நாளை, தைப்பூசக் கொண்டாட்டத்துடன் இணைந்த வெள்ளி தேரோட்டத்தை நடத்தக்கூடாது என்ற மாநில அரசின் உத்தரவை மீறியதற்காக, ஜார்ஜ்டவுனில் அமைந்துள்ள நாட்டுகோட்டைச் செட்டியார் கோயிலின் நிருவாகத்தைப் பினாங்கு இந்து அறவாரியம் (பி.எச்.இ.பி.) ஏற்க திட்டமிட்டுள்ளது. பினாங்கு இந்து அறவாரியத்தின் தலைவர் இராமசாமி, அனைத்து பினாங்கு குடியிருப்பாளர்களின் பாதுகாப்பையும் ஆரோக்கியத்தையும் அந்தத்…