2020 முதல் செப்டம்பர் 26 வரை மொத்தம் 293,639 தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர், உற்பத்தித் துறையில் அதிக எண்ணிக்கையிலான பணிநீக்கங்கள் 75,615 ஆகும். துணை மனிதவள அமைச்சர் அப்துல் ரஹ்மான் முகமட் கூறுகையில், மொத்த மற்றும் சில்லறை வர்த்தகத்தில் 43,614 பேர் வேலை இழப்புடன் இரண்டாவது மோசமான பாதிப்பில்…
‘பள்ளிக்கூடங்கள் நாட்டை ஒன்றுபடுத்துவதற்குப் பதில் பிளவுபடுத்துகின்றன’
பள்ளிக்கூட முறையின் வழி ஒற்றுமையை ஏற்படுத்த நமது அரசியல்வாதிகள் மேற்கொள்ளும் முயற்சிகள் எதிர்மறையான விளைவுகளைத் தந்து மலேசிய சமுதாயத்தை மென்மேலும் பிளவுபடுத்தியுள்ளதாக ஜனநாயக பொருளாதார விவகார ஆய்வுக் கழகத்தின் (Ideas) தலைமை நிர்வாக அதிகாரி வான் சைபுல் வான் ஜேன் கூறுகிறார். அவர் கல்வி சமநிலைப்படுத்துகிறதா அல்லது பிளவுபடுத்துகிறதா…