பிரதமர் அன்வார் இப்ராஹிம் எதிர்க்கட்சித் தலைவர் ஹம்சா ஜைனுடினை மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்ய சவால் விடுத்தார். மூன்று ஆண்டுகளாக இதுபோன்ற ஒரு சவாலுக்காக தான் காத்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். " இது சரியான செயல்முறை. அவர் அதைச் செய்ய விரும்பினால், தயவுசெய்து செய்யுங்கள். அவர் மூன்று…
மகாதீர், முகாபேவாக உருவாகுவதை தடுக்க வேண்டும் – இராகவன் கருப்பையா
முப்பது நாட்களுக்கு முன்பு (6.9.2019) உலக வரலாற்றின் ஒரு முக்கிய போராளியும், இராஜ தந்திரியும், பழுத்த அரசியல்வாதியாக ஒரு நாட்டின் பிரதமராகவும் அதிபராகவும் இருந்த ஒருவர் தனது 95 ஆவது வயதில் சிங்கப்பூரில் காலமானர். அவருக்கு அரசு மரியாதைகள் கொடுக்கப்பட்டும், பெரும்பான்மையான மக்கள் அவரது இரங்கள் தினங்களில் பங்கேட்கவில்லை.…
முன்னாள் ஹிண்ட்ராப் ஆலோசகர் மீதான அவதூறு வழக்கில் வேதமூர்த்தி தோல்வி!
முன்னாள் ஹிண்ட்ராப் ஆலோசகர் கணேசன் அவர்களுக்கு எதிராக பொன் வேதமூர்த்தி தொடுத்த அவதூறு வழக்கு நேற்று மேல் முறையீடு நீதி மன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. பிரதமர் துறை அமைச்சர் வேதமூர்த்தி, கணேசணுக்கு எதிராக தொடுத்த ஓர் அவதூறு வழக்கு, சிரம்பான் உயர் நீதி மன்றத்தில் சாட்சிகளுடன் விசாரிக்கப்பட்டு, தீர்ப்பு…
வேற்றுமைக்கு உரமிடும் அரசியல் நாட்டை சீர்குலைக்கும் – சேவியர் ஜெயகுமார்
அன்னியர் ஆட்சியிலிருந்து மலேசியா சுதந்திரம் பெற்ற 62 வது ஆண்டைக் கொண்டாட வேண்டிய நாம், மக்களை இனச் சமய ரீதியாகப் பிரித்து இனங்களிடையே வேற்றுமையை வளர்க்கவும் , நாட்டைச் சுரண்டுவதிலும் ஈடுபட்ட முன்னால் கூட்டணி மற்றும் பாரிசான் ஆட்சிகளின் அவலங்களை சரி கட்ட வேண்டியுள்ளது என்கிறார் , நீர்,…
ஊழல் தடுப்பு ஆணையம், ஊழ்வினையை அகற்றுமா? -இராகவன் கருப்பையா
பாக்காத்தான் ஆட்சி அமைத்து முதல் கட்ட வேலைகளில், 'எம்.எ.சி.சி.' எனப்படும் ஊழல் தடுப்பு ஆணையத்தை மறுசீரமைப்பு செய்தது மிக முக்கிய நடவடிக்கைகளுள் ஒன்றாகும். ஆண்டாண்டு காலமாக, ஒரு புலனாய்வு இலாகாவாக இருந்து வந்த அதனை முன்னாள் பிரதமர் அப்துல்லா அஹ்மட் படாவி தமது ஆட்சிகாலத்தில் ஊழல் தடுப்பு ஆணையமாக…
இண்டா வாட்டருக்கு ஓர் இந்தியர் தலைமையேற்றார்!
நீர் நிலம் இயற்கைவள அமைச்சின் கீழ் செயல்படும் இண்டா வாட்டர் (Indah Water Konsortium) நிறுவனத்திற்குப் புதிய தலைமை செயல் முறை அதிகாரியாக ஒரு பொறியாளரான நரேந்திரன் மணியம் இம்மாதம் பொறுப்பேற்றார். இதற்கு முன் ரேன் ஹில் நீர் தெக்னோலேஜ் நிறுவனத்தில் சிறந்த சேவையாற்றிய நரேந்திரன் மணியம், அந்நிறுவனத்திற்குப் …
ஸக்கீர் நாய்க்கை வெளியேற்ற அமைச்சரவையில் நெருக்குதல்!
இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் ஸக்கீர் நாய்க் வெளியேற்றப்படவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு நெருக்குதல் கொடுக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையில் உள்ள நீர், நிலம் மற்றும் இயற்கைவள அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயகுமார் பல்லூடக தொடர்புத்துறை அமைச்சர் கோபின் சிங், மற்றும் மனிதவள அமைச்சர் எம். குலசேகரன் ஆகியோர் ஸக்கீர் நாய்க்கை மலேசியாவிலிருந்து வெளியேற்ற வேண்டும்…
ஸக்கீர் நாயிக்கின் உபதேசம் இன ஒற்றுமையை குலைக்கும் குள்ளநரி தந்திரம்…
சொந்த நாட்டைக் கீழறுப்பு செய்த குற்றத்திலிருந்து தப்பிக்க இங்கே அடைக்கலம் தேடிப் பதுங்கியிருக்கும் ஒரு தேசத் துரோகி மலேசியர்களுக்குத் தேசப் பற்றைப் பற்றி கீழ்தரமான வகையில் உபதேசம் செய்வது வன்மையான கண்டதிற்குறியது என்கிறார் நீர்,நிலம் மற்றும் இயற்கைவள அமைச்சருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார். மேலும் தனது அறிக்கையில், மலேசிய…
மை மொரிங்கா – மை ஸ்கில்ஸ் அறவாரியத்தின் அறிமுகம்! –…
நீங்கள் ஏன் மை ஸ்கில்ஸ் அறவாரியத்தின் மை மொரிங்கா-வை வாங்க வேண்டும்! 1.மைஸ்கில்ஸ் அறவாரியம் இலாப நோக்கமின்றி, சேவை அடிப்படையில் இயங்கும் அறவாரியமாகும். நமது சமுதாயத்தின் சவால்மிக்க மாணவர்களின் வாழ்வியல் சிந்தனையை மாற்றியமைத்து அவர்களுக்குத் தொழிற்கல்விப் பயிற்சியை வழங்குகிறது. 2. முருங்கை மரம் பயிரிட்டு அதன் மூலம் MyMoringa…
சீரமைப்புத் திட்டங்களைவிட பிரதமர் பதவி ஒப்படைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதே- பெட்ரியோட்…
ஆயுதப் படைகள் மற்றும் போலீஸ் படை முன்னாள் வீரர்கள் அமைப்பான பெட்ரியோட், பிரதமர் பதவி ஒப்படைப்புமீதான வாதங்களும் எதிர்வாதங்களும் அரசாங்கத்தின் சீரமைப்புத் திட்டங்களைவிட முக்கியத்துவம் பெற்று விட்டதை எண்ணிக் கவலையுறுதாகக் கூறியது. நடந்து கொண்டிருக்கும் அதிகாரப் போராட்டம் “தேவையற்றது” என்று பெட்ரியோட் தலைவர் அர்ஷாட் ராஜி ஓர் அறிக்கையில்…
பிரதமர் பதவி பற்றியே பேசிக் கொண்டிருப்பது வெறுப்பூட்டும்- சைபுடின்
பிரதமர் பதவிக்காலம் பற்றியே திரும்பத் திரும்பப் பேசிக் கொண்டிருப்பது மக்களுக்கு வெறுப்பூட்டும் என பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறினார். அதற்குப் பதிலாக அவர்கள் மக்களுக்கு நல்லது செய்ய அரசாங்கம் செய்யும் முயற்சிகள் பற்றிப் பேசலாம் என்றாரவர். பிரதமரின் பதவிக் காலம் தொடர்பில் பக்கத்தான் ஹரப்பான்…
குறைகூறுவதை விடுத்து சரியான நடவடிக்கைகளை எடுங்கள்- வேதமூர்த்தியைச் சாடினார் இராமசாமி
பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமிக்கும் பிரதமர்துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்திக்குமிடையிலான வாய்ச் சண்டை ஓய்வதாகத் தெரியவில்லை. “இந்திய ஏழை மக்களுக்கான நிதி உதவிகள் மித்ரா போன்ற அமைப்புகளின்வழி கொடுக்கப்படுவது குறித்து ட்ரேன்பேரன்சி இண்டர்நேசனல் (டிஐ) அமைப்பு முன்வைத்த கருத்துகளால் வேதமூர்த்தி ஆத்திரமடைந்திருப்பதைக் காண பரிதாபமாக இருக்கிறது. “ஏழை மக்களுக்கு உதவிகள்…
கொண்டெய்னர் எனும் கொள்கலனில் தமிழ்பள்ளி மாணவர்கள் – இராகவன் கருப்பையா
நம் நாட்டு தமிழ் பள்ளி மாணவர்கள் அண்மைய காலமாக புரிந்து வரும் பல்வேறு உலக சாதனைகளை நினைத்துப் பார்க்கும் போது மனம் நெகிழாமல் இருக்க முடியவில்லை. அதிர்ச்சி மேல் அதிர்ச்சி - ஒவ்வொன்றும் இன்ப அதிர்ச்சி என்று சொன்னால் அது மிகையாகாது. நம் செல்வங்கள், குறிப்பாக விஞ்ஞான ஆராய்ச்சிகளிலும்…
முழுத் தவணைக்கும் மகாதிர் பிரதமராக இருப்பது அவசியம்- அஸ்மின்
பொருளாதார அமைச்சர் அஸ்மின் அலி, பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் பாஸும் அம்னோவும் மகாதிர் முழுத் தவணைக்கும் பிரதமராக இருப்பதை ஆதரிக்கும் என்று கூறியிருப்பதை வரவேற்றார். தேசிய சீரமைப்புகளைச் செய்யவும் பொருளாதாரத்தை மீட்சியுறச் செய்வதற்காகவும் டாக்டர் மகாதிர் முகம்மட் முழுத் தவணைக்கும் பிரதமராக இருத்தல் அவசியம்…
தேவை குழப்பமற்ற ஒன்றுபட்ட மலேசியா- ஆகோங்
ஒன்றுபட்ட மலேசியா அதுவே யாங் டி பெர்துவான் ஆகோங் அல்-சுல்தான் அப்துல்லா ரி’யாதுடின் அல்- முஸ்டபா பில்லா ஷாவின் பிறந்த நாள் விருப்பமாகும். ஆனால், அந்த விருப்பம் அண்மைய எதிர்காலத்தில் நிறைவேறும் என்று சொல்லும் “துணிச்சல்” தமக்கில்லை என்றாரவர். சுல்தான் அப்துல்லா வரும் செவ்வாய்க்கிழமை தம் 60ஆவது பிறந்த…
இராமசாமி தொலைபேசியில் அழைத்துக் கேட்டிருக்கலாமே- வேதமூர்த்தி
பினாங்கு துணை முதல்வர் II பி.இராமசாமி இந்திய சமூகத்துக்கான நிதியளிப்பு தொடர்பில் பொதுவில் குற்றஞ்சாட்டிக் கொண்டிருக்காமல் தொலைபேசியை எடுத்து நேரடியாக தன்னை அழைத்துக் கேட்டிருக்கலாமே என்கிறார் பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி. பிறை சட்டமன்ற உறுப்பினருமான இராமசாமி, 2019 பட்ஜெட்டில் இந்தியர்களுக்காக ஒதுக்கப்பட்ட ரிம100 மில்லியன் என்னவாயிற்று என்று…
அம்னோவும் பாஸும் செப். 14-இல் ஒத்துழைப்புச் சாசனத்தில் கையெழுத்திடும்
அம்னோ தலைவர் அஹமட் ஜாஹிட் ஹமிடியும் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங்கும் இரு கட்சிகளின் ஒத்துழைப்புக்கு வழிகோலும் ஒத்துழைப்புச் சாசனத்தில் செப்டம்பர் 14-இல் கையெழுத்திடுவார்கள். கூட்டுக்குழு ஒன்று தயாரித்த அச்சாசனத்தையும் புரிந்துணர்வுக் குறிப்பையும் அம்னோவும் பாஸும் இறுதிசெய்து விட்டதாக இரு கட்சிகளின் தலைமைச் செயலாளர்களும் அம்னோ ஆன்லைனில்…
பாலியல் விவகாரத்தில் மகாதிரின் நிலைப்பாடு அன்று ஒரு மாதிரி இன்று…
பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் 1998-இல் பிகேஆர் அன்வார் இப்ராகிமுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டபோது ஒரு மாதிரியாக நடந்து கொண்டார், கடந்த மாதம் பொருளாதார அமைச்சர் முகம்மட் அஸ்மின் அலிமீது அதேபோன்ற பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டபோது வேறு மாதிரியாக நடந்து கொண்டிருக்கிறார் என்று நஜிப் அப்துல் ரசாக்…
அஸ்மினும் நானும் இன்னும் ஓர் அணிதான்
பிகேஆரில் கட்சியே இரண்டாக உடையும் அளவுக்கு நெருக்கடி மிகுந்திருப்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான் என்றாலும், அதன் தலைவர் அன்வார் இப்ராகிம், தாமும் துணைத் தலைவர் அஸ்மின் அலியும் இன்னும் “ஓர் அணிதான்”, என்று கூறுகிறார். அஸ்மினைச் சம்பந்தப்படுத்தும் பாலியல் காணொளி காரணமாக அன்வார் ஆதரவாளர்களும் அஸ்மின் ஆதரவாளர்களும் இரு…
அன்வார்: காணொளி உண்மையானால் அஸ்மின் பதவி விலக வேண்டும்
பாலியல் காணொளி தொடர்பில் ஒரு திட்டவட்டமான கருத்தைத் தெரிவிக்காதிருந்த பிகேஆர் தலைவர் அன்வார் இன்று திடமான ஒரு கருத்தைத் தெரிவித்தார். காணொளி உண்மையானதுதான் என்று நிறுவப்பட்டால் பொருளாதார அமைச்சர் முகம்மட் அஸ்மின் பதவி விலக வேண்டும் என்றாரவர். “தொடக்கத்தில் அவர் பதவி விலக வேண்டியதில்லை என்பதுதான் என் கருத்தாக…
ஜோகூர் அரசு நிர்வாகத்தில் அரண்மனை தலையிடக் கூடாது: முகைதின்
உள்துறை அமைச்சர் முகைதின் யாசின், இளைஞர்களின் உச்ச வயது 30ஆ 40 ஆ என்று வரம்பு கட்டும் விவகாரத்தில் ஜோகூர் அரசு இரண்டு நாள்களில் இரண்டு முறை பல்டி அடித்ததைத் தொடர்ந்து மாநில நிர்வாக விவகாரங்களில் ஜோகூர் அரண்மனையின் தலையீடு இருக்கக்கூடாது என்று விரும்புகிறார். அந்த விவகாரத்தில் அரண்மனை…
எம்ஏஎஸ்-ஸுக்குப் புத்துயிர் அளிக்க நான்கு பரிந்துரைகள்
நலிவடைந்த மலேசிய விமான நிறுவனத்துக்குப் புத்துயிர் அளிப்பதற்கு முன்வைக்கப்பட்டுள்ள நான்கு பரிந்துரைகளை அரசாங்கம் அலசி ஆராய்ந்து வருவதாக பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறினார். “ஏற்கனவே நிர்வாகத்தைப் பல தடவை மாற்றி விட்டோம், பலனில்லை, அதனால், (பரிந்துரைகளைக்) கவனமாக ஆராய வேண்டியுள்ளது. “அனுபவம் வாய்ந்த ஒருவரிடம்தான் ஒப்படைப்போம்”, என்றவர்…
கேஎல்-இல் அமைதிப் பேரணிகளுக்காக வரையறுக்கப்பட்ட இரண்டு இடங்கள்
பாடாங் மெர்போக்கும் ஜாலான் ராஜாவும் அமைதிப் பேரணி நடத்துவதற்கான இடங்களாக அரசு இதழில் வரையறுக்கப்படும் என உள்துறை அமைச்சர் முகைதின் யாசின் அறிவித்தார். அந்த இடங்களில் பேரணி நடத்துவோர் இனி போலீசுக்குத் தெரியப்படுத்த வேண்டிய அவசியமில்லை என்றாரவர். “ஆனால், அந்த இடங்களுக்குச் சொந்தக்காரர்களின் அனுமதியைப் பெறுவது அவசியம்”. முகைதின்…
“வர்க்கம், இனம் மற்றும் காலனித்துவம்” – நூல் வெளியீடு
காலனித்துவ கொள்கையின் கீழ் தொழிலாளர்கள் பிழியப்பட்டனர். அந்த நிலமை இன்றும் உள்ளதா? நடைமுறை அரசியல் எவ்வகையில் இன்று ஏழ்மையில் வாழும் தொழிலாளர்களுக்கு வழிகாட்டும்? என்ற வினாக்களுக்கு விடை தேடும் வகையில் ஒரு நூல் வெளியீடு நாளை (3.7.2019) புதன்கிழமை மாலை 6.30-க்கு விஸ்மா துன் சம்பந்தன் மண்டபத்தில் நடைபெற…