சுயாதீன கருத்துக்கணிப்பாளர் மெர்டேகா மையம் நடத்திய நாடு தழுவிய கணக்கெடுப்பின்படி, பிரதமர் அன்வார் இப்ராஹிம் தனது நிர்வாகத்தின் நடுப்பகுதியில் வாக்காளர்களிடமிருந்து 55 சதவீத ஒப்புதல் மதிப்பீட்டைப் பெற்றுள்ளார். இந்த ஆண்டு மே 12 முதல் மே 23 வரை 1,208 பதிவு செய்யப்பட்ட வாக்களர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், அன்வாரின்…
டாக்டர் மகாதீர் மீண்டும் பெர்சத்து தலைவராக பொறுப்பேற்றார்
டாக்டர் மகாதீர் மீண்டும் பெர்சத்து தலைவராக பொறுப்பேற்றார் மலேசியாவின் பெர்சத்து கட்சியின் தலைவர் பதவியை இடைக்கால பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது இன்று மீண்டும் பெற்றுள்ளார் என்று கட்சி பொதுச்செயலாளர் டத்தோ மர்சுகி யஹ்யா தெரிவித்தார். இதை பெர்னாமாவிற்கு வாட்ஸ்அப் வழியாக சுருக்கமான செய்தியில் மர்சுகி உறுதிப்படுத்தினார்.…
அஸ்மின் அலி, ஹூரைடா கமாருடின் கட்சிக்கு துரோகிகள் – சேவியர்…
கெஅடிலான் கட்சியின் 22 ஆண்டு கால வரலாற்றில் கடும் இக்கட்டான சூழ்நிலையை நேற்று ( ஞாயிற்றுக்கிழமை) அது சந்தித்தது. கட்சியின் மிக உயரிய பொறுப்பில் இருப்பவர் குறிப்பாகத் தேசிய உதவித் தலைவராக உள்ளவர் தனது கட்சிக்குப் பெரிய துரோகம் செய்திருப்பது மன்னிக்க முடியாத குற்றம் என்றார் கெஅடிலான் கட்சியின்…
LTTE: 12 நபர்களுக்கு எதிரான குற்றவியல் நடவடிக்கைகளை AG நிறுத்தினார்
LTTE: 12 நபர்களுக்கு எதிரான குற்றவியல் நடவடிக்கைகளை AG நிறுத்தினார் தமிழ் ஈழ விடுதலைப்புலி இயக்கத்திற்கு தொடர்புள்ளதாக 12 பேருக்கு எதிரான குற்றவியல் நடவடிக்கைகளை ஏ.ஜி. நிறுத்தினார். அட்டர்னி ஜெனரல் டாமி தாமஸ், தமிழீழ விடுதலைப் புலிகளுடன் (LTTE) உடனடி தொடர்பு கொண்டதாகக் கூறப்படும் வழக்கில் 12 நபர்களுக்கு…
கால்நடை, ஆட்டு கொட்டகைகள் இடிக்கப்பட்டன.
கால்நடைகள், ஆட்டு கொட்டகைகள் இடிக்கப்பட்டன. கிள்ளான், பிப்ரவரி 17 - மசூதி இருப்பு மற்றும் நதி இருப்பு என வகைப்படுத்தப்பட்ட நிலத்தில் அத்துமீறியதை கண்டறியப்பட்டதால் இங்குள்ள பண்டார் போதானிக் ஜாலான் ரெம்பியா 2-இல் ஒரு கால்நடை மற்றும் ஆட்டு கொட்டகையும், கோயில் கட்டிடமும் இடிக்கப்பட்டன. 1965-ஆம் ஆண்டு தேசிய…
தைபூசத்தில் குறைவான குப்பைகள், பண்பலைகளுக்கு பாராட்டு!
இந்த வருட பத்துமலை தைபூச திருவிழாவின் போது கண்களை குளிமையாக்கும் வகையில் இருந்தது மக்களின் செயல்பாடுகள். பெரும்பாலும் கைகளில் உள்ள குப்பைகளை கண்ட இடங்களில் போடும் மக்கள், இந்த வருடம் ஒரு மாற்றத்துடன் நடந்தது கொண்டது வியப்பாகவும் விசித்திரமாகவும் உள்ளது. இரத ஊர்வலம் மாரியம்மன் கோயிலில் இருந்து பத்துமலை…
“COVID-19” = கொரோனா நோய் கிருமியின் அதிகாரப்பூர்வ பெயர்
COVID-19 என்பதைக் குறிக்கும், 'கொரோனா வைரஸ் நோய்' 2019 என்பது தான் கொரோனா வைரஸின் அதிகாரப்பூர்வ பெயர் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. WHO-இன் டைரக்டர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டார், அவர் "CO" என்பது "கொரோனா", "VI", "வைரஸ்"…
சாட்சி: ஆக்கால் பூடி நிதியில் RM31 மில்லியன் வெளியேற்றம், ஜாஹிட்…
அகமட் ஜாஹிட் ஹமிடி மீதான குற்றச்சாட்டு வழக்குகள் இது அஹ்மட் ஜாஹிட் ஹமிடி மீதான குற்றச்சாட்டு வழக்குகள்:- சாட்சி: ஆக்கால் பூடி நிதியில் RM31 மில்லியன் வெளியேற்றம், ஜாஹிட் கையெழுத்திட்டார் முன்னாள் துணை பிரதமர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி தலைமையிலான ஆக்கால் பூடி அறக்கட்டளை (Yayasan Akal Budi)…
‘ஹராப்பானின் அழிவு’ குறிக்கும் கட்டுரைகள் குறித்து இரண்டு அமைச்சர்கள் கொந்தளிப்பு
'ஹராப்பானின் அழிவு' குறிக்கும் கட்டுரைகள் குறித்து இரண்டு அமைச்சர்கள் கொந்தளிப்பு பக்காத்தான் ஹராப்பான் அழிவின் விளிம்பில் இருப்பதாக அண்மையில் வெளியான கட்டுரைகளை, இரண்டு அமைச்சர்கள் கண்டித்துள்ளனர். சின்செவ் டெய்லி (Sinchew Daily) மற்றும் தி ஸ்டார் (The Star) வெளியிட்ட கட்டுரைகள் போலியான செய்திகள் என்று நிதியமைச்சர் லிம்…
பொதுமக்களை ‘ஏமாற்றுவதை’ நிறுத்துங்கள்
பி.என் மற்றும் ஹராப்பான் ஆட்சியின் கீழ் உள்ள சுங்கவரி கட்டணங்களை ஒப்பிட்டு பொதுமக்களை 'ஏமாற்றுவதை' நிறுத்துமாறு நிதித்துறை அமைச்சர் லிம் குவான் எங் நஜிப்பிடம் கூறினார். நஜிப் தனது பேஸ்புக் பக்கத்தில், தனது ஆட்சியின் நிர்வாக காலத்தை விட ஹராப்பான் கீழ் மக்கள் அதிக சுங்கவரி கட்டணத்தை செலுத்துவார்கள்…
நேரலை | கிமானிஸ் இடைத்தேர்தல் – பி.என். வெற்றியைக் கொண்டாடுகிறது!
இரவு 8.20 மணி - கிமானிஸ் இடைத்தேர்தலில் வென்றது குறித்து பி.என். தலைவர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டடுகின்றனர். இரவு 7.25 மணி - அதிகாரப்பூர்வமற்ற அறிவிப்பு - கிமனிஸ் இடைத்தேர்தலில் பி.என் வெற்றி பெற்றது. கிமானிஸ் இடைத்தேர்தல் பி.என். இன் மொஹமட் அலமினுக்கு ஆதரவாக அமைகிறது என்றே தெரிகிறது. அவர்…
மகாதீருக்குக்கும் மக்களுக்கும் சவால்கள் நிறைந்த ஆண்டு 2020 – இராகவன்…
என்றும் இல்லாத அளவுக்கு இந்நாட்டில் நம் இனம், மொழி, சமயம் ஆகியவற்றை தற்காக்க வேண்டிய சூழலில் 2020ஆம் ஆண்டு பெரும் சவால் மிக்க ஒரு ஆண்டாக அமையும். குறிப்பாக தாய்மொழி கல்வி, சமயம், இனவாதம் வழி, இனவேற்றுமையை தூண்டும் செயல்கள் பல கோணங்களில் இருந்தும் வந்த வண்ணமாக இருப்பதை…
தாய்மொழியே உகந்தது, மறு உறுதி படுத்துகிறது மொழியியல் நிபுணர்களின் பதானி…
Martin Vengadesan - தமிழில் -சுதா சின்னசாமி - மலேசியாவில் தொடர்ந்து வரும் விவாதங்களில் ஒன்று, கல்விக்கு எந்த மொழி மிகவும் பொருத்தமானது என்பதுதான். ஒருவரின் தாய்மொழி அல்லது முதல் மொழியில் கற்பதா, அனைவரும் ஒரு தேசிய மொழியைப் பயன்படுத்துவதா அல்லது ஆங்கிலம் போன்ற ஒரு சர்வதேச மொழியைப் பயன்படுத்துவதா…
சொஸ்மாவில் கைதான 12 நபர்களையும் விடுதலை செய்ய நள்ளிரவில் கோரிக்கை
விடுதலை புலிகளுடன் தொடர்புள்ளதாக கைதான 12 நபர்களையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு கோலாலம்பர் மெர்டேக்கா சதுக்கத்தில் நேற்று நள்ளிரவில் கூடிய மக்கள் கோரிக்கை விடுத்தனர். 2020 புத்தாண்டை வரவேற்க நேற்று மாலை நூற்றுக்கணக்கான மலேசியர்கள் மெர்டேக்கா சதுக்கத்தில் திரண்டிருந்தனர். அவர்களுக்கு மத்தியில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் பாதகைகளுடன்…
2020 புத்தாண்டு வாழ்த்துகள்!
இன்று நாம் 2019 ஐ விட்டு 2020 ஐ வரவேற்கிறோம். மலேசியாகினியில் உள்ள எங்கள் அனைவரிடமிருந்தும், உங்கள் அனைவருக்கும் குறிப்பாக எங்கள் வாசகர்களுக்கு, இனிய 2020 புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். கடந்த ஆண்டில் மலேசியாவின் பயணத்தை பகிர்ந்து கொண்டது எங்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த கடமையாக இருந்தது. ஒரு…
2019-இல் டிசம்பர்தான் பரபரப்பாக இருந்தது ! – இராகவன் கருப்பையா
கடந்த ஜனவரி மாதம் முதல் நாம் எதிர்பாராத அளவில் நம்மை சுற்றி நிறையவே சம்பவங்கள் நிகழ்ந்துள்ள போதிலும் இம்மாத நிகழ்வுகளின் பரபரப்பு வேறு எந்த மாதத்திலும் இல்லை! முன்னாள் ம.இ.க. தலைவர் துன் சாமிலுவிற்கு இன்னொரு மணைவி இருப்பதாக வந்த செய்தி முதல் மொங்கோலிய அழகி அல்த்தான்துயாவை முன்னைய…
அரசியல் மாற்றமும் அரசாங்கமும் – இராகவன் கருப்பையா
தஞ்சோங் பியாய் இடைத் தேர்தலில் அடைந்த படுதோல்விக்குப் பிறகு பக்காத்தான் கூட்டணியில் பெருமளவிலான மாற்றங்கள் நிகழப் போகிறது என்று எதிர்பார்த்திருந்த மக்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சும். இந்தத் தோல்விக்கு பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முழுப்பொறுப்பேற்க வேண்டும் என பொதுமக்கள் மட்டுமின்றி கூட்டணியைச் சேர்ந்த பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் நெருக்குதல்…
‘பிக் போஸ்’ முகேனும் நமது இதர சாதனையாளர்களும் – இராகவன்…
கடந்த மாதத்தில் நிறைவடைந்த 'பிக் போஸ் 3' நிகழ்ச்சியில் வெற்றிபெற்று மலேசிய, இந்திய கலையுலகில் தமக்கென ஒரு இடத்தைப் பிடித்தார் நம் நாட்டு இளைஞர் முகேன் ராவ். 81 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட தமிழகத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் சவால் மிகுந்த 105 நாள்களை வெற்றிகரமாகக் கடந்து…
இந்தியாவுடன் வம்பு – மகாதீரின் இராஜதந்திரம் பயனளிக்குமா? – இராகவன்…
2003ஆம் ஆண்டு மார்ச் 9ஆம் தேதி இரவு 7 மணிக்கு தலைநகர் பிரிக்ஃபீல்ஸ் வட்டாரத்தில் ஒரு பயங்கர சம்பவம் நிகழ்ந்தது. பிரதான கடைத் தெருக்களுக்கு பின்னால் அமைந்துள்ள பால்ம் கோர்ட் அடுக்கு மாடி குடியிருப்புப் பகுதிக்குள் திடுதிடுவென நுழைந்த போலீஸ் படையைச் சேர்ந்த 67 உறுப்பினர்கள் அங்கு வாடகைக்குக்…
மகாதீர், முகாபேவாக உருவாகுவதை தடுக்க வேண்டும் – இராகவன் கருப்பையா
முப்பது நாட்களுக்கு முன்பு (6.9.2019) உலக வரலாற்றின் ஒரு முக்கிய போராளியும், இராஜ தந்திரியும், பழுத்த அரசியல்வாதியாக ஒரு நாட்டின் பிரதமராகவும் அதிபராகவும் இருந்த ஒருவர் தனது 95 ஆவது வயதில் சிங்கப்பூரில் காலமானர். அவருக்கு அரசு மரியாதைகள் கொடுக்கப்பட்டும், பெரும்பான்மையான மக்கள் அவரது இரங்கள் தினங்களில் பங்கேட்கவில்லை.…
முன்னாள் ஹிண்ட்ராப் ஆலோசகர் மீதான அவதூறு வழக்கில் வேதமூர்த்தி தோல்வி!
முன்னாள் ஹிண்ட்ராப் ஆலோசகர் கணேசன் அவர்களுக்கு எதிராக பொன் வேதமூர்த்தி தொடுத்த அவதூறு வழக்கு நேற்று மேல் முறையீடு நீதி மன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. பிரதமர் துறை அமைச்சர் வேதமூர்த்தி, கணேசணுக்கு எதிராக தொடுத்த ஓர் அவதூறு வழக்கு, சிரம்பான் உயர் நீதி மன்றத்தில் சாட்சிகளுடன் விசாரிக்கப்பட்டு, தீர்ப்பு…
வேற்றுமைக்கு உரமிடும் அரசியல் நாட்டை சீர்குலைக்கும் – சேவியர் ஜெயகுமார்
அன்னியர் ஆட்சியிலிருந்து மலேசியா சுதந்திரம் பெற்ற 62 வது ஆண்டைக் கொண்டாட வேண்டிய நாம், மக்களை இனச் சமய ரீதியாகப் பிரித்து இனங்களிடையே வேற்றுமையை வளர்க்கவும் , நாட்டைச் சுரண்டுவதிலும் ஈடுபட்ட முன்னால் கூட்டணி மற்றும் பாரிசான் ஆட்சிகளின் அவலங்களை சரி கட்ட வேண்டியுள்ளது என்கிறார் , நீர்,…
ஊழல் தடுப்பு ஆணையம், ஊழ்வினையை அகற்றுமா? -இராகவன் கருப்பையா
பாக்காத்தான் ஆட்சி அமைத்து முதல் கட்ட வேலைகளில், 'எம்.எ.சி.சி.' எனப்படும் ஊழல் தடுப்பு ஆணையத்தை மறுசீரமைப்பு செய்தது மிக முக்கிய நடவடிக்கைகளுள் ஒன்றாகும். ஆண்டாண்டு காலமாக, ஒரு புலனாய்வு இலாகாவாக இருந்து வந்த அதனை முன்னாள் பிரதமர் அப்துல்லா அஹ்மட் படாவி தமது ஆட்சிகாலத்தில் ஊழல் தடுப்பு ஆணையமாக…