கோடீஸ்வரரான ஆனந்த கிருஷ்ணன் 86 வயதில் காலமானார்

கோடீஸ்வரரான ஆனந்த கிருஷ்ணன் தனது 86வது வயதில் இன்று காலமானார். அன்னாரின் மரணம் பற்றிய தகவலை உசாஹா தெகாஸ் என்ற நிறுவனம்  வெளியிடப்பட்ட அறிக்கை உறுதிப்படுத்தியது. "நவம்பர் 28 அன்று எங்கள் தலைமை நிறுவாகி ஆனந்த கிருஷ்ணன் உயிர் நீத்தார் என்பதை நாங்கள் மிகுந்த வருத்தத்துடன் அறிவிக்கிறோம்," என்று…

மித்ராவின் மாய ஜாலம்- பாகம் 1

  அமரன் - நமது பிரதமர் மித்ராவை ஒரு இளைய தளபதியிடம் (விஜய் அல்ல) ஒப்படைத்திருக்கின்றேன், 2024 லிருந்து மித்ரா ஜொலிக்கப்போகின்றது என்றார். ஆனால் நடந்தது என்ன? நமது இளையதளபதி 100மில்லியனை “பார்க்கிங்” பண்ணிவிட்டு, முழுமையாக செலவு செய்யபட்டு விட்டது என அறிக்கை வெளியிட்டுள்ளார். முழு விபரத்தை கேட்டால் பார்க்கிங்…

மித்ராவின் மாய ஜாலம்- பாகம் 1

  அமரன் - நமது பிரதமர் மித்ராவை ஒரு இளைய தளபதியிடம் (விஜய் அல்ல) ஒப்படைத்திருக்கின்றேன், 2024 லிருந்து மித்ரா ஜொலிக்கப்போகின்றது என்றார். ஆனால் நடந்தது என்ன? நமது இளையதளபதி 100மில்லியனை “பார்க்கிங்” பண்ணிவிட்டு, முழுமையாக செலவு செய்யபட்டு விட்டது என அறிக்கை வெளியிட்டுள்ளார். முழு விபரத்தை கேட்டால் பார்க்கிங்…

DBKL  –  ஒடுக்குமுறை: மலேசியா ஒரு இனவெறி நாடா? 

கோலாலம்பூர் சிட்டி ஹால் (DBKL) நாட்டின் தலைநகரில் பல இடங்களில் நடத்திய சோதனையைத் தொடர்ந்து, மலேசியா இனவெறி அல்லது மதரீதியிலான தீவிர தேசமா என்பது குறித்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடமிருந்து கேள்விகளைப் பெறுவதாக சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சர் தியோங் கிங் சிங் கூறினார். சட்டவிரோத விளம்பர…

மலேசியாவின் பிரகாசம்தான் டைம்-இன் கனவு

நவம்பர்-13-இல் தனது 86 வயதில் காலமான முன்னாள் நிதியமைச்சர் டைம் ஜைனுதின், தனது கோடிகக்ணக்கான சொத்துகளின் விபரங்களை சமர்பிக்ககோரி அரசாங்கம் வழக்கு தொடுத்ததோடு அவரின் சில சொத்துக்களை முடக்கியது. ஆனால், "அனைத்து மலேசியர்களுக்கும் ஒளிமயமான எதிர்காலத்தை" கொண்டு வருவதற்கு முன்னாள் நிதியமைச்சர் மேற்கொண்ட முயற்சிகளுக்காக தேசம் அவரை நினைவுகூரும்,…

அவதூறு வழக்கில் தோற்றது ஏமாற்றமளிக்கிறது – முகைதின்

யயாசன் அல்-புகாரியின் வரிவிலக்கு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதுக்கு லிம் குவான் எங்-தான் காரணம் என்று முகைதின் வெளியிட்ட செய்திகள் அவதூறானவை என்ற  உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பால் தாம் ஏமாற்றம் அடைந்ததாதாக  முகைதின் யாசின் தெரிவித்தார். ஆயினும், இந்த பெரிக்காத்தான்  நேஷனல் தலைவர், நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிப்பதாகவும், தீர்ப்பிற்கு இணங்க சமூக…

மலாய் இனத்தின் ஆதிக்கதிற்கு டிஏபி ஒரு அச்சுறுத்தலா?

முகமது ஹனிபா மைடின் தனது கடுமையான விமர்சனத்தில் டிஏபி ஒரு அச்சுறுத்தல் என்ற பாஸ் கட்சியின் நிலைப்பாட்டை ஒரு நம்பகமர்ற மாயை என்று சாடினார். எளிமையான எண்கணிதத்தைத் தவிர வேறெதுவும் இல்லாமல் ஆயுதம் ஏந்திய முன்னாள் சட்ட அமைச்சர், DAP வடிவில் மலேசியாவின் தற்போதைய நிலைக்கான அச்சுறுத்தலைக் கணக்கிட…

நஜிப்பிற்கு வீட்டுகாவல் பொருத்தமற்றது,  குற்றம் கடுமையானது

1எம்டிபி ஊழல் தொடர்பாக நஜிப் அப்துல் ரசாக்கின் மன்னிப்பை போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் நிராகரித்துள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய லோக், நஜிப்பின் மன்னிப்பு ஒரு குற்றம் நடந்திருப்பதை மாற்றாது என்று கூறினார். "இது எந்த மன்னிப்பையும் ஏற்றுக்கொள்வது பற்றிய கேள்வி அல்ல. மன்னிப்பு கேட்டாலும் இல்லாவிட்டாலும் குற்றம்…

நஜிப்பின் மன்னிப்பு இழப்பை ஈடுகட்டாது – பிகேஆர் இளைஞர்

முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சமீபத்தில் மன்னிப்புக் கேட்ட போதிலும் சட்டம் அதன் போக்கில் செல்ல வேண்டும் என்று பிகேஆர் இளைஞர் பிரிவு கூறியது. இன்று ஒரு அறிக்கையில், நடந்த தவறுகளுக்கு நஜிப் பொறுப்புபேற்க வேண்டும், நஜிப்பின் மன்னிப்பு ஒரு கேடயமாக இருக்க முடியாது என்று பிகேஆர்…

புலியாகி பூனையாகும் நம் சமூகத்தின் பிரதிநிதிகள்

இராகவன் கருப்பையா - நம் நாட்டின் அரசியல் வரலாற்றில் முதல் முறையாக நம் சமூகத்தைச் சார்ந்த எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆளும் கூட்டணியில் இருக்கின்றனர். ஒருவர் கூட எதிர்தரப்பில் இல்லை. கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் புதிய ஆட்சி அமைக்கப்பட்ட போது இந்நிலையைக் கண்டு நாம் அனைவரும் அடைந்த…

கட்டிடத்தை சீரமைக்க ரிம 600 மில்லியன் ஆனால்  இந்தியர்களுக்கு 130…

கட்டிடத்தை சீரமைக்க ரிம 600 மில்லியன் ஆனால்  இந்தியர்களுக்கு ஒதுக்கீடு ரிம 130 மில்லியன்தானா? பிரதமர் அன்வார் இப்ராகிம் 2025 பட்ஜெட்டை தாக்கல் செய்ததில் இந்திய சமூகத்தின் அவலநிலையை புறக்கணித்ததாக பெரிக்காதான்  நேஷனல் தலைவர் ஒருவர் இன்று விமர்சித்துள்ளார். [caption id="attachment_198221" align="alignnone" width="1240"] மலேசிய இந்திய மக்கள்…

ஹம்சா: பிரதமருக்கு வருமானம் காற்றில் இருந்து வருகிறதா?

ஹம்சா: பிரதமருக்கு வருமானம் இல்லை என்றால், அவரது உணவு காற்றில் இருந்து வருகிறதா? நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஹம்சா ஜைனுதீன், நாட்டின் பிரதமர் மற்றும் நிதியமைச்சர் என்ற முறையில் தனது சம்பளத்தை ஏற்க மாட்டேன் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் அறிவித்தது குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளார். அவர் சாப்பிட…

கிள்ளானில் 12 பேர் ஆயுதம் ஏந்தி கொள்ளையிட்டனர்

காலை5.00 மணியளவில் ஒரு குடும்பத்தை பிடித்து RM600,000 மதிப்புள்ள பணம் மற்றும் மதிப்புமிக்க பொருட்களுடன் கொள்ளையர்கள் தப்பிச் சென்றனர். 12 பேர் கொண்ட ஆயுதமேந்திய கும்பல் ஜாலான் ஜகோங், பண்டமாரன், கிள்ளான் என்ற இடத்தில் உள்ள அவர்களது மூன்று மாடி பங்களாவுக்குள் நேற்று அத்துமீறி நுழைந்தனர்.. முகமூடி அணிந்த…

மோசடிகளால் மலேசியர்கள் ரிம 540 கோடி இழந்துள்ளனர்

சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றின் அறிக்கையின்படி,  2023 ஆம் ஆண்டில் மலேசியாவில் மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் மோசடி நடவடிக்கைகளால் 540 கோடி ரிங்கிட்டை  இழந்துள்ளனர். Global Anti-Scam Alliance (Gasa) இன் ஸ்கேம் அறிக்கை 2024ன் படி, இந்த தொகை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3% ஆகும். வலுவான…

சபா – சரவாக்: முன்னால் தலைவர்கள் உறுதியளித்ததை  தீர்த்து வைக்கிறேன்…

அன்வார் இப்ராஹிம், 1963 மலேசிய ஒப்பந்தத்தின் கீழ் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான தனது உந்துதல் சரவாக் மற்றும் சபாவின் ஆதரவை இழக்க நேரிடும் என்ற அச்சத்தால் உந்தப்பட்டதாகக் கூறுவதை நிராகரிக்கிறார். பிரதமர் அன்வார் இப்ராகிம், அரசியலில் தலைவர்கள் தங்கள் உறுதிமொழிகளையும் வாக்குறுதிகளையும் மதிக்க வேண்டும் என்றார். மலேசியா ஒப்பந்தம் 1963…

ஐ.நா. சட்டசபையில் இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக மலேசிய வெளிநடபில் இணைக்கிறது

அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின் (UNGA 79) 79 வது அமர்வில் மலேசிய பிரதிநிதிகள், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உரையையின்போது வெளிநடப்பு போராட்டத்தில் மற்ற நாடுகளுடன் இணைந்தது. வெளியுறவு அமைச்சர் மொஹமட் ஹசன், சர்வதேச நீதிமன்றம் (ICJ) மற்றும் ஐ.நாப்பாதுகாப்பு கவுன்சிலின்…

நீங்கள் நிரபராதி என்றால், ஏன் சொத்துக்களை அறிவிக்க மறுக்கிறீர்கள்? –…

பிரதமர் அன்வார் இப்ராகிம், தங்கள் சொத்துக்களை அறிவிக்கத் தயங்கும் அரசியல் தலைவர்களை, அவர்களின் நோக்கங்களைக் கேள்விக்குள்ளாக்கியதோடு, நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். "நீங்கள் நிரபராதி என்றால், ஏன் சொத்துக்களை அறிவிக்க மறுக்கிறீர்கள்?" புக்கிட் ஜலீலில் நடந்த அடிக்கல் நாட்டு விழாவின்போது, ​​மடானி அரசாங்கத்தின் கீழ் நடக்கும் ஊழல் மற்றும்…

பினேங்கிற்கு ராம் கர்ப்பால் முதலமைச்சராக முடியுமா?

இராகவன் கருப்பையா- தற்போது ஒன்றன் பின் ஒன்றாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஜ.செ.க.வின் மாநிலத் தேர்தல்களில் மிகவும் பரபரப்பாக நடைபெற்றது அதன் பினேங் மாநிலத் தேர்தல்தான். இதற்கு முக்கிய காரணம் அந்த மாநிலத்தில் மட்டும்தான் அக்கட்சி ஆட்சி புரிகிறது என்பது ஒருபுறமிருக்க, யார் அடுத்த முதலமைச்சர் எனும் சலசலப்பு தற்போது…

மலாக்காவில் வெள்ளிக்கிழமை பிரசங்க ஒளிசித்திரப் படம் ஹாடியின் படத்தைப் பயன்படுத்துவது…

கடந்த வெள்ளிக்கிழமை மலாக்கா முழுவதிலும் உள்ள மசூதிகள் மற்றும் சுராவ் ஆகியவற்றில் நிகழ்த்தப்பட்ட பிரசங்கங்கள், மாநில இஸ்லாமிய மதத் துறை (Jaim) தயாரித்த பதாதைகளில் எதிர்க்கட்சி அரசியல்வாதி ஒருவரின் படத்தைப் பயன்படுத்தியதால் சர்ச்சையைத் தூண்டியது. PAS தலைவர் அப்துல் ஹாடி அவாங்கின் படம் விளக்கக்காட்சியில் இடம்பெற்றது - "நாட்டின்…

நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய் – அன்வார் சவால்

எதிர்வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள டேவான் கூட்டத்தொடரில் தனக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருமாறு எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் அன்வார் இப்ராகிம் சவால் விடுத்துள்ளார். எதிர்க்கட்சிகள் சட்டத்தை பின்பற்ற வேண்டும், வெறும் உணர்வுகளை தூண்டவோ  அல்லது தனது பிரதமர் பதவியில் இருந்து "வெளியேறு" என்று கூச்சலிடவோ கூடாது என்றார்.…

செயற்கை நுண்ணறிவு (AI) வேலை வாய்ப்பை குறைக்கிறது

இந்த தாக்கம் உண்மையானது என்று ஆசியா ஏசியா ஸ்கூல் ஆஃப் பிசினஸ் தலைமை நிருவாகி சஞ்சய் சர்மா கூறுகையில், மலேசியாவில் AI வேலைகளை பாதிக்க ஐந்து வருடங்கள் ஆகலாம் என்கிறார். பிலிப்பைன்ஸில் அது உருவாக்கிய பணிநீக்கங்களை மேற்கோள் காட்டி, ஒரு வணிகப் பள்ளியின் CEO இப்படி எச்சரித்துள்ளார். ஆசியா…

பாஸ் கட்சியின்  அபத்தமான கருத்துக்கள் ஆபத்தானவையா?  

மார்டின் வெங்கடேசன் - கடத வார இறுதியில், பகாங்கின் தெமர்லோவில் பாஸ் கட்சியின் மாநாடு நடைபெற்றது. அதில் ஒவ்வாத சர்ச்சைக்குரிய கோரிக்கைகள் சில அளவுக்கதிகமாக நியாயமற்ற வகையில் பேசப்பட்டது, முன்வைக்கப்பட்டது; இதை பாஸ் கட்சியின்  தீவிர வலதுசாரிகளின் விளிம்பு  என்று நிராகரிப்பது எளிது என்றாலும், நாம் யதார்த்தமாக இருக்க வேண்டும்…

பாஸ் ஒருபோதும் பக்காத்தானுடன் இணையாது – ஹாடி

எந்த சூழ்நிலையிலும் பக்காத்தானுடன் இணைந்து பணியாற்றும் எண்ணம் கட்சிக்கு இல்லை என்று பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் வலியுறுத்தியுள்ளார். தெமர்லோவில் நடந்த 70வது பாஸ் முக்தாமரில் தனது கொள்கை உரையில், இஸ்லாமியக் கட்சி பெரிக்காத்தான் நேசனலில் நிலைத்திருப்பதில் உறுதியாக உள்ளது என்பதை ஹாடி உறுதிப்படுத்தினார். பெரிக்காத்தானை ஆதரிப்பதிலும்…