதார அமைச்சகம் படிப்பை முடித்த மருத்துவ மாணவர்களின் தங்களின் பயிற்சியை மேற்கொள்ள…

கட்டாய மரண தண்டனை இனி கிடையாது

கட்டாய மரண தண்டனை யை ரத்து செய்யும் சட்டத்தை மக்களவை இன்று வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றியுள்ளது. இந்த மசோதாவை இன்று இரண்டாவது வாசிப்புக்கு தாக்கல் செய்த பிரதமர் துறையின் துணை அமைச்சர் (சட்டம் மற்றும் நிறுவன சீர்திருத்தம்) ராம் கர்பால் சிங், மரண தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்ட முன்னால்…

வேலை நிறுத்தமா? மருத்துவர்கள் நெருப்புடன் விளையாடுகிறார்கள்!

கே பார்கரன் - வேலைநிறுத்தம் மற்றும் வெகுஜன ராஜினாமாக்களுக்கு அழைப்பு விடுக்கும் ஒப்பந்த மருத்துவர்களின் சிறிய குழு, அவர்கள் கூறுவது போல் 20,000 பேரைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. பொதுச் சேவையில் உள்ள மற்றவர்கள் பேசாதபோது, ஒப்பந்த மருத்துவர்கள் எப்படி ஊடகங்களிடம் பேசுவார்கள்? பெயர் தெரியாத ஒரு மருத்துவர்கள் குழு ஊடகங்களைப் பயன்படுத்தி,…

ஜாஹிட்: அரசியலில் பகுத்தறிவு இருக்க வேண்டும், மத கையாளுதல் அல்ல

அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, எதிர்க்கட்சிகள் பகுத்தறிவுடன் இருக்க வேண்டும் என்றும், தங்கள் அரசியல் நலன்களுக்காக மதத்தைக் கையாள வேண்டாம் என்றும் நினைவூட்டினார். அரசியல்வாதிகள் மதத்தைக் கையாளக் கூடாது, வாக்குகளைப் பெற "நன்கொடைகளை" வழங்கக் கூடாது என்று கூறினார். "பணம் கொடுக்கும் அவர்களின் செயல் ஹுதுத்(hudud) இஸ்லாமிய…

குவைத் உடனான MACC இன்  ஒத்துழைப்பு ஜோ லோவின் தண்டனைக்கு…

நாட்டில் 1MDB தொடர்பான குற்றங்களை விசாரிக்கும் குவைத்தின் முயற்சிகளுக்கு ஒத்துழைக்கவில்லை என்ற குற்றச்சாட்டை MAC மறுத்துள்ளது. தலைமை ஆணையர் அசாம் பாக்கி மலேசியாகினியிடம் 2020 முதல் குவைத் அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும், தொடர்ந்து செயல்படத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். "பணமோசடி குற்றச்சாட்டில் தப்பியோடிய தொழிலதிபர், லோ டேக்…

சட்ட அமுலாக்க அமைப்புகளை கண்காணிப்பது பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும்

அனைத்து சட்ட அமலாக்க முகமைகளும் சம்பந்தப்பட்ட புகார்கள், குற்றச்சாட்டுகள் மற்றும் தவறான நடத்தைகளை விசாரணை செய்வதற்கும், நடவடிக்கை எடுப்பதற்கும், ஒரு சுதந்திரமான அமைப்பை நிறுவுவது மலேசியர்களுக்கு ஒரு நல்ல செய்தியாகும் பாதுகாப்பான சமூகத்திற்கான ஒரு கூட்டு அமைப்பின்  தலைவர் லீ லாம் தை(Lee Lam Thye) கூறுகையில், ஒரு…

இராமசாமி அரசியல் விழிப்புணர்வுக்கு வித்திட்டவர்!

இராகவன் கருப்பையா - இந்நாட்டில் நமக்கென குரல் எழுப்பி நம் சமூகத்திற்கு தேவையானவற்றை நியாயமாகப் பெற்றுத் தருவதற்கு உருப்படியான ஒரு தலைமைத்துவம் இல்லாத நிலையில் பினேங் மாநில துணை முதல்வர் இராமசாமி அந்த குறைபாட்டை ஓரளவு நிறைவு செய்து வருகிறார். நமக்கான அரசாங்கத்தின் அனுகூலங்கள் முறையாக வந்தடையாத நிலைகேட்டில் குறைந்த…