இராகவன் கருப்பையா - அண்மையில் நடந்து முடிந்த சபா மாநில சட்டமன்றத் தேர்தலில் ஜ.செ.க. அடைந்த படுதோல்வியானது அக்கட்சியின் தலைமைத்துவத்திற்கு வேண்டுமானால் அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் பொது மக்கள், குறிப்பாக சபா மாநில வாக்காளர்கள், தாங்கள் வெகுளியானவர்களோ ஏமாளிகளோ அல்ல என மிகத் தெளிவாக, துணிச்சலாக சுட்டிக் காட்டியுள்ளனர் என்பதுதான்…
தற்காலிக மருத்துவர்களுக்கு நிரந்தர அந்தஸ்து தேவை – குலா வேண்டுகோள்!
பூமி புத்ரா மருத்துவர்களை மட்டுமே நிரந்தர பணியாளர்களாக ஆக்கவேண்டும் என்ற பரிந்துரையை சில இனவாத கும்பல்கள் அரசாங்கத்தை கேட்டுக் கொண்டுள்ளதாகச் செய்திகள் வந்தன . இந்த செய்தி மருத்துவ துறையில் பூமி புத்ரா அல்லாதவர்கள் செய்த மாபெரும் பணியை அவமதிக்கும் விதமாக இருக்கிறது என்கிறார் குலசேகரன். அவரின் முழுமையான செய்தி வருமாறு. ஐந்து வருடங்கள் பல லட்சம் வெள்ளி செலவு செய்து மருத்துவ படிப்பைப் பயின்று நாட்டிற்குச் சேவை செய்ய துடிக்கும் …
எம்40 உள்ளிட்ட அனைவருக்கும் பொது சிறப்பு உதவி – பிரதமர்…
மக்கள் பாதுகாப்பு மற்றும் பொருளாதார மீட்பு தொகுப்பு (பெமுலே) என அழைக்கப்படும் புதிய தூண்டுதல் தொகுப்பின் கீழ், கோவிட் -19 சிறப்பு உதவிக்கு (பி.கே.சி.) RM4.6 பில்லியன் ஒதுக்கீடு செய்வதாகப் பிரதமர் முஹைதீன் யாசின் அறிவித்தார். முஹைதீன் தனது உரையில், மே 31 அன்று அறிவிக்கப்பட்ட RM4.9 பில்லியனின்…
டெட்டால் தெளிப்பு ஒரு மிருகத்தனமான செயல் – குலா கண்டணம்!
வெளி நாட்டினர் உடல் மீது படும்படியாக டெட்டால் தெளிப்பு ஒரு மிருகத்தனமான செயல் என சாடுகிறார், ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் மு.குலசேகரன். அவரின் முழுமையான பத்திரிக்கை செய்தி : அண்மையில் நான் பார்க்க நேர்ந்த காணொலி ஒன்றில் , தடுத்துவைக்கப்பட்ட ஆவணங்கள் இல்லாத வெளிநாட்டினர் மீது , குடிநுழைவுத் துறை அதிகாரிகள்…
தடுப்புக் காவலில் இன்னொரு மரணமா? எப்பொழுது ஓயும் இந்த மரண ஓலங்கள்…
"கிள்ளான் போலீஸ் தடுப்பு காவலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த உமார் பாருக் அப்துல்லா ஹெமநாதன் என்ற இன்னுமொருவரின் அதிர்ச்சி மரணம் என்ற செய்தி நம்மை அதிரவைக்கிறது." "இன்னும் எத்தனைக் காலங்களுக்கு இந்த காவல்துறையினரின் அடாவடி செயல்களை நாம் பொறுத்துக் கொள்ளவேண்டும்." "நாம் ஏமாளிகள், பலவீனமானவர்கள், கொட்டக் கொட்ட…
காவல் நிலையத்தில் மேலும் ஒரு மரணம், திறந்த விசாரணை தேவை – மு. குலசேகரன்
கணபதி என்பவர் காவல் துறையினரால் துன்புறுத்தப்பட்டு மரணமடைந்தார் என்கின்ற குற்றச்சாட்டு நம் மனதைவிட்டு மறையும் முன்னரே இன்னொரு மரணச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. 42 வயது நிரம்பிய சிவபாலன் சுப்ரமணியம் என்னும் ஒரு பாதுகாவலர் கோம்பாக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட ஒரு சில மணி நேரத்திற்குள் இறந்துவிட்டர் என்கின்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது.…
கோரோனா எல்லை மீறிவிட்டது – முஹிடின் அரசாங்கம் முழுப்பொறுப்பேற்கவேண்டும் – குலாவின் சாடலும்…
"இந்த ஓரு வருடத்தில் கொரோனா தொற்றுப் பரவல் கட்டுப்பாட்டை மீறிவிட்டதாக நான் கருதுகிறன் . நமது அண்டை நாடுகளான , சிங்கப்பூர் தாய்லாந்து, வியட்நாம் இவைகளை விட மலேசியா நாட்டின் கொரோனா தொற்று மிக மோசமான நிலைமையை எட்டிக்கொண்டிருக்கிறது. மக்கள் எண்ணிக்கையில் நம்மை விட பல மடங்கு அதிகமாக உள்ள…
பெஞ்சானா கெர்ஜாய திட்டத்தில் ஊழல் என போலிஸ் புகார்! “நடவடிக்கை எடுங்கள்” – குலசேகரன்
புதிய தொழிலாளர்களைச் சேர்ப்பதற்கான பெஞ்சானா கெர்ஜாய என்ற ஊக்கத் தொகை திட்டம் அதன் இலக்கை நோக்கிச் செல்ல வேண்டும், அதில் முறைகேடுகள் இருப்பதாகவும் அவை உடனடியாக சீர் செய்யப்பட வேண்டும் என்கிறார் முன்னாள் மனித வள அமைச்சர் மு.குலசேகரன். பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் அதிகமான வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதற்காகவும் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டமே இந்த பெஞ்சானா கெர்ஜாய திட்டமாகும். கோவிட் 19 தொற்றின் காரணமாகப் பலர்…
ரிம 5 லட்சம் அபராதம் – கருத்து சுதந்திரத்திற்கு கிடைத்த…
நீதி துறையை விமர்சனம் செய்யும் வகையில் சில வாசகர்களின் கருத்துகளை பதிவு செய்ததிற்காக, மலேசியகிணி ரிம 5 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என்று கூட்டரசு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. கடந்த 9.6.2020-இல் மலேசியகிணியில் வெளியான, “CJ orders all courts to be fully operational from…
2020ல் மலேசியாவை ஆட்கொண்டது கொரோனாவா அரசியலா!
இராகவன் கருப்பையா - 2020ஆம் ஆண்டு ஒரு நிறைவுக்கு வந்துள்ள நிலையில் உலகிலுள்ள கிட்டதட்ட எல்லா நாடுகளிலுமே கோறனி நச்சிலுக்கு எதிரான போராட்டங்களைத் தவிரத் திரும்பிப் பார்ப்பதற்குப் பெரிய அளவில் குறிப்பிடத்தக்க விசயங்கள் வேறு ஏதும் இருக்க வாய்ப்பில்லை. அனைத்துலக ரீதியில் பார்க்கப்போனால் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலும் அதில் தோல்வியுற்ற நடப்பு அதிபர் ட்ரம்ப் வெள்ளை மாலிகையை…
2021 புத்தாண்டு நல்வாழ்த்துகள்
அனைத்து மலேசியர்களுக்கும் மலேசியாகினி குடும்பத்தாரின் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். நிறைந்த வளம், மிகுந்த மகிழ்ச்சி, தொடரும் வெற்றி, பிணியில்லா வாழ்வு இவை அனைத்தையும் இப்புத்தாண்டு நமக்குக் கொண்டு வரட்டும்!
இந்து ஆலய உடைப்பு மீதான கெடா மந்திரி புசாரின் அறிக்கை…
கெடா, கோலக் கெடாவில் ஒரு இந்து ஆலயம் உடைத்தது மீதான சர்ச்சையைத் தீர்க்க வேண்டிய முக்கியப் பதவியில் உள்ள கெடா மாநில மந்திரி புசார் முஹமது சனுசி, நாட்டில் பல இனச் சமுதாயத்தின் ஒற்றுமைக்கு வேட்டு வைக்கும் பாணியில் கருத்துரைப்பது கண்டிக்கத் தக்கது, அவரின் கருத்து, அவர் வகிக்கும்…
வலுக்கட்டாயமாக மலேசியா பின்நோக்கிப் பயணிக்கிறது!
இராகவன் கருப்பையா-உலகம் முழுவதும் கோவிட் தொற்றுநோயின் தாக்கம் ஒரு புறமிருக்க, பெரும்பாலான நாடுகள் தங்களுடைய பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்களின் வளப்பத்தில் தொடர்ந்து கவனம் செலுத்தி முன்னேற்றப் பாதையில் போட்டா போட்டியிட்டு பயணித்துக்கொண்டிருக்கின்றன. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளை விடுத்து ஆசியாவில், குறிப்பாக தென்கிழக்கு ஆசியாவில் கூட சிங்கப்பூர், வியட்நாம்…
தமிழ்ப்பள்ளிக்கான அரசாங்க பட்ஜெட் போதுமானதா?- சுப்ரமணியன் இராகவன்
நாட்டில் உள்ள தமிழ்ப்பள்ளிகள் 2012 ஆம் ஆண்டு முதல், முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் காலத்தில் அதிகமான நிதியை பெற்றன. அதன் வழி ஒரு புதிய தோற்றத்தையும் கண்டன என்பது நாம் அறிந்த ஒன்று. பின்வரும் பட்டியல் தமிழ்ப்பள்ளிகள் கண்ட அந்த மாற்றத்தை காட்டுகிறது. தமிழ்ப்பள்ளி மேம்பாட்டுத் திட்ட…
பட்ஜெட்டை நிராகரிக்க வேண்டிய இக்கட்டான நிலை – சேவியர் ஜெயகுமார்
நாடாளுமன்ற உறுப்பினர்கள், 2021ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிராகரிக்க வேண்டிய இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகக் கோலாலங்காட் நாடாளுமன்ற உறுப்பினர் சேவியர் ஜெயகுமார் கூறுகிறார். நாடும் மக்களும் கடுமையான நோய் தொற்று மற்றும் பொருளாதாரச் சவால்களை எதிர்நோக்கியுள்ள இவ்வேளையில் பிரதமர் மொகிதீன் யாசினின் அரசாங்கம், , சமர்ப்பித்த பட்ஜெட் மக்களின் எதிர்பார்ப்புகளைப்…
பட்ஜெட் நாடகம் ஆரம்பம், ஆட்சி மாறுமா?
இராகவன் கருப்பையா - பிரதமர் முஹிடினின் நிலைப்பாடும், 'மயக்கமா கலக்கமா, மனதிலே குழப்பமா, வாழ்க்கையில் நடுக்கமா', என்ற கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிகளும் ஒன்றாக நகர்ந்துகொண்டிருப்பதைப் போல் தெரிகிறது. இந்த சூழ்நிலை எந்த அளவுக்கு அவருடைய அரசியல் வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்லும் அல்லது மாற்றியமைக்கும் என்று உறுதியாக சொல்ல முடியாது.…
தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் பெருமளவு தங்கள் பிள்ளைகளை தமிழ் பள்ளிகளுக்கே அனுப்புகிறார்கள்
தமிழ்ப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை தமிழ் பள்ளிகளுக்கு அனுப்பும் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஓர் ஆய்வு காட்டுகிறது. இதற்கு முன்பு இவர்கள் தங்கள் குழந்தைகளை தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பாமல் தேசிய பள்ளி அல்லது சீன பள்ளிகளுக்கு அனுப்புவது ஒரு கேள்விக்குறியாகவும், தமிழ்ப் பள்ளிகளின் மீது கொண்டுள்ள நம்பிக்கை குறைவை…
நாட்டை காப்பாற்ற மகாதீரா? பகல் கனவில் பெஜுவாங்!
இராகவன் கருப்பையா- நாட்டில் எந்நேரத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படலாம் என்ற யூகங்களுக்கிடையில் எந்த நாடாளுமன்ற உறுப்பினர் எந்த கூட்டணிக்கு ஆதரவாக உள்ளார் போன்ற ஆரூடங்களும் தொடர்ந்து வலுத்துக்கொண்டேதான் இருக்கின்றன. இந்நிலையில் அடுத்த பிரதமர் யாராக இருக்கும் என்று அறுதியிட்டுக் கூற முடியாத அளவுக்கு குழப்பங்கள் நீடித்து வரும் சுழலில் மகாதீரின்…
நான் பிரதமராக போதுமான ஆதரவு உள்ளது – அன்வார்
இன்றுக்காலை மாமன்னரை சந்தித்த அன்வார், பிற்பகல் 2.00 மணியளவில் ஊடக சந்திப்பு கூட்டத்தில் பேசினார். “எனக்கு போதுமான ஆதரவு உள்ளது என்பதற்கான ஆதாரங்களை காட்டினேன், அதன் அடிப்படையில் தற்போதைய பிரதமரின் ஆதரவு சரிந்துள்ளதால், அவர் அந்தப் பதவியை தற்காக்க இயலாது” என்றார். “தற்போது நாட்டு நிலவரம் கோவிட்19 -னால்…
இன்று மாலை 6 மணிக்கு பிரதமர் முஹைதீன் யாசினின் சிறப்பு…
நாட்டின் கோவிட் -19 நிலைமை குறித்து இன்று மாலை 6 மணிக்கு பிரதமர் முஹைதீன் யாசின் சிறப்பு உரையாற்றவுள்ளார். இதை அவர் தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார். பிரதமரின் உரை பேஸ்புக்கில் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்றும் முக்கிய தொலைக்காட்சி நிலையங்களான ஆர்.டி.எம், பெர்னாமா டிவி, டிவி திகா மற்றும் ஆஸ்ட்ரோ…
ஆட்சி அமைக்க ஆதரவு உள்ளது – அன்வார்
புத்ராஜயாவின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற எம்.பி.க்களிடமிருந்து தனக்கு பெரும்பான்மை ஆதரவு இருப்பதாகவும், யாங் டி-பெர்டுவான் அகோங் சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷாவுடன் விரைவில் அனுமதி பெற சந்திப்பார் என்று பி.கே.ஆர் தலைவர் அன்வர் இப்ராஹிம் கூறுனார். இந்த தருணத்தில், “(பிரதமர்) முஹைதீன் யாசின் அரசாங்கம் வீழ்ச்சியடைந்துள்ளது" என்று கோலாலம்பூரில்…
அநாகரிகமாக தாக்குவதை கண்டனம் செய்யுங்கள் – அரசியல் கட்சிக்கு காமாட்சி…
இராகவன் கருப்பையா- ஒரு முன்னோடி இந்திய அரசியல் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் தமக்கு எதிராக அவதூறுகளைப் பரப்பி மிகக் கேவலமாக வலைதளங்களில் காணொலி பதிவேற்றம் செய்துள்ளதாக ஜ.செ.க.வின் சபாய் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காமாச்சி துரைராஜூ போலீஸில் புகார் செய்துள்ளார். அண்மையில் தலைநகரில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றின் போது…
அவதூறு வழக்கில் மலேசிய நண்பனுக்கும் பூச்சோங் முரளிக்கும் ரிம 5.5…
மலேசியாவின் முன்னணி தமிழ் நாளிதழான மலேசிய நண்பன், அதன் ஆசிரியர் மற்றும் பூச்சோங் முரளி என அழைக்கப்படும் முரளி சுப்ரமணியம் ஆகியோர் மீது வழக்கறிஞர் கா. ஆறுமுகம் அவர்கள் அவதூறு வழக்கு ஒன்றை 2013ஆம் ஆண்டு உயர் நீதி மன்றத்தில் பதிவு செய்திருந்தார். கடந்த ஆறு வருடங்களுக்கு மேலாக விசாரணையிலிருந்த இந்த வழக்கின் தீர்ப்பை சா…
கோல் பீல்டு விடுதி நிலம் மாநில அரசிடம் உள்ளது –…
கோல் பீல்டு விடுதி நிலம் தனக்கு தெரிந்தவரையில் அது சிலாங்கூர் மாநில அரசிடம்தான் உள்ளது என்றார் சேவியர் ஜெயகுமார். இன்று நாடாளுமன்றத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்த முன்னாள் அமைச்சருமான சேவியர் நிருபர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். “நான் சிலாங்கூர் ஆட்சி குழு உறுப்பினராக இருந்த காலகட்டம்…
























