வணிக ரீதியில் பூமிபுத்ரா சலுகைகள் தொடர்ந்து நிலை நிறுத்தப்படும்: மகாதிர்

பிரதமர் மகாதிர் முகமத்; வணிக ரீதியில் பூமிபுத்ரா சலுகைகள் அளிக்கப்படும் என உறுதிப்படுத்தினார், டெண்டர் முறையிலும் இச்சலுகைகள் தொடர்ந்து 'புதிய மலேசியாவில்' நிலை நிறுத்தப்படும் என்று கூறினார் . பூமிபுத்ரா ஒப்பந்ததாரர்களின் கோரிக்கையைப் பற்றி கருத்து தெரிவிக்க கேட்டதற்கு, கிழக்கு கடற்கரை தொடர்வண்டி (ECRL) திட்டத்தின் 20 விழுக்காடு…

1எம்டிபி கடனில் ஒரு பகுதியை செலுத்த மலேசிய நம்பிக்கை நிதி…

1எம்டிபி கடனில் ஒரு பகுதியை செலுத்த மலேசிய நம்பிக்கை நிதியத்தில் திரட்டப்பட்ட நிதியத்தை முழுமையாக அரசாங்கம் பயன்படுத்தவிருக்கிறது என நிதியமைச்சர் லிம் குவான் எங் தெரியப்படுத்தினார். மலேசிய நம்பிக்கை நிதிய (வுயடிரபெ ர்யசயியn ஆயடயலளயை) சேகரிப்பு மூடப்பட்ட போது அதன் மூலம் 203 மில்லியன் திறட்டப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு…

அதிகாரத்தை மாற்றுவதற்கான பேச்சுவார்த்தைகள் சுமூகமான முறையில் நடைபெறுகிறது: அன்வார்

பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமதுவுடன் அதிகாரத்தை மாற்றுவதற்கான பேச்சுவார்த்தைகள் சுமூகமான முறையில் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார். இருப்பினும் அதிகார மாற்றத்தின் காலத்தையோ தேதியையோ அவர் குறிப்பிடவில்லை. பிரதமர் நியமனம் குறித்த தேதி மற்றும் அதிகாரத்தை மாற்றுவது பற்றிய கலந்துரையாடல் நல்முறையில் நடைபெறுகிறது என்றார்.…

வழிபாட்டுத் தளங்கள் மற்றும் பொழுதுபோக்கு மையங்களைத் தாக்கும் திட்டத்துடன் ISIS…

முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தளங்கள் மற்றும் கோலாலம்பூரைச் சுற்றியுள்ள பொழுதுபோக்கு மையங்களைத் தாக்கும் திட்டத்துடன் ஐ.எஸ் பயங்கரவாத குழுவுடன் தொடர்புடைய நான்கு ஆண்கள் கைது செய்யப்பட்டனர். போலிஸின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் அப்துல் ஹமீத் பாடோர் தெரிவிக்கையில் நான்கு நபர்களும் இஸ்லாத்தை தற்காக்கத் தவறியதாக மற்றும் அவமதித்ததாகக் கருதப்பட்ட "உயர்மட்ட"…

பக்காத்தான் ஹராபான் தலைமை சண்டாகான் வெற்றியோடு நிறைவுகொண்டு விடக்கூடாது: அன்வார்…

பி.கே.ஆர். தலைவர் அன்வார் இப்ராஹிம் டிஏபி வேட்பாளர் விவியன் வோங்கிற்கு சண்டாகான் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் வெற்றியடைந்ததை முன்னிட்டு தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். இருப்பினும், சண்டாகான் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதால் நிறைவு கொள்ள வேண்டாம் என பக்காதான் ஹராபான் கூட்டணிக்கு அன்வார் ஆலோசனை கூறினார். பக்காத்தான்…

கிரிஷ்ச்சேர்ஜ் பள்ளிவாசல் துப்பாக்கி சூட்டு சம்பவத்தை சாடினார் ஜேவியர் ஜெயக்குமார்!

நியூசிலாந்து கிரிஷ்ச்சேர்ஜ் பள்ளிவாசல் துப்பாக்கி சூட்டு சம்பவத்துக்குக் காரணமானவர்கள் விரைவில் சட்டத்திற்கு முன் கொண்டு வரப் பட்டு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவரும், கோலலங்காட் நாடாளுமன்ற உறுப்பினரும், நீர், நிலம் இயற்கை வள அமைச்சருமான டாக்டர் சேவியர்…

தமிழ் நேசன் – சமூகத்தின் ஓர் ஒளிவிளக்காகவும் திகழ்ந்தது!

தமிழ் நேசனின் திடீர் நிறுத்தம், ஒரு தாங்க இயலாத வேதனையை அளித்துள்ளது. அதற்கு காரணம் அது ஆரம்ப காலம் முதல் வகுத்த வரலாராகும். 1924ஆம் ஆண்டு செம்டம்பர் 24ஆம் தேதி கால் பதித்த தமிழ்நேசன் கடந்த சனவரி 31 ஆம் தேதியோடு அது தனது பிரசுரத்தை நிறுத்திக்கொண்டது. தனது…

மனோகரன் மீது பழி போட வேண்டாம், அம்பிகா கூறுகிறார்

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற கேமரன் மலை நாடாளுமன்ற இடைத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் வேட்பாளர் எம். மனோகரனின் தோல்விக்கு அவர் மீது பழி போட வேண்டாம் என்று முன்னாள் பெர்சே தலைவர் அம்பிகா சீனிவாசன் கூறுகிறார். தேர்தல் முடிவிற்கு அந்த டிஎபிக்காரரை குறைகூறக்கூடாது. அவர் அந்தத் தொகுதியில் பல…

தமிழ்ப்பள்ளிக்கான பணத்தையும் நிலத்தையும் மீட்க விவேகானந்த ஆசிரமத்தின் மீது சட்ட…

சுமார் ஆறு வருடங்களுக்கு முன்பு பெட்டாலிங்ஜெய விவேகானந்த தமிழ்ப்பள்ளி மேம்பாட்டுக்காக மத்திய அரசாங்கம் வழங்கியதாக கருதப்படும் ரிம 60 இலட்சத்தின் ஒரு பகுதியையும், தற்போது அந்தப்பள்ளி அமைந்துள்ள நிலத்தையும், பள்ளி வாரியத்திடம் ஒப்படைக்க கோரி அந்தப் பள்ளியின் வாரியத்தினர் வழக்குத் தொடுத்துள்ளனர். இது சார்பாக நேற்று (25.1.2019) பெட்டாலிங்…

பகாங் சுல்தான் புதிய பேரரசர்

பகாங் சுல்தான், சுல்தான் அப்துல்லா அஹமட் ஷா நாட்டின் 16வது பேரரசராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக இஸ்தானா நெகாராவுக்கு அணுக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. “ஆட்சியாளர் மன்றம் முடிவு செய்து விட்டது. பகாங் ஆட்சியாளர்தான் அடுத்த பேரரசர்”, என்று உயர் இடத்தில் உள்ள ஒரு வட்டாரம் மலேசியாகினியிடம் தெரிவித்தது. சுல்தான் அப்துல்லா,59, ஜனவரி…

பிஎன்கூட பெட்ரோல் விற்பனையாளர் இலாப வரம்பை உயர்த்த முனைந்ததில்லை- நஜிப்

பெட்ரோல் விற்பனையாளர்கள் ஆதாயம் பெறுவதற்காக வாராவாரம் பெட்ரோல் விலையை மிதக்கவிடும் முறை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டதில் டிஏபி டோனி புவாவுக்கும் பங்கிருக்கலாம் என்று முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறினார். “அரசாங்கம் நேற்று, பெட்ரோல் விற்பனையாளர்களின் இலாப வரம்பு உயர்வுக்கு வழி செய்ததை புவா நிச்சயம் அறிந்திருப்பார்- பிஎன்கூட…

அன்வார்: புத்தாண்டில் அரசாங்கம் முக்கியமான பிரச்சனைகள் மீது கவனம் செலுத்து…

  நாட்டைப் பாதிக்கும் முக்கியமான பிரச்சனைகள் மீது அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்று புத்ரா ஜெயாவை அன்வார் இப்ராகிம் அவரது புத்தாண்டுச் செய்தியில் வலியுறுத்தியுள்ளார். கடந்த மே-யில் பக்கத்தான் ஹரப்பானுக்கு வாக்களித்தவர்கள் இப்போது அதன் சாதனைகள் மீது கவனம் செலுத்தி வருகின்றனர். அறுபது ஆண்டுகால பாரிசான் ஆட்சியை…

அஸ்மின் விரைவில் அன்வாரை ஒழித்துக் கட்டுவார்: சமய போதகர் ஆருடம்

பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் காலப்போக்கில் அக்கட்சியின் துணைத் தலைவர் அஸ்மின் அலியால் ஒழித்துக் கட்டப்படுவாராம். அப்படி ஆருடம் கூறியுள்ளார் செல்வாக்குமிக்க சமயப் போதகர் வான் ஜி வான் உசேன். சீன இராணுவ தத்துவஞானி சன் ட்ஸு கூறுவதுபோல் அஸ்மின் தன் எதிரியின் ஆயுதத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்…

அடிப் மரண விசாரணை ஷா ஆலமில் நடைபெறும்

தீயணைப்பு வீரர் முகம்மட் அடிப் முகம்மட் காசிமின் இறப்புமீதான விசாரணை ஷா ஆலமில் நடைபெறும். அவரின் மரணம் எப்படி நிகழ்ந்தது என்பதைக் கண்டறிவதற்காகத்தான் இந்த விசாரணை. வழக்கமாக கொரோனர் நீதிமன்றத்தில் நடைபெறும் மரண விசாரணை ஒரு மெஜிஸ்ட்ரேட் முன்னிலையில்தான் நடக்கும். ஆனால், இந்த விசாரணைக்கு செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி…

கிட் சியாங்: அம்னோ தன் தலையில் தானே மண்ணை வாரிக்…

1எம்டிபி ஊழலுக்கு உடந்தையாக இருந்ததால்தான் அம்னோ இன்று ஏச்சுக்கும் பேச்சுக்கும் அவமதிப்புக்கும் உள்ளாகி இருக்கிறது என்கிறார் இஸ்கண்டர் புத்ரி எம்பி லிம் கிட் சியாங். “1எம்டிபி ஊழலிலும் பணச் சலவை நடவடிக்கைகளிலும் முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு உடந்தையாகவும் உதவியாகவும் இருந்து அம்னோ தலைவர்கள் தாங்களாகவேதான் இப்படிப்பட்ட…

தொழிலாளர்கள் சுரண்டப்படுகிறார்கள் என்பதை டோப் குலோவ் மறுக்கிறது, விசாரணை தொடர்ந்து…

  டோப் குலோவ் நிறுவனம் (Top Glove) அதன் வெளிநாட்டுத் தொழிலாளார்கள் சுரண்டப்படுகிறார்கள் என்று பிரிட்டனின் த கார்டியன் நாளிதழ் வெளியிட்டுள்ள குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. எனினும், சில தொழிலாளர்கள் விதிக்கப்பட்டுள்ள அதிகபட்ச 104-மணி நேரத்திற்கு கூடுதலாக ஓவர்டைம் வேலை செய்திருக்கலாம் என்பதை டோப் குலோவ் நிறுவனத்தின் தலைவர் லிம்…

மூசா மீது குற்றம் சாட்டாமல் விட்டது எஜிசி, நாங்கள் அல்ல…

  சாபா முன்னாள் முதலமைச்சர் மூசா அமான் மீது 2012 ஆம் ஆண்டில் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்படவில்லை. அம்முடிவை எடுத்தது சட்டத்துறை தலைவர் அலுவலகம் (எஜிசி), நாங்கள் அல்ல என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்எசிசி) இன்று கூறிற்று. மூசா மீது ஏன் குற்றம் சாட்டப்படவில்லை என்பதற்கு…

பிரபு குடும்பத்தாரின் கருணை மனுவை சிங்கப்பூர் அதிபர் நிராகரித்தார்

சிங்கப்பூர் அதிபர் அலுவலகம் பிரபு என். பத்மநாதன் குடும்பத்தாரின் கருணை மனுவை நிராகரித்து விட்டதாக வழக்குரைஞர் என்.சுரேந்திரன் கூறினார். “அவர்கள் பிரபுவின் சகோதரருக்கு ஒரு கடிதம் அனுப்பி இருந்தார்கள்”, என்றவர் இன்று காலை வாட்ஸ்ஏப்பில் தொடர்பு கொண்டபோது தெரிவித்தார். சிங்கப்பூரில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள மலேசியரான பிரவுவின் குடும்பத்தார்,…

குறைந்தபட்ச சம்பளம் கோரும் போராட்டவாதிகளை அமைச்சர் நாடாளுமன்றத்திற்கு வெளியில் சந்தித்தார்

  நாடாளுமன்றம். பக்கத்தான் அரசாங்கம் அறிவித்துள்ள ரிம50 குறைந்தபட்ச சம்பள உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் இறங்கிய 300க்கு மேற்பட்டவர்களை நாடாளுமன்றத்திற்கு வெளியில் மனித வள அமைச்சர் மு. குலசேகரன் சந்தித்தார். அப்போராட்டவாதிகளின் சுமார் 20 பிரதிநிதிகள் அந்த விவகாரம் குறித்து விவாதிக்க குலசேகரனுடன் பின்னர் நாடாளுமன்றத்திற்குள் சென்றனர்.…

தேர்தல் விதிமுறைகள் செம்மைப்படுத்தப்படும்- இசி

தேர்தல் விதிமுறைகளில் காணப்படும் பலவீனங்களைச் சரிசெய்யப் போவதாக தேர்தல் ஆணையம் (இசி) கூறியது. சில விதிமுறைகள் தெளிவற்றிருப்பதால் அவற்றை வெவ்வேறு விதமாக விளக்கப்படுத்திக் கொண்டு சர்ச்சையிடலாம் என இசி தலைவர் அஸ்ஹார் அசிசான் கூறினார். எனவே தேர்தல் சட்டத்தைச் சீரமைக்க ஒரு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்போவதாக அவர் சொன்னார்.…

பிரதமர்: இனிமேல் அரசியல்வாதிகளுக்குத் தூதர் பதவி கிடையாது

அரசியல்வாதிகளை மலேசிய தூதர்களாக நியமிக்கும் முந்தைய நிர்வாகத்தின் நடைமுறைக்கு அரசாங்கம் முற்றுப்புள்ளி வைக்கும். வெளிநாடுகளில் மலேசியத் தூதர்களாக உள்ள அரசியல்வாதிகள் நாட்டுக்குத் திரும்ப அழைக்கப்பட்டு அவர்களின் பணி முடிவுக்குக் கொண்டுவரப்படும் என்று பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறினார். “அரசியல்வாதிகளைத் தூதர்களாக நியமிக்க வேண்டாம் என்று வெளியுறவு அமைச்சு…

“வீணான” இடைத் தேர்தலில் அன்வாரை எதிர்த்து பாஸ் போட்டியிடக் கூடும்

  அன்வார் இப்ராகிம் போட்டியிடுவதற்காக ஓர் இடைத் தேர்தலை உருவாக்கும் திட்டத்தை பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான் இன்று குறைகூறினார். அன்வாருக்காக ஒரு நாடாளுமன்ற இருக்கை வேண்டுமென்றே காலி செய்யப்பட்டால், பாஸ் பிகேஆர் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள அன்வாரை எதிர்த்துப் போட்டியிடக் கூடும்…

மகாதிர்: பிகேஆர் விவகாரங்களில் நான் தலையிடுவதில்லை

  பிகேஆர் விவகாரங்களில் தாம் தலையிடுவதில்லை என்று பிரதமர் மகாதிர் இன்று வலியுறுத்திக் கூறினார். "நான் என்ன செய்துள்ளேன்? நான் அன்வார் அல்லது அஸ்மின் அல்லது வேறு யாரைப்பற்றியும் ஏதேனும் தவறாக கூறியதை யாராவது கேட்டதுண்டா? "இது அவர்கள் கட்சி. நான் தலையிடுவதில்லை", என்று மகாதிர் இன்று நாடாளுமன்றக்…