உள் மோதல்கள் ஐந்து முதல் 10 ஆண்டுகளுக்குள் பிகேஆரின் சரிவுக்கு வழிவகுக்கும் என்று நூருல் இஸ்ஸா அன்வார் கடுமையாக எச்சரித்துள்ளார். வரவிருக்கும் பொதுத் தேர்தலுக்குத் தயாராவதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். கட்சித் தேர்தல் முடிவுகள் எதுவாக இருந்தாலும், உறுப்பினர்கள் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு நெருக்கமான அணிகளை…
கொண்டெய்னர் எனும் கொள்கலனில் தமிழ்பள்ளி மாணவர்கள் – இராகவன் கருப்பையா
நம் நாட்டு தமிழ் பள்ளி மாணவர்கள் அண்மைய காலமாக புரிந்து வரும் பல்வேறு உலக சாதனைகளை நினைத்துப் பார்க்கும் போது மனம் நெகிழாமல் இருக்க முடியவில்லை. அதிர்ச்சி மேல் அதிர்ச்சி - ஒவ்வொன்றும் இன்ப அதிர்ச்சி என்று சொன்னால் அது மிகையாகாது. நம் செல்வங்கள், குறிப்பாக விஞ்ஞான ஆராய்ச்சிகளிலும்…
முழுத் தவணைக்கும் மகாதிர் பிரதமராக இருப்பது அவசியம்- அஸ்மின்
பொருளாதார அமைச்சர் அஸ்மின் அலி, பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் பாஸும் அம்னோவும் மகாதிர் முழுத் தவணைக்கும் பிரதமராக இருப்பதை ஆதரிக்கும் என்று கூறியிருப்பதை வரவேற்றார். தேசிய சீரமைப்புகளைச் செய்யவும் பொருளாதாரத்தை மீட்சியுறச் செய்வதற்காகவும் டாக்டர் மகாதிர் முகம்மட் முழுத் தவணைக்கும் பிரதமராக இருத்தல் அவசியம்…
தேவை குழப்பமற்ற ஒன்றுபட்ட மலேசியா- ஆகோங்
ஒன்றுபட்ட மலேசியா அதுவே யாங் டி பெர்துவான் ஆகோங் அல்-சுல்தான் அப்துல்லா ரி’யாதுடின் அல்- முஸ்டபா பில்லா ஷாவின் பிறந்த நாள் விருப்பமாகும். ஆனால், அந்த விருப்பம் அண்மைய எதிர்காலத்தில் நிறைவேறும் என்று சொல்லும் “துணிச்சல்” தமக்கில்லை என்றாரவர். சுல்தான் அப்துல்லா வரும் செவ்வாய்க்கிழமை தம் 60ஆவது பிறந்த…
இராமசாமி தொலைபேசியில் அழைத்துக் கேட்டிருக்கலாமே- வேதமூர்த்தி
பினாங்கு துணை முதல்வர் II பி.இராமசாமி இந்திய சமூகத்துக்கான நிதியளிப்பு தொடர்பில் பொதுவில் குற்றஞ்சாட்டிக் கொண்டிருக்காமல் தொலைபேசியை எடுத்து நேரடியாக தன்னை அழைத்துக் கேட்டிருக்கலாமே என்கிறார் பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி. பிறை சட்டமன்ற உறுப்பினருமான இராமசாமி, 2019 பட்ஜெட்டில் இந்தியர்களுக்காக ஒதுக்கப்பட்ட ரிம100 மில்லியன் என்னவாயிற்று என்று…
அம்னோவும் பாஸும் செப். 14-இல் ஒத்துழைப்புச் சாசனத்தில் கையெழுத்திடும்
அம்னோ தலைவர் அஹமட் ஜாஹிட் ஹமிடியும் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங்கும் இரு கட்சிகளின் ஒத்துழைப்புக்கு வழிகோலும் ஒத்துழைப்புச் சாசனத்தில் செப்டம்பர் 14-இல் கையெழுத்திடுவார்கள். கூட்டுக்குழு ஒன்று தயாரித்த அச்சாசனத்தையும் புரிந்துணர்வுக் குறிப்பையும் அம்னோவும் பாஸும் இறுதிசெய்து விட்டதாக இரு கட்சிகளின் தலைமைச் செயலாளர்களும் அம்னோ ஆன்லைனில்…
பாலியல் விவகாரத்தில் மகாதிரின் நிலைப்பாடு அன்று ஒரு மாதிரி இன்று…
பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் 1998-இல் பிகேஆர் அன்வார் இப்ராகிமுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டபோது ஒரு மாதிரியாக நடந்து கொண்டார், கடந்த மாதம் பொருளாதார அமைச்சர் முகம்மட் அஸ்மின் அலிமீது அதேபோன்ற பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டபோது வேறு மாதிரியாக நடந்து கொண்டிருக்கிறார் என்று நஜிப் அப்துல் ரசாக்…
அஸ்மினும் நானும் இன்னும் ஓர் அணிதான்
பிகேஆரில் கட்சியே இரண்டாக உடையும் அளவுக்கு நெருக்கடி மிகுந்திருப்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான் என்றாலும், அதன் தலைவர் அன்வார் இப்ராகிம், தாமும் துணைத் தலைவர் அஸ்மின் அலியும் இன்னும் “ஓர் அணிதான்”, என்று கூறுகிறார். அஸ்மினைச் சம்பந்தப்படுத்தும் பாலியல் காணொளி காரணமாக அன்வார் ஆதரவாளர்களும் அஸ்மின் ஆதரவாளர்களும் இரு…
அன்வார்: காணொளி உண்மையானால் அஸ்மின் பதவி விலக வேண்டும்
பாலியல் காணொளி தொடர்பில் ஒரு திட்டவட்டமான கருத்தைத் தெரிவிக்காதிருந்த பிகேஆர் தலைவர் அன்வார் இன்று திடமான ஒரு கருத்தைத் தெரிவித்தார். காணொளி உண்மையானதுதான் என்று நிறுவப்பட்டால் பொருளாதார அமைச்சர் முகம்மட் அஸ்மின் பதவி விலக வேண்டும் என்றாரவர். “தொடக்கத்தில் அவர் பதவி விலக வேண்டியதில்லை என்பதுதான் என் கருத்தாக…
ஜோகூர் அரசு நிர்வாகத்தில் அரண்மனை தலையிடக் கூடாது: முகைதின்
உள்துறை அமைச்சர் முகைதின் யாசின், இளைஞர்களின் உச்ச வயது 30ஆ 40 ஆ என்று வரம்பு கட்டும் விவகாரத்தில் ஜோகூர் அரசு இரண்டு நாள்களில் இரண்டு முறை பல்டி அடித்ததைத் தொடர்ந்து மாநில நிர்வாக விவகாரங்களில் ஜோகூர் அரண்மனையின் தலையீடு இருக்கக்கூடாது என்று விரும்புகிறார். அந்த விவகாரத்தில் அரண்மனை…
எம்ஏஎஸ்-ஸுக்குப் புத்துயிர் அளிக்க நான்கு பரிந்துரைகள்
நலிவடைந்த மலேசிய விமான நிறுவனத்துக்குப் புத்துயிர் அளிப்பதற்கு முன்வைக்கப்பட்டுள்ள நான்கு பரிந்துரைகளை அரசாங்கம் அலசி ஆராய்ந்து வருவதாக பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறினார். “ஏற்கனவே நிர்வாகத்தைப் பல தடவை மாற்றி விட்டோம், பலனில்லை, அதனால், (பரிந்துரைகளைக்) கவனமாக ஆராய வேண்டியுள்ளது. “அனுபவம் வாய்ந்த ஒருவரிடம்தான் ஒப்படைப்போம்”, என்றவர்…
கேஎல்-இல் அமைதிப் பேரணிகளுக்காக வரையறுக்கப்பட்ட இரண்டு இடங்கள்
பாடாங் மெர்போக்கும் ஜாலான் ராஜாவும் அமைதிப் பேரணி நடத்துவதற்கான இடங்களாக அரசு இதழில் வரையறுக்கப்படும் என உள்துறை அமைச்சர் முகைதின் யாசின் அறிவித்தார். அந்த இடங்களில் பேரணி நடத்துவோர் இனி போலீசுக்குத் தெரியப்படுத்த வேண்டிய அவசியமில்லை என்றாரவர். “ஆனால், அந்த இடங்களுக்குச் சொந்தக்காரர்களின் அனுமதியைப் பெறுவது அவசியம்”. முகைதின்…
“வர்க்கம், இனம் மற்றும் காலனித்துவம்” – நூல் வெளியீடு
காலனித்துவ கொள்கையின் கீழ் தொழிலாளர்கள் பிழியப்பட்டனர். அந்த நிலமை இன்றும் உள்ளதா? நடைமுறை அரசியல் எவ்வகையில் இன்று ஏழ்மையில் வாழும் தொழிலாளர்களுக்கு வழிகாட்டும்? என்ற வினாக்களுக்கு விடை தேடும் வகையில் ஒரு நூல் வெளியீடு நாளை (3.7.2019) புதன்கிழமை மாலை 6.30-க்கு விஸ்மா துன் சம்பந்தன் மண்டபத்தில் நடைபெற…
மலேசிய விமான நிறுவனம் என்ற பெயர் மறைந்து போகக் கூடாது-…
தேசிய விமான நிறுவனமான மலேசியா ஏர்லைன்ஸ்(எம்ஏஎஸ்) மறைந்து போவதைவிட அதை ஏர் ஏசியாவுக்கு “மணம் செய்து வைப்பது” நல்லது என்கிறார் மூத்த செய்தியாளர் காடிர் ஜாசின். ஏர் ஏசியாவும் எம்ஏஎஸ்- ஸும் ஏற்கனவே “மணம் செய்ததுண்டு” ஏன்று 2011-இல் இரண்டும் பங்கு பரிமாற்றம் செய்து கொண்டதை காடிர் நினைவுபடுத்தினார்.…
மூன்றாண்டுகளுக்குமேல் பிரதமராக இருக்கப் போவதில்லை: மகாதிர் திட்டவட்டம்
டாக்டர் மகாதிர் முகம்மட் எப்போது பிரதமர் பதவியிலிருந்து விலகுவார், அவருக்குப் பின் யார் போன்ற கேள்விகள் ஒவ்வொரு நாளும் எழுப்பப்பட்டு அது தொடர்பில் பல்வேறு ஊகங்கள் தெரிவிக்கப்பட்டு வரும் வேளையில், அவர் மூன்றாண்டுகளுக்குள் பொறுப்பை பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிடம் ஒப்படைத்து விலகிக் கொள்ளப்போவதாக கூறினார். “என்னைப் பொறுத்தவரை…
மகாதிருக்கு எதிராக நம்பிக்கை-இல்லாத் தீர்மானம் என்பது அண்டப் புளுகு, ஆகாசப்…
சதிகாரர்களும் மின்வெளி செயல்பாட்டாளர்களும் பொய்மூட்டைகளை அவிழ்த்துவிடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார்கள் என்கிறார் லிம் கிட் சியாங். அவர்களின் பொய்களில் ஒன்றுதான் அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டுக்கு எதிராக நம்பிக்கை- இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படும் என்பது. “மகாதிருக்கு எதிரான நம்பிக்கை- இல்லாத் தீர்மானம் என்பது கெடுமதியாளர்களின்…
கோலா கோ ஓராங் அஸ்லிகள் இடமாற்றம் செய்யப்படுவார்கள் என்பதற்கு வேதமூர்த்தி…
பிரதமர்துறை அமைச்சர் பொன். வேதமூர்த்தி, கோலா கோ- இல் உள்ள ஒராங் அஸ்லி மக்களை வேறு இடத்துக்குக் கொண்டு செல்ல அரசாங்கம் திட்டமிடுவதாக கிளந்தான் துணை மந்திரி புசார் முகம்மட் அமார் நிக் அப்துல்லா கூறியிருப்பதை மறுத்தார். பதேக் இன மக்களை அவர்கள் இப்போது வசிக்கும் கோலா கோவை…
ஐஜிபி: ஜோ லோவைக் கொண்டுவர ‘ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன’
போலீஸ் பிடியில் சிக்காமல் ஆசிய நாடு ஒன்றில் மறைந்து வாழும் தொழிலதிபர் ஜோ லோவைக் கைது செய்யவும் நாட்டுக்குத் திரும்பக் கொண்டுவரவும் புக்கிட் அமான் முயற்சி மேற்கொண்டிருக்கிறதென இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ் அப்துல் ஹமிட் படோர் கூறினார். அந் நாட்டு அரசாங்கத்துடன் சேர்ந்து “சில ஏற்பாடுகளைச் செய்து வருவதாக”,…
14 ஓராங் அஸ்லிகள் இறந்த கிராமம் தனித்து வைக்கப்பட்டது
குவா மூசாங், கோலா கோ-வில் 14 ஓராங் அஸ்லிகள் மரணமுற்ற ஒரு கிராமம் சுற்றி வளைக்கப்பட்டுத் தனித்து வைக்கப்படும் என கிளந்தான் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இன்று சுகாதார அமைச்சர் சுல்கிப்ளி அஹமட்டுடன் சேர்ந்து நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் கிளந்தான் சுகாதாரத் துறை இயக்குனர் டாக்டர் ஸைனி உசேன்,…
சமயங்களிடையே நிலவும் ஒற்றுமை ஓங்க வேண்டும்! சேவியர் ஜெயக்குமாரின் நோன்பு…
நம் நாட்டில் நிலவும் தனித்தன்மைகொண்ட வேற்றுமையில் ஒற்றுமையுள்ள சூழலை மேலும் தொடர்ந்து போற்றி வளர்ப்பதுடன் நமது எதிர்காலச் சந்ததியினருக்கும் போதித்துச் சமயங்களிடையே நிலவும் ஒற்றுமை மேலும் ஓங்கி வளரப் பாடு படவேண்டும் என தனது நோன்புப் பெருநாள் வாழ்த்துச்செய்தியில் கேட்டுக்கொண்டார் நீர், நிலம் இயற்கை வள அமைச்சர் டாக்டர்…
அமைச்சரவையின் திறந்த இல்ல உபசரிப்பு, ராயா முதல் நாளில், ஸ்ரீ…
பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டும் அமைச்சர்களும் நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பை, ராயாவின் முதல் நாளன்று புத்ரா ஜெயாவில் உள்ள ஸ்ரீ பெர்டானா வளாகத்தில் நடத்துகிறார்கள். திறந்த இல்ல உபசரிப்பு காலை மணி 10 தொடங்கி மாலை 4.30வரை நடக்கும் எனப் பிரதமர்துறை அறிக்கை ஒன்று கூறியது.…
தேசிய கடனை குறைக்க மூன்று ஆண்டு கால அவகாசம் தேவைப்படுகிறது:…
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 54 விழுக்காடு உச்சவரம்பிற்கு தேசிய கடனை குறைக்க மூன்று ஆண்டு கால அவகாசம் அரசாங்கத்திற்கு தேவைப்படுகிறது எனவும் இது தற்போது 80 விழுக்காடாக உள்ளது என டாக்டர் மகாதிர் முகமட் கூறினார். பல்வேறு சவால்களை சந்தித்த போதிலும், அரசாங்கம் 1 டிரில்லியனுக்கும் மேலாக இருந்த…
வணிக ரீதியில் பூமிபுத்ரா சலுகைகள் தொடர்ந்து நிலை நிறுத்தப்படும்: மகாதிர்
பிரதமர் மகாதிர் முகமத்; வணிக ரீதியில் பூமிபுத்ரா சலுகைகள் அளிக்கப்படும் என உறுதிப்படுத்தினார், டெண்டர் முறையிலும் இச்சலுகைகள் தொடர்ந்து 'புதிய மலேசியாவில்' நிலை நிறுத்தப்படும் என்று கூறினார் . பூமிபுத்ரா ஒப்பந்ததாரர்களின் கோரிக்கையைப் பற்றி கருத்து தெரிவிக்க கேட்டதற்கு, கிழக்கு கடற்கரை தொடர்வண்டி (ECRL) திட்டத்தின் 20 விழுக்காடு…
1எம்டிபி கடனில் ஒரு பகுதியை செலுத்த மலேசிய நம்பிக்கை நிதி…
1எம்டிபி கடனில் ஒரு பகுதியை செலுத்த மலேசிய நம்பிக்கை நிதியத்தில் திரட்டப்பட்ட நிதியத்தை முழுமையாக அரசாங்கம் பயன்படுத்தவிருக்கிறது என நிதியமைச்சர் லிம் குவான் எங் தெரியப்படுத்தினார். மலேசிய நம்பிக்கை நிதிய (வுயடிரபெ ர்யசயியn ஆயடயலளயை) சேகரிப்பு மூடப்பட்ட போது அதன் மூலம் 203 மில்லியன் திறட்டப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு…