மலேசியர்களை நடுத்தர வருமானப் பொறியிலிருந்து விடுவித்து, நாட்டை உயர் வருமான நிலைக்கு கொண்டு செல்வதுதான் பெரிக்காத்தான் நேசனல் (PN) அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கையின் மையமாக இருக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஹம்சா ஜைனுடின் கூறினார். பகிரப்பட்ட செழிப்பை உறுதி செய்வதற்கான நியாயத்தை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறை இருக்கும் என்று…
சுரேந்திரன்: விசாரணைக் கைதிகளை லாக்-அப் சட்டை அணியச் செய்வது சட்டவிரோதம்
மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்படுவோரைக் கட்டாயப்படுத்தி ஆரஞ்ச் நிற லாக்-அப் சட்டை அணியச் செய்வது சட்டவிரோதமாகும் என்கிறார் பாடாங் செராய் எம்பி என். சுரேந்திரன். சுரேந்திரன் முக்கிய பிரமுகர்களான பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் பீ பூன் போவும் பெல்டா முன்னாள் தலைவர் இசா சமட்டும் …
குவான் எங்: டிஏபி-யைச் சந்திக்க ஆர்ஓஎஸ் பயப்படுவது ஏன்?
கட்சித் தேர்தலை மீண்டும் நடத்த வேண்டும் என்ற உத்தரவு பற்றிப் பேசலாம் என்றால் சங்கப் பதிவகம் (ஆர்ஓஎஸ்) டிஏபி தலைவர்களைச் சந்திக்க பயப்படுகிறதே என்று டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் அங்கலாய்த்துக் கொண்டார். ஆர்ஓஎஸ்ஸைச் சந்திக்க அனுமதி கேட்டு டிஏபி எழுதிய கடிதத்துக்கு இன்னும் பதிலில்லை …
மகனுக்கு கன்னத்தில் சூடு வைத்த ஆசிரியரை வேலையிலிருந்து நீக்குங்கள், தந்தையின்…
ஓர் எட்டு வயது மாணவன் வகுப்பில் விளையாடியதற்காக அவனது ஆசிரியர் ஓர் இரும்பு தகட்டை சூடாக்கி அவனது கன்னத்தில் சூடு வைத்துள்ளார். சூடு வைத்த இடத்தில் கொப்புளங்கள் ஏற்பட்டுள்ளன. இச்செயலைப் புரிந்த ஆசிரியர் உடனடியாக வேலையிலிருந்து நீக்கப்பட்ட வேண்டும் என்று அம்மாணவனின் தந்தை சைட் சுடு, 32, கோரிக்கை…
‘நஜிப் 41 சிறப்பு அறைகளை வாடகைக்கு எடுத்தார் என்று கூறப்படுவதை…
இந்தோனேசியாவின் பாலியில் விடுமுறை கழிக்கச் சென்ற பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் “41 சிறப்பு அறைகளை (presidential suites) வாடகைக்கு எடுத்திருப்பதாக பொய்யான செய்தி பரப்புவோரை அம்னோ -ஆதரவு இணையத்தளம் ஒன்று சாடியுள்ளது. பக்கத்தான் ஹராபான் மற்றும் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டின் ஆதரவாளர்கள் இப்படி அவதூறு …
புவாட்: முகைதின் யாசின் ஒரு கபட வேடதாரி
பிரதமர் நஜிப் மற்றும் அவரது துணைவியார் ரோஸ்மா பற்றி பேசுவதற்கு முன்பு பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து) தலைவர் அவரது வீட்டை ஒழுங்காக வைத்திருக்க வேண்டும் என்று சிறப்பு விவகாரங்கள் இலாகாவின் தலைமை இயக்குனர் முகமட் புவாட் ஸார்காசி கூறினார். பல விவகாரங்கள் இருக்கின்றன. அவற்றில்,…
ஐஜிபி: டிஓஜே ‘சிவில் வழக்கில்’ போலீஸ் தலையிடாது
1எம்டிபி-யில் கையாடப்பட்டதாகக் கூறப்படும் பணத்தில் வாங்கிய சொத்துகள் தொடர்பாக அமெரிக்காவின் நீதித்துறை தொடுத்துள்ள சிவில் வழக்கில் போலீஸ் தலையிடாது என்பதை இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார் இன்று மீண்டும் வலியுறுத்தினார். “சிவில் வழக்கு என்றால் போலீஸ் தலையிடாது. “இது சிவில் விவகாரம், அதனால் (எப்பிஐ-யுடன் …
சேவியர்: இந்தியர்கள் மேம்பாட்டு திட்ட வரைவு என்பது பாரிசானின் தேர்தல்…
மலேசியர்கள், குறிப்பாக வறுமையிலுள்ள மக்களுக்கு, அரசாங்க உதவித் திட்டங்கள் என்று வரும்பொழுது எவரும் கேள்வி எழுப்புவதில்லை. நாட்டிற்கு அன்று செல்வங்களை அள்ளி வழங்கியது ரப்பர் தொழில், அரசாங்கம் அதன் வருமானத்தில் பெரும்பகுதியை மாரா மற்றும் பெல்டா போன்ற வளர்ச்சித் திட்டங்களுக்குச் செலவு செய்யும் பொழுது எவரும்…
பிகேஆர் இளைஞர்: இடைப்பட்ட காலத்திற்கு வான் அசிஸா பிரதமராக இருக்க…
அன்வார் இப்ராகிம் விடுவிக்கப்படும் வரையில் பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிஸா வான் இஸ்மாயில் நாட்டின் இடைக்காலப் பிரதமராக பதவி ஏற்க வேண்டும் என்று பிகேஆர் இளைஞர்கள் விரும்புகிறார்கள். "அவர் நமது இடைக்காலப் பிரதமர், அவர் நமது முதல் பெண் பிரதமர்", என்று பிகேஆர் இளைஞர் பிரிவுத்…
போலி பட்டங்கள் வைத்துள்ள எம்பிகளும் உள்ளனராம்: டிஏபி எம்பி குற்றச்சாட்டு
எம்பிகளில் சிலர் வைத்துள்ள முதுகலை, முனைவர் பட்டங்கள் போலியானவை என டிஏபி நாடாளுமன்ற உறுப்பினர் ஒங் கியான் மிங் கூறினார். கேள்வி நேரத்துன்போது பேசிய ஒங், “இந்த மக்களவையில் உள்ள சில மாண்புமிகுகள் வைத்துள்ள டாக்டர், முதுகலை பட்டங்கள் போலியானவை” என்று கூறினார். ஆனால், யாருடைய பெயரையும் அவர் …
நஜிப்: சட்டம் 355 ஐ திருத்துவதற்கான மசோதாவை அரசாங்கம் தாக்கல்…
ஷரியா நீதிமன்றங்கள் (கிரிமினல் நீதிபரிபாலனம்) சட்டம் அல்லது சட்டம் 355 ஐ திருத்துவதற்கான தனிநபர் மசோதாவை அரசாங்கம் எடுத்துக்கொண்டு தாக்கல் செய்யாது என்று பிஎன் உச்சமன்றம் தீர்மானித்துள்ளது. "ஆகவே, அந்த மசோதா தொடர்ந்து தனிநபர் மசோதாவாகவே இருக்கும். அது பற்றிய முடிவை அவைத் தலைவர் தீர்மானிப்பார். "அவைத்…
பாஸ்: பிகேஆரிடம் கொடுத்த இடங்களைத் திரும்ப எடுத்துக்கொள்வோம்
சிலாங்கூர் மந்திரி புசார் முகம்மட் அஸ்மின் அலிக்கும் பாஸுக்குமிடையிலான சர்ச்சை மோசமடைந்து வருகிறது. கடந்த பொதுத் தேர்தலில் பிகேஆருக்கு “இரவல் கொடுக்கப்பட்ட” அத்தனை தொகுதிகளையும் திரும்ப எடுத்துக்கொள்ளப்போவதாகக்கூட பாஸ் தலைவர் ஒருவர் மிரட்டியுள்ளார். எதிர்வரும் பாஸ் கட்சியின் முக்தாமாரில் பிகேஆருடன் உறவுகளைத் துண்டிக்க முடிவு எடுக்கப்பட்டால் அவ்வாறு நிகழலாம் …
எம்ஏசிசி மூன்றாண்டுகளுக்கு புதுக் கருவிகள் வாங்க முடியாது: பட்ஜெட் இடம்தராது
பட்ஜெட் கட்டுப்பாட்டின் காரணமாக மலேசிய ஊழல்தடுப்பு ஆணையத்தால் அடுத்த மூன்றாண்டுகளுக்கு அதன் தொழில்நுட்பத்தைத் தரம் உயர்த்தவோ புதுப்புதுக் கருவிகள் வாங்கவோ இயலாது என அதன் தலைமை ஆணையர் சுல்கிப்ளி அஹமட் கூறினார். “மூன்றாண்டுகளுக்கு புதுத் தளவாடங்கள் வாங்குவதற்கான நிதி முடக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக தொழில்நுட்பத்திலும் உளவுத் தகவல் சேகரிப்பதிலும் …
‘எதிரணி சீனாவை எதிர்க்கவில்லை; பொருளாதார ஏகபோகத்தைத்தான் எதிர்க்கிறது’
மலேசியாவில் சீனாவின் முதலீடு குறித்தும் அவ்வல்லரசிடம் பேரம் பேசப்படும் முறை குறித்தும் கேள்வி எழுப்புவதை வைத்து எதிரணி சீனாவுக்கு எதிரி என்று கூறப்படுவதை அமனா எம்பி ஒருவர் மறுக்கிறார். எதிரணியைக் களங்கப்படுத்த எண்ணுவோர் இந்த விவகாரத்தைப் போட்டுக் குழப்புகிறார்கள் என கோலா திரெங்கானு நாடாளுமன்ற உறுப்பினர் ராஜா பஹ்ரின் …
பட்ஜெட் வெட்டால் சீனமொழிப்பள்ளிக்களுக்கான ஒதுக்கீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன
கல்வி அமைச்சுக்கான பட்ஜெட் நிதி ஒதிக்கீடுகள் குறைக்கப்பட்டதால் சீனமொழிப்பள்ளிகளின் இவ்வாண்டுக்கான பாராமரிப்பு மற்றும் மேம்பாடுகளுக்காக ஒதுக்கப்பட்ட ரிம50 மில்லியனிலிருந்து அளிக்கப்படும் நிதி கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சைனா பிரஸ் செய்தியின்படி, கல்வி அமைச்சர் மாட்ஸீர் காலிட் இதை உறுதிப்படுத்தினார். இவ்விவகாரம் இம்மாத இறுதிக்குள் தீர்க்கப்படலாம் என்று கூறிய அமைச்சர், அது…
நஸ்ரி: கிளந்தானில் பாஸ் தோல்வி கண்டது, அதனால்தான் ஹாடி ஹுடுட்…
கிளந்தானை முன்மாதிரி இஸ்லாமிய மாநிலமாக்கும் முயற்சியில் பாஸ் தோற்றுப் போனதால்தான் அங்கு கடும் தண்டனைகளை விதிக்க புதிய சட்டங்களைக் கொண்டுவர விரும்புகிறது என அம்னோ உச்சமன்ற உறுப்பினர் நஸ்ரி அப்துல் அஜீஸ் கூறினார். பாஸ் அதன் முயற்சியில் வெற்றி பெற்றிருந்தால் கடும் தண்டனைகளைக் கொடுக்கும் ஹுடுட் சட்டம் அதற்குத் …
டிஏபி கூட்டத்துக்கு மகாதிரை அழைக்காதது ‘துரோகமாகும்’- உத்துசான்
தேசிய நிலை ஆண்டுக் கூட்டத்துக்கு டாக்டர் மகாதிர் முகம்மட்டை அழைப்பதில்லை என்ற டிஏபியின் முடிவு மகாதிருக்கு இழைக்கப்படும் “துரோகமாகும்” என்கிறது உத்துசான் மலேசியா. இன்று அந்நாளேட்டில் வெளியான ஒரு கட்டுரையில் ஆவாங் செலாமாட்- இது உத்துசான் செய்தியாசிரியர்களின் புனைப்பெயர் என்று கருதப்படுகிறது- மகாதிர் எந்த எதிர்பார்ப்புமின்றி டிஏபிக்கு நிறையவே …
மலேசியாகினியில் எம்சிஎம்சியின் திடீர்ச்சோதனை, இரண்டு கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டன
மலேசிய தொடர்புகள் மற்றும் பல்லூடக ஆணையம் இன்று பின்னேரத்தில் மலேசியாகினியில் திடீர்ச்சோதனையை மேற்கொண்டு இரண்டு கணினிகளை பறிமுதல் செய்தது. கடந்த ஜூலையில், கினிடிவி இரண்டு வீடியோக்களை பதிவேற்றம் செய்திருந்தது. அது குறித்து தொடர்புகள் மற்றும் பல்லூடகச் சட்டம் (சிஎம்எ) செக்சன் 233 (1) இன் கீழ்…
இரகசிய மதமாற்றத்தைத் தடுக்கும் பரிந்துரை
இஸ்லாத்துக்கு மதம் மாறும் ஒருவர் ஏழு நாள்களூக்குள் அதைத் தன் வாழ்க்கைத் துணையிடம் தெரிவிக்க வேண்டும் எனச் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். கணவன், மனைவி இருவரில் ஒருவர் இஸ்லாத்துக்கு மதம் மாறி மற்றொருவர் மாறாதிருக்கும்போது எழும் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண மலேசிய பெளத்தம், கிறிஸ்துவம், இந்து சமயம், சீக்கிய …
பினாங்கை இழந்ததற்கு அம்னோதான் காரணம்
14 ஆவது பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால், பாரிசான் பங்காளித்துவக் கட்சிகள் கடந்த கால தோல்விகளுக்கு ஒருவர் மற்றொருவரை குறைகூறத் தொடங்கி விட்டனர். பினாங்கு பாரிசான் கட்சிகள் எல்லாவற்றுக்கும் அம்னோவை நம்பி இருப்பதாகத் தெரிகிறது என்று இன்று அம்னோ துணைத் தலைவர் அஹமட் ஸாகிட் ஹமிடி கூறியதால்…
தன்மூப்பான மதமாற்றம் முடிவுக்கு வரும் என்ற நஸ்ரியின் உத்தரவாதத்துக்கு அனைத்து…
சட்டச் சீரமைப்பு (திருமணம், மணமுறிவு)ச் சட்டம் 1976-க்குக் கொண்டுவரப்படும் திருத்தங்களால் தன்மூப்பான மதமாற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என சுற்றுலா, பண்பாட்டு அமைச்சர் கூறியிருப்பதை மலேசிய பெளத்த, கிறிஸ்துவ, இந்து, தாவோயிச ஆலோசனை மன்றம் (எம்சிசிபிசிஎச்எஸ்டி) வரவேற்றுள்ளது. “சிறார் மதமாற்றம் கூடாது என்பதே எம்சிசிபிசிஎச்எஸ்டி-இன் நிலைப்பாடாக என்றும் இருந்து வருகிறது. …
அம்பிகா: நஜிப் மட்டுமல்ல, ஒட்டுமொத்த அமைச்சரவையும் ராஜினாமா செய்ய வேண்டும்
மலேசியாவுக்கு ஏற்பட்டிருக்கும் அவலத்திற்கு நஜிப் ரசாக்கின் அமைச்சரவையும் சமமான தவறுகள் செய்திருப்பதால், அமைச்சரவையின் அனைத்து உறுப்பினர்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று அம்பிகா வலியுறுத்தினார். மலேயாவில் நடந்துகொண்டுடிருக்கும் விவகாரங்களுக்கு நஜிப் மட்டும் குற்றவாளி அல்ல, ஒட்டுமொத்த அமைச்சரவையும் குற்றவாளியாகும் என்றாரவர். எதுவுமே பேசாமலிருக்கும் அமைச்சர்கள் அனைவரும் எதுவுமே…
பாஸ்: ஹூடுட் சட்ட திருத்தம் குறித்து பாரிசான் கட்சிகளுக்கு விளக்கம்…
ஷரியா நீதிமன்றங்கள் (கிரிமினல் நீதிபரிபாலனம்) சட்டம் 355 க்கு தனிப்பட்ட உறுப்பினர் தாக்கல் செய்த திருத்தங்கள் குறித்து பாரிசான் பங்காளிக் கட்சிகளுக்கு அம்னோதான் விளக்கம் அளிக்க வேண்டும் என்று பாஸ் கட்சியின் தலைமைச் செயலாளர் தாக்கியுடின் ஹசான் இன்று கூறினார். அந்தச் சட்டத்தை (சட்டம் 355) திருத்துவதற்கான…
பெட்ரோனாஸ் சொத்து விற்பனை தொடர்பில் ரஷ்யர்களுடன் பேச்சு நடத்தவில்லை
தேசிய எண்ணெய், எரிவாயு நிறுவனமான பெட்ரோனாஸ் அதன் சொத்துகளை விற்பது பற்றி ரஷ்யர்களுடன் பேச்சு நடத்திவருவதாகக் கூறப்பட்டிருப்பதை மறுக்கிறது. இதன் தொடர்பில் பெட்ரோனாஸ் மலேசியாகினிக்கு இன்று சுருக்கமான அறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தது. “பெட்ரோனாஸ் அதன் குறிபிட்ட சொத்துகளையும் பங்குரிமையையும் விற்பதற்காக பேச்சுகள் நடத்தி வருகிறது என ரஷ்யாவிலிருந்து வரும் …