பாஸ் வளர்ச்சியை சமாளிக்க மத்திய அரசுக்கு என்ன தேவை -இராமசாமி

பினாங்கு துணை முதலமைச்சர் இராமசாமி, பாஸ்- இன் மதத்தை பிளவுபடுத்தும் அணுகுமுறையை சமாளிக்க அரசாங்கம் வேறுபட்ட கலாச்சார உத்தியைக் கொண்டு வர வேண்டும் என்கிறார். “புதிய அரசாங்கம் பாஸ் மற்றும் பொதுவாக எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்பட்ட இஸ்லாமிய சவாலை எதிர்கொள்ள ஒன்று அல்லது இரண்டு துறைகளை அமைத்துள்ளது. "துரதிர்ஷ்டவசமாக, இந்த…

‘அன்வார் தி அன்டோல்ட் ஸ்டோரி’ படம் பார்க்க சகிக்கவில்லை –…

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டின் விசுவாசி ஒருவர் 'அன்வார்: தி அன்டோல்ட் ஸ்டோரி' திரைப்படத்தை ஒரு "பயனற்ற, குமட்டல்" என்று விமர்சித்துள்ளார். கைருதீன் அபு ஹாசனின் கூற்றுப்படி, பிரதமர் அன்வார் இப்ராஹிமின் கடினமான அரசியல் பயணத்தை ஆவணப்படுத்தும் வாழ்க்கை வரலாறு, மகாதீரின் இமேஜை அவதூறு செய்வதையும் களங்கப்படுத்துவதையும்…

ஹாடிக்கு எதிரான புகார்: சம்பந்தப்பட்ட தரப்பினரை காவல்துறை அழைக்கும்

பாஸ் தலைவர் ஹாடி அவாங்கிற்கு (மேலே) எதிராகப் பல பிரச்சினைகளில் பல புகார்கள் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, காவல்துறைத் தலைவர் அக்ரில் சானி அப்துல்லா சானி, விசாரணைக்கு உதவ சம்பந்தப்பட்ட எவரையும் போலீசார் அழைப்பார்கள் என்று கூறினார். மலாய்க்காரர் அல்லாதவர்களுக்கும் முஸ்லிமல்லாதவர்களுக்கும் எதிரான ஹாடியின் கூற்றுக்கள் தொடர்பான பிரச்சினைகள்குறித்து…

அம்னோவின் ஜாஹிட் இல்லையென்றால் மலேசியா மாறுபட்டிருக்கும் – அன்வார்

கடந்த 15வது பொதுத் தேர்தலுக்குப் பிறகு நாட்டின் வரலாற்றை வடிவமைக்க அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி மற்றும் அம்னோ கட்சியின் எம்.பி.க்கள் உதவியதுக்கு பிரதமர் அன்வார் இப்ராகிம் இன்று பாராட்டினார். அம்னோவில் துணைத் தலைவராக இருந்த அன்வார் 25 ஆண்டுகளுக்குப் முன்பு அக்கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதன்…

எப்பொழுதும் மற்றவர்களையே குறை கூறும் மகாதீர் – இராமசாமி

டாக்டர் மகாதீர் முகமட்டின் அரசியல் என்பது தாம் உட்பட ‘மலாய் இனத்தின் மேல் தட்டில் உள்ள ஒரு சிறிய குழுவிற்கு’ நன்மை செய்வதே என்கிறார் பி ராமசாமி. அரசியலில் தனது சொந்த குறைபாடுகளை ஒருபோதும் ஒப்புக்கொள்ளாத முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டை பினாங்கு துணை முதல்வர் பி…

300க்கும் மேற்பட்ட நேபாளி வேலையாட்கள் வேலையும்- சம்பளமும் இல்லாமல் திணறுகின்றனர்

300 க்கும் மேற்பட்ட நேபாள தொழிலாளர்கள் நீலாய், நெகிரி செம்பிலானில் மூன்று மாதங்களுக்கும் மேலாக தங்களுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட வேலைகள் கிடைக்காதலால் அவதிபடுகின்றனர். நேபாள தூதரகத்திலிருந்து கிடைத்த தகவலின்படி, ஜனவரி மாதம் மலேசியாவிற்கு வந்த அந்த வேலையாட்கள்  Genting Highlands இல் துப்புரவுப் பணியாளர்கள் பணிபுரிய Star Domain Resources…

பலவீனமான முஸ்லிம்களை நாடுகிறது ஜசெக – ஹடியின் விஷமத்தனமான அதிரடி

பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங், ஜசெக- க்கு எதிரான அவரது சமீபத்திய உரையில், அது அரசியல் அதிகாரத்தைக் குவிப்பதற்காக "அறியாமையில்” உள்ள  மலாய்க்காரர்களைக் குறிவைத்ததாகக் குற்றம் சாட்டினார். ஜசெக சில மலாய் பிரமுகர்களை அதன் "பொம்மைகளாக" ஆக்கியது என்றும் அவர் கூறினார். பல வரலாற்று நிகழ்வுகளை…

அசாம் பாக்கி-யின் வேலை நீடிப்பு பிரதமரின் ஊழலுக்கு எதிரான கொள்கையை…

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் எம்ஏசிசி தலைமை ஆணையர் அசாம் பாக்கியின் ஒப்பந்த நீட்டிப்பு பிரதமர் அன்வார் இப்ராஹிமின் நம்பகத்தன்மையை "சேதப்படுத்தியுள்ளது" என்று ஊழல் எதிர்ப்பு பிரச்சாரகர் எட்மண்ட் டெரன்ஸ் கோமஸ் தெரிவித்துள்ளார். “அசாமின் நற்பெயர் கேள்விக்குரியதாக இருக்கும்போது அவரது ஒப்பந்தத்தை எவ்வாறு நீட்டிக்க முடியும்? ஊழலை ஒழிப்பது…

‘MACC சட்டத்தைப் பின்பற்றுகிறது, அரசியல் காரணிகளால் அழுத்தம் இல்லை’

மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் (MACC) விசாரணையின்போது அல்லது குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் சுதந்திரமான, வெளிப்படையான மற்றும் தொழில்முறை கொள்கைகளின் அடிப்படையில் சட்டத்தின் விதிகளின்படி இருக்கும் என்றும், அரசியல் காரணங்களுக்காக எந்தவொரு தனிநபருக்கும் அழுத்தம் கொடுப்பதை ஒருபோதும் நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை என்றும் உறுதிப்படுத்தியுள்ளது. MACC தனது…

மகாதீர் ஒரு தேவையற்ற சுமை – ஜாஹிட்

முன்னாள் பிரதமரின் "மலாய் பிரகடனத்தை" நிராகரித்த ஜாஹிட், அரசியல் தளத்தில் மகாதீரின் பிரகடனத்தை விட ஐக்கிய அரசாங்கத்திற்கு பெரிய "அர்த்தம்" இருப்பதாக ஜாஹிட் கூறினார். ஆனால் மகாதீரால் , பாஸ் மற்றும் பெர்சத்து தலைவர்கள் மற்றும் அன்னுார் மூசா மற்றும் சுரைடா கமருடின் போன்ற தனிநபர்களின் ஆதரவைப் பெற…

போதும், அரசியல் நிலைதன்மை பற்றி பேசுவதை நிறுத்துங்கள் – ஜொகூர்…

ஜொகூர் ஆட்சியாளர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தர் தற்போதைய அரசாங்கத்தின் நிலைதன்மை குறித்த சமீபத்திய அறிக்கைகள் குறித்து கவலை தெரிவித்துள்ளார். 15வது பொதுத் தேர்தல் முடிந்து 6 மாதங்கள் கடந்துவிட்ட போதிலும், தேர்ந்தெடுக்கப்பட்ட 222 எம்.பி.க்களில்  ஒரு தரப்பினர் இன்னும்  நிலைத்தன்மையைத் தடம் புரள முயற்சிப்பவர்களாக இருக்கிறார்கள். சமூக…

மகாதீரின் இனவாத மலாய் பிரகடனத்தில் பாஸ், பெர்சத்து கையெழுத்திட்டன!

மகாதீர் புதிதாக உருவாக்கிய மலாய் மக்கள் பிரகடனம் என்பது ஒரு 12 அம்ச ஆவணமாகும், இது மலாய்க்காரர்கள் பொருளாதார ஆளுமையை இழந்து விட்டனர் என்றும்   அதோடு  அரசியல் ஆதிக்கத்தயும் கட்டுப்பாட்டையும்  "இழந்துவிட்டனர்" என்றும் கூறுகிறது. அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து மலாய்க்காரர்களை ஒன்றிணைத்து மலாய் இனத்தை "புத்துயிர்" மற்றும்…

வாகனம் ஓட்டும் லைசன்ஸ் – 9 ஆண்டுகளுக்கு புதுபித்தால் 1…

வாகன ஓட்டிகள் இப்போது தங்கள் ஓட்டுநர் உரிமத்தை 10 ஆண்டுகள் வரை புதுப்பிக்க முடியும், மேலும் இந்த விருப்பத்தைத் தேர்ந்தெடுப்பவர்கள் கட்டணத்தை  ஒன்பது ஆண்டுகளுக்கு செலுத்தினால் போதும். மீதமுள்ள ஓராண்டுக் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் இன்று அறிவித்தார். இந்தச் சலுகையைப் பெற…

ஒருதலைப்பட்சமான மதமாற்ற வழக்கில் ஷரியா வழக்கறிஞர்கள் தலையிட விண்ணப்பம்

கோலாலம்பூர் ஷரியா வழக்கறிஞர்கள் சங்கம், குழந்தைகளை ஒருதலைப்பட்சமாக இஸ்லாமிய நம்பிக்கைக்கு மாற்றுவதை அனுமதிக்கும் மாநில சட்டங்கள் சட்டவிரோதமானது என்று அறிவிக்கக் கோரி 14 வாதிகள் தொடர்ந்த வழக்கில், பங்கு கொள்ள  விண்ணப்பம் செய்துள்ளனர். இவர்களின் நோக்கம் அந்த ஒருதலை பட்சமான சட்டம் முறையானது என்பதாகும். வாதிகள் சார்பில் ஆஜரான…

ஊனமுற்றோருக்காக செனட் சபையை எழுந்து நிற்க செய்த நாயகன்

சக செனட்டர்களை ஒற்றைக்காலில் நிற்கச் சொன்னது, மாற்றுத்திறனாளிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தவறான எண்ணங்களை மாற்றவும் ஒரு தொடக்கப் புள்ளி என்று ஏசாயா ஜேக்கப் கூறினார். கடந்த மார்ச் மாதம் செனட்டரான ஏசாயா ஜேக்கப், தேர்தல் பிரச்சாரங்களில் தனது மாமா வி டேவிட்டின் காலடிகளை தொடர்ந்து அரசியலில் எப்படித்…

உழைப்பாளி ஒரு வர்க்கத்தின் அடையாளம் – மே தின வாழ்த்துகள்  

சர்வதேச நிலையில் உழைப்பாளிகளுக்கு அங்கீகாரமாக விளங்கும் மே தினக் கொண்டாட்டங்கள் பொருள் படிந்த ஒன்று என்பதில் ஐயமில்லை.  ‘உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ, என்ற சங்க கால புலவர் கபிலரின் வினாவுக்கான விடை இன்றுவரை பல பரிமாணங்களை அடைந்துள்ளதை வரலாறு காட்டுகிறது. உழைப்பும் மூலதனமும் பரிமாண வளர்ச்சியடைந்த போது, இலாபம் என்ற ஒன்று உருவாக்கப்பட்டது. இலாபம் யாருக்குச் சொந்தம் என்பதில் உழைப்பு…

25-வது ஆண்டில் காலடி பதிக்கும் மலேசிய சோசியலிச கட்சி  

யோகி - சோசியலிசம் என்பது நாட்டின் வளம் மக்களின் நலனுக்காக இருக்க வேண்டும் என்பதாகும். அதை முதலாளித்துவ அமைப்பின் வழி கைப்பற்றி  உழைக்கும் மக்களை உற்பத்திக்கு தேவைபடும் ஒரு கருவியாக மட்டுமே பயன்படுத்துவதிற்கு எதிரானது என்றும் கூறலாம். மலேசியாவில் சோசலிசம் என்ற பேச்சு எடுத்தாலே,  எதிர்ப்பு அரசியலும், அதனுடன் தேசியவாதிகளின்…

மலேசியாவில் வறுமையை ஒழிக்க அரசு விரும்புகிறது: பிரதமர்

எண்ணெய் மற்றும் எரிவாயு போன்ற வளங்கள் நிறைந்த ஒரு நாட்டிற்கு, வறுமை  அவமானகரமானது என்று வர்ணித்த பிரதமர் அன்வார் இப்ராஹிம் ,  நாட்டில் கடுமையான வறுமையை முற்றிலுமாக ஒழிக்க அரசாங்கம் விரும்புகிறது என்று  கூறினார். சபா, சரவாக், கிளந்தான், திரங்கானு மற்றும் கெடா ஆகியவை இன்னும் அதிக அளவு…

ஒப்பந்த மருத்துவர்கள் சொந்தமாக கிளினிக்குகளை திறக்க மாரா உதவி

நிரந்தரப் பணியிடங்கள் வழங்கப்படாத ஒப்பந்த மருத்துவர்களுக்கு கடன்கள் மற்றும் பயிற்சிகளை வழங்கி அவர்களின் சொந்த கிளினிக்குகளைத் திறக்க மாரா தயாராக இருப்பதாக அதன் தலைவர் அசிரஃப் வாஜ்டி டுசுகி தெரிவித்தார். மாரா அறிமுகம் செய்த U.n.i  (you and I - அதாவது நீங்களும் நானும்) கிளினிக்,  டென்டல் …

ஆட்சிக் கவிழ்ப்பு கூற்று ஆதாரமற்றது – பெர்சத்து துணைத்தலைவர்

அன்வார் இப்ராஹிம் நிர்வாகத்தை அகற்ற பெரிக்காத்தான் நேசனல் (PN) ஒரு புதிய சதித்திட்டத்தை திட்டமிடுகிறது என்ற கூற்றுக்கள் ஆதாரமற்றவை என்று பெர்சத்து துணைத் தலைவர் அஹ்மத் பைசல் அசுமு(Ahmad Faizal Azumu) கூறினார். இன்று தி வைப்ஸ் செய்தி வெளியிட்டபடி பிரதமரை அகற்ற பெர்சத்து மற்றும் PN-க்குள் எந்தப்…

நான் ஒரு கம்யூனிஸ்ட் என்பதற்கு ஆதாரம் காட்டுமாறு ஹாடியிடம் கிட்…

டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங், நான் கம்யூனிசத்துடன் தொடர்புடையவர் என்பதற்கான ஆதாரத்தை பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் அளிக்குமாறு கேட்டுக் கொண்டார். ஹாடியின் குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால், பெரிகாத்தான் நேசனல்   2020 முதல் 2022 வரை ஆட்சியில் இருந்தபோது பாதுகாப்புச் சட்டங்களின் கீழ் உள்துறை…

ஆய்வாளர்கள்: PN கட்டுப்பாட்டில் உள்ள மாநிலங்கள் பிரதமரின் திறந்த இல்லத்தை…

பிரதமர் அன்வார் இப்ராஹிம் தனது ஹரிராயா  திறந்த இல்லத்தை மூன்று பாஸ் கட்டுப்பாட்டில் உள்ள மாநிலங்களில் நடத்த முடிவு செய்திருப்பது அரசியல் எதிரிகளைச் சிக்கலில் ஆழ்த்தியுள்ளது என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர். கெடா, கிளந்தான் மற்றும் திரங்கானு அரசாங்கங்கள் ஒரு போட்டிக் கூட்டணியிலிருந்து பிரதமருக்கு அன்பான விருந்தினர்களாக இருப்பதைத் தவிர…

GE15 -க்குப் பிறகு நாடு சரியான பாதையில் செல்கிறது என்று…

சர்வதேச சந்தை ஆராய்ச்சி நிறுவனமான இப்சோஸ்(Ipsos) நடத்திய ஒரு கணக்கெடுப்பில், 15 வது பொதுத் தேர்தலுக்கு ஐந்து மாதங்களுக்குப் பிறகு நாடு சரியான திசையில் நகர்கிறது என்று மூன்றில் இரண்டு பங்கு மலேசியர்கள் நம்புவதாகக் கண்டறிந்துள்ளது. "மலேசியாவுக்கு என்ன கவலை" என்ற தலைப்பிலான அதன் சமீபத்திய கருத்துக் கணிப்பு,…