குடியுரிமை விண்ணப்பங்களை விரைவுபடுத்துவதில் ஊழல் நடந்ததாகக் கூறப்படும் விசாரணைக்கு உதவுவதற்காக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், இரண்டு உள்துறை அமைச்சக அதிகாரிகளையும் பொதுமக்களில் ஒருவரையும் கைது செய்துள்ளது. ஊழல் தடுப்பு நிறுவனத்திற்கு இந்த வழக்கு தொடர்பான தகவல்கள் கிடைத்ததை அடுத்து, புத்ராஜெயாவில் நேற்று மதியம் 1 மணி முதல்…
அன்வார் மேல்முறையீடு: குதப்புணர்ச்சி பலவந்தமாக நடத்தப்பட்டது என்றால், வலி இல்லாமல்…
பெடரல் உச்சநீதிமன்றத்தில் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வின் முன்பு இன்று காலை மணி 9.30 க்கு தொடங்கிய அன்வார் குதப்புணர்ச்சி வழக்கு II பிற்பகல் மணி 1.00 வரையில் நடந்த விசாரணையில் அன்வாரின் மூத்த வழக்குரைஞர் ஸ்ரீராம் கோபால் கீழ்க்கண்ட வாதத்தை முன்வைத்தார்: சாட்சிகள் இல்லை சுமத்தப்பட்டுள்ள இக்குற்றத்திற்கு…
பிரதமர் துறைக்கு முன் எப்போதையும்விட அதிக ஒதுக்கீடு
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் நிர்வாகத்தில் பிரதமர்துறைக்கான செலவினம் பல்கிப் பெருகியுள்ளது. டாக்டர் மகாதிர் முகம்மட் காலத்தில் செலவிடப்பட்டதைவிட இப்போது அதற்கு அதிகம் செலவிடப்படுகிறது. 2003-இல் அதற்கு ரிம3.6 பில்லியன் ஒதுக்கப்பட்டது. 2015 பட்ஜெட்டில் அதைவிட நான்கு மடங்கு. கருவூலத்தின் மதிப்பீட்டின்படி, 2015-இல் பிரதமர்துறைக்கு ரிம19.1 பில்லியன் செலவிடப்படலாம் …
ஹிண்ட்ராப் உதயகுமார் விடுதலையானார்
காஜாங் சிறையில் 485 நாட்களைக் கைதியாகக் கழித்த ஹிண்ட்ராப் தலைவர் பி. உதயகுமார் இன்று விடுதலையானார். அவருக்கு வீர வரவேற்பு அளிக்கப்பட்டது. உதயகுமாருக்கு ஆதரவு தெரிவிக்க காஜாங் சிறைச்சாலையின் முன்பு சுமார் 60 ஹிண்ட்ராப் ஆதரவாளர்கள் அவர்களது அடையாளமான ஆரஞ்ச் வர்ண உடையில் குழுமியிருந்தனர். உதயகுமார் சிறைச்சாலை…
கிட் சியாங்:பிஎன் கிளந்தானை கைப்பற்றக்கூடும்
சிலாங்கூர் மந்திரி புசார் விவகாரத்தில் பாஸ் கட்சி பின்பற்றி நிலையற்ற நடத்தையால் ஏற்பட்டுள்ள எதிர்வினைகளால் பாஸ் ஆளும் கிளந்தான் மாநிலத்தை பாரிசான் நேசனல் கைப்பற்றக்கூடும் என்று டிஎபி மூட்ஹ்த தலைவர் லிம் கிட் சியாங் எச்சரிக்கை விடுத்துள்ளார். பாஸ் கட்சிக்கு எதிராகத் திரும்பியுள்ள 4.5 விழுக்காடு வாக்குகள், அது…
பெங்காலான் குபோர் அம்னோ வெற்றி
இன்று நடைபெற்ற பெங்காலான் குபோர் இடைத் தேர்தலில் அம்னோ அதிகப் பெரும்பான்மையில் வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரப்புர்வமற்ற தகவல் கூறுகிறது. வட்டாரத்திலிருந்து கிடைத்த தகவல்படி, பெரும்பான்மை 1,200 லிருந்து 1,300 க்குள் இருக்கலாம். மாலை மணி 5.00 வரையில் பதிவு செய்யப்பட்ட 23,929 வாக்காளர்களில் 72 விழுக்காட்டினர் வாக்களித்துள்ளனர்.…
சட்ட நிபுணர்: சுல்தானின் விருப்பத்துக்கு இடமில்லை
ஒருவர் மந்திரி புசாராவதற்கு சட்டமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு பெற்றவரா என்பதே ஒரே தகுதியாகும் என்கிறார் அரசமைப்பு வல்லுனர் அப்துல் அசீஸ் பாரி. “ஆட்சியாளரின் தனிப்பட்ட விருப்பத்துக்கு அங்கு இடமில்லை”, என்றாரவர். “ஒருவர் எம்பி, பிஎம்(பிரதமர்) அல்லது சிஎம்(முதலமைச்சர்) ஆவதற்கு பெரும்பான்மை ஆதரவு என்பதே ஒரே தகுதி. ஆணா, பெண்ணா, …
தேவாலயம்‘அல்லா’ தீர்ப்பு மீது மேல்முறையீடு செய்யும்
கத்தோலிக்க திருச்சபை பேராயர், சாபா, சரவாக்கில் விற்பனை செய்யப்படும் த ஹெரால்ட் பகாசா மலேசியா பதிப்பில் ‘அல்லா’ என்னும் சொல்லைப் பயன்படுத்தப்படுவதைத் தடை செய்யும் கூட்டரசு நீதிமன்றத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி மனு செய்துகொள்வார். அதற்கான ஆவணங்கள் தயாரானவுடன் மறுபரிசீலனை கோரி மனு தாக்கல் செய்யப்படும் என …
நஜிப் அவரின் குரைக்கும் நாய்களை அடக்கி வைக்க வேண்டும்
அரசாங்கத்துக்கு ஆதரவாக செயல்படுபவர் எனப் பெயர்பெற்ற ஒரு செய்தியாளர், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், டாக்டர் மகாதிர் முகமட்டின் ஆதரவைத் திரும்பப் பெற சில ஆலோசனைகளை முன்வைத்துள்ளார். அவற்றுள் ஒன்று : “குரைக்கும் உங்கள் நாய்களை அடக்கி வையுங்கள்”. “இந்த நாய்கள் குரைக்கும், எரிச்சலூட்டும் அதன்பின் ஓடிப் போகும். இதனால் …
காலிட் சிலாங்கூர் சட்டமன்றத்தை நாளை கலைப்பாரா?
சிலாங்கூர் மந்திரி புசார் காலிட் இப்ராகிம் பிகேஆர் கட்சியிலிருந்து இன்று நீக்கப்பட்டதிலிருந்து எழுந்துள்ள பெரும் கேள்வி இப்போது கட்சி இல்லாத சிலாங்கூர் மந்திரி புசார் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்பதாகும். சட்டமன்றத்தில் அவர் தொடர்ந்து பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவை தன்வசம் வைத்திருக்கும் வரையில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது…
காலிட் கட்சியின் உத்தரவுக்கு பணிய வேண்டும், லீ
பதவியை காலி செய்யுமாறு கட்சி விடுத்துள்ள உத்தரவுக்கு பணியுமாறு சிலாங்கூர் மாநில காஜாங் தொகுதி சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் லீ சின் சியா மந்திரி புச்சார் காலிட்டை வலியுறுத்தியுள்ளார். கட்சியின் உத்தரவுக்கு பணிந்து தாம் சட்டமன்ற உறுப்பினர் பதவி துறந்ததைச் சுட்டிக் காட்டிய லீ, காலிட் கட்சியின்…
சர்ச்சைக்குரிய உரையாடலுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர் என்கிறார் பாஸ் தலைவர்
பாஸ் மத்திய குழு உறுப்பினரும் ஆய்வு மைய செயல்முறை இயக்குனருமான சுல்கிப்ளி அஹ்மட், பாஸ் மத்திய குழு உறுப்பினர்களிடையே வாட்ஸ்அப்-இல் நிகழ்ந்துள்ள சர்ச்சைக்குரிய உரையாடலுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டிருக்கிறார். அதில் முகம்மட் ஜுஹடி மர்சுகி முன்மொழிந்தவை அவருடைய “தனிப்பட்ட கருத்துக்கள்” என்றும் அவை கட்சியினுடைய கருத்துக்கள் …
செம்பருத்தியின் ஹரிராயா வாழ்த்துகள்
செம்பருத்தி.கோம் அதன் வாசகர்கள், ஆதரவாளர்கள் மற்றும் அனைத்து மலேசியர்களுக்கும் ஹரிராயா நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
சிறார் மத மாற்றம்: பக்கத்தான் குரல் எங்கே?, குடைகிறார் அம்பிகா
ஒருதலைப்பட்ச சிறார் மத மாற்ற விவகாரத்தில் பக்கத்தான் நிலைப்பாடு பலவீனமாக காணப்படுவதால் அக்கூட்டணியை மூத்த வழக்குரைஞர் அம்பிகா சாடினார். "இப்பிரச்சனை ஒருதலைப்பட்சமான சிறார் மத மாற்றம் சம்பந்தப்பட்டது. இது சிறார்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனை. இந்த விவகாரத்தில் பக்கத்தான் ஒரு வலுவான நிலைப்பாட்டை காட்டவில்லை", என்று எதிரணித் தலைவர் அன்வாரின்…
அமைச்சர் மா இந்து அறப்பணி வாரியத்தையும் கவனித்துக் கொள்வார்
பிரதமர்துறை அமைச்சராக பதவி ஏற்றுள்ள கெராக்கான் தலைவர் மா சியு கியோங் இந்து அறப்பணி வாரியத்தை கண்காணிக்கும் பொறுப்பையும் பெறவிருப்பதாக கூறப்படுகிறது. த ஸ்டார் ஓன்லைன் செய்திப்படி, இந்த வாரியம் இந்து சமூகம் சம்பந்தப்பட்ட நிலம், இடுகாட்டு நிலம், சொத்து மற்றும் நிதி ஆகியவற்றை கவனித்துக்கொள்கிறது. மாவுக்கு…
போலீஸ்: கைதி வலிப்புநோய் கண்டு இறந்தார்; அடியினால் அல்ல
செபராங் பிறை தெங்கா போலீஸ் (எஸ்பிடி), சனிக்கிழமை புக்கிட் மெர்தாஜாம் மருத்துவமனையில் இறந்த எஸ். நாயுடு ஆகின் ராஜ் (வலம்) போலீசார் அடித்ததால் செத்தார் என்று கூறப்படுவதை மறுத்தது. அந்த 26-வயது லாரி ஓட்டுனர், கடந்த ஆறு மாதங்களில் பினாங்கு போலீஸ் லாக்-அப்களில் இறந்துபோன ஏழாவது நபராவார். “அவரை …
நிக் நஸ்மி மீதான புதிய குற்றச்சாட்டை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
அமைதிப் பேரணிச் சட்ட(பிஏஏ)த்தின்கீழ் ஸ்ரீசித்தியா சட்டமன்ற உறுப்பினர் நிக் நஸ்மி நிக் அஹ்மட்மீது சாட்டப்பட்ட புதிய குற்றச்சாட்டுகள் இன்று தள்ளுபடி செய்யப்பட்டன. அவற்றைத் தள்ளுபடி செய்த பெட்டாலிங் ஜெயா செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி யஸ்மின் அப்துல் ரசாக், இதே குற்றச்சாட்டுகளிலிருந்து நிக் நஸ்மி 11 நாள்களுக்குமுன் முறையீட்டு நீதிமன்றத்தில் …
பாஸ் அறிஞர்: ஜிஎஸ்டி இஸ்லாத்துக்கு முரணானது
பொருள்கள் மற்றும் சேவைகள் வரி விதித்தல் இஸ்லாத்துக்கு முரணானது என்று பாஸ் கட்சியின் சமய அறிஞர்கள் பிரிவு கூறுகிறது. பயனீட்டாளர்களின் வருமானத்தின் மீது வரி விதிக்காமல் அவர்கள் செய்யும் செலவு மீது வரி விதிப்பது இஸ்லாத்தின் வரி விதிப்பு கோட்பாட்டிற்கு எதிரானது என்று பாஸ் உலாமா தகவல்…
ஜிஎஸ்டி-எதிர்ப்புப் பேரணியில் 50-ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்
இன்று பிற்பகல் டத்தாரான் மெர்டேகாவைச் சுற்றியுள்ள தெருக்கள் எல்லாம் மக்கள் வெள்ளத்தில் மூழ்கி இருந்தன. பல்லாயிரக்கணக்கான மக்கள் மே தினத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணியில் கலந்துகொண்டு பொருள், சேவை வரிக்குத் தங்கள் எதிர்ப்பைக் காட்டிக் கொண்டனர். மாலை 4 மணி அளவில் சுமார் 50,000 பேர் அங்கு திரண்டிருக்கலாம்.…
கர்பால் ஈமச்சடங்கு: காணப்படாத போலீசார் குறித்து விசாரணை
நேற்று நடைபெற்ற கர்பால் ஈமச்சடங்கு ஊர்வலத்தில் கூட்டத்தினரைக் கட்டுப்படுத்துவதற்கு ஒரு சில போலீசாரே இருந்தனர். பினாங்கு முதலைமைச்சர் இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று உறுதியளித்தார். "நடைபெற்ற பொது ஈமச்சடங்கின் போது காணப்பட்ட குறைபாடுகளுக்காக மக்கள் மன்னிப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். "தேவான் ஸ்ரீ பினாங்கிற்கு வெளியில் கூட…
சிவில் சட்டத்தின் கீழ் தமது கடமையைத் தட்டிக்கழித்தார் ஐஜிபி காலிட்
-மு. குலசேகரன், ஏப்ரல் 13, 2014. இஸ்லாத்திற்கு மதம் மாறி விட்ட தமது முன்னாள் கணவர் தமது குழந்தையை தம்மிடமிருந்து பறித்துச் சென்றது குறித்து இந்து தாயார் தீபா செய்துள்ள புகார் மீது போலீஸ் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததற்கு நியாயம் கூறிய போலீஸ் படையின் தலைவர் காலிட் அபு…
நஜிப் ஆஸ்திரேலியாவுக்கு நன்றி தெரிவித்தார், ஆனால் கேள்விகளைத் தவிர்த்தார்
ஆஸ்திரேலியா சென்றுள்ள பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், எம்எச்370 விமானத்தைத் தேடும்பணியில் உதவும் ஆஸ்திரேலிய பிரதமருக்கு நன்றி தெரிவித்தார். ஆனால், செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பதைத் தவிர்த்தார். சிஎன்என் -இல் நேரடியாக ஒளிபரப்பான செய்தியாளர் கூட்டத்தில் நஜிப் ஓர் அறிக்கையை வாசித்தார். ஊடகங்கள் கேள்வி கேட்கத் தொடங்கியதும் செய்தியாளர் கூட்டத்தைவிட்டுப் …
பிரதமர் உறுதிப்படுத்தினார்: எம்எச்370 இந்திய பெருங்கடலில் காணாமல் போய் விட்டது!
கடந்த 17 நாள்களாக மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்ட தேடும் பணியைத் தொடர்ந்து, காணாமல் போன மாஸ் விமானம் இந்திய பெருங்கடலின் தென்பகுதியில்தான் இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர். இன்றிரவு மிக அவசரமாகக் கூட்டப்பட்ட செய்தியாளர் கூட்டத்தில் பிரதமர் நஜிப் ரசாக் இதனை அறிவித்தார். இச்செய்தியாளர் கூட்டம்…
எம்எம்ஏ: பாலியல் வல்லுறவு பற்றி அமைச்சர் ‘அள்ளிவிட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது’
பாலியல் வல்லுறவு என்பதை மலாய்க்காரர்-அல்லாதார் சகஜமானது என்று ஏற்றுக்கொள்வதாக உள்துறை துணை அமைச்சர் வான் ஜுனாய்டி வான் ஜாபார் அள்ளி விட்டிருப்பதைக் கண்டு மலேசிய மருத்துவச் சங்கம் “நம்ப முடியாத அளவுக்கு அதிர்ச்சி அடைந்திருப்பதாக” அதன் தலைவர் டாக்டர் என்.கே.எஸ். தர்மசீலன் கூறியுள்ளார். வான் ஜுனாய்டியின் கூற்று “இழிவானது,…