இரண்டு மாதங்களுக்கு முன்பு எஸ்.பி.எம். தேர்வுக்கு அமர்ந்த ஒரு மாணவர் ஆர்வலர், நாட்டைத் தாக்கிவரும் தொற்றுநோயைத் தொடர்ந்து, இந்த ஆண்டு படிவம் 5 மாணவர்களுக்கான கல்வி அமைச்சின் திட்டங்கள் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார். 18 வயதான நூருல் ரிஃபயா முஹம்மது இக்பால், இந்த ஆண்டு எஸ்.பி.எம். மாணவர்கள்…
‘பள்ளிக்கூடங்கள் நாட்டை ஒன்றுபடுத்துவதற்குப் பதில் பிளவுபடுத்துகின்றன’
பள்ளிக்கூட முறையின் வழி ஒற்றுமையை ஏற்படுத்த நமது அரசியல்வாதிகள் மேற்கொள்ளும் முயற்சிகள் எதிர்மறையான விளைவுகளைத் தந்து மலேசிய சமுதாயத்தை மென்மேலும் பிளவுபடுத்தியுள்ளதாக ஜனநாயக பொருளாதார விவகார ஆய்வுக் கழகத்தின் (Ideas) தலைமை நிர்வாக அதிகாரி வான் சைபுல் வான் ஜேன் கூறுகிறார். அவர் கல்வி சமநிலைப்படுத்துகிறதா அல்லது பிளவுபடுத்துகிறதா…