ஆப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ வருகை செய்வதற்கு முன்னதாகவும், அதோடு வரவிருக்கும் G20 தலைவர்களின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்கு முன்னதாகவும், மலேசியப் பிரதமர், அமெரிக்க நலன்களுக்கு "உணர்திறன் வாய்ந்தவை" என்று கருதப்படும் மூன்று முக்கிய துறைகள்மீதான மலேசியாவின் நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். “இவற்றில் அரிதான நிலத்தாதுகள், செமிகண்டக்டர் மற்றும் நாணய மதிப்பீடு…
போலிஸ் காவலில் இந்திய இளைஞர் மரணம் – 53 நாட்களுக்கு…
பினாங்கில் போலீஸ் காவலில் இருந்தபோது உயிரிழந்த 34 வயது இந்தியரின் குடும்பத்தினர், சம்பவத்தின் சூழ்நிலைகள் குறித்தும், தங்களுக்கு எப்படித் தெரிவிக்கப்படவில்லை என்பது குறித்தும் விசாரணை நடத்தக் கோருகின்றனர். இறந்தவர் குமார் செல்வதுரை, கடந்த ஆண்டு டிசம்பர் 10 ஆம் தேதி கெபாலா படாஸ் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் திருட்டு…
ஹடி விலங்கியல் நிபுணராகலாம் – சாடுகிறார் ஜஹிட்
பாஸ் கட்சியின் நடத்தையைச் சகிக்க முடியவில்லை என்கிறார் அம்னோ கட்சியின் தலைவர் ஜஹிட் ஹமிடி. பாஸ் கட்சியின் தலைவர் அடிக்கடி மிருகங்களை இணைத்துப் பேசுவதால் அவர் அரசியல்வாதியாக இருப்பதைவிட விலங்கியல் நிபுணராக இருக்கலாம் என்று விமர்சித்தார் ஜஹிட். அன்மையில் ஹடி, அம்னோவை ஒரு நொண்டி வாத்து என்று வர்ணித்தார். பாஸ் கட்சி கடந்த தேர்தலில் பலம் இழந்து காணப்பட்ட அம்னோவை ஆதரித்ததின் பயனாகத்தான் அது ஆட்சியைக் கைப்பற்ற முடிந்தது.…
அடுத்த பிரதமராக அம்னோ யாரை முன்மொழியும்? லிம் கிட் சியாங்
அடுத்த பொதுத்தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி பெற்றால், அதன் வழி வரும் பிரதமர் அம்னோவை சார்ந்தவராகத் தான் இருப்பார். அந்நிலையில் தற்பொழுது இருக்கும் தலைவர்களில் யாரை அம்னோ பிரதமராக முன்மொழியும் என்ற கேள்வி எழுகிறது. அது இஸ்மாயில் சபரியாக இருக்குமா அல்லது ஊழல் நிரம்பிய நஜீப் துன் ரசாக் அவர்களாக இருக்குமா? நஜிப் அவர்கள் மீண்டும் பிரதமராக வரக் கூடிய சூழல் இருக்குமானால் அது மலேசியாவுக்குக் கிடைக்கும் மாபெரும் அவமானம் ஆகும். நஜிப் பதவி…
517,107 குழந்தைகள் கோவிட்-19 தடுப்பூசிக்கு பதிந்துள்ளனர்
நாட்டில் ஐந்து முதல் 11 வயதுக்குட்பட்ட மொத்தம் 517,107 குழந்தைகள் ஃபைசர் கோவிட்-19 தடுப்பூசிக்காக அவர்களின் பெற்றோரால் (பிப்ரவரி 1) வரை பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் தெரிவித்தார். இந்த மாத இறுதிக்குள் மலேசியாவில் கிட்டத்தட்ட பாதி குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படும் என்று நம்புவதாக கைரி…
ஊழல் தடுப்பு ஆணையம் தடுமாறுகின்றதா? – மஸ்லி மாலிக்
முன்னாள் கல்வி அமைச்சர், மஸ்லி மாலிக் ஊழல் செய்துள்ளதாகவும், ஊழல் தடுப்பு ஆணையம் அவர் மீது விசாரணை செய்யப்போவதாக கூறியுள்ளது. அதன் அடிப்படையில் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்த அந்த முன்னாள் கல்வி அமைச்சர் இந்த ஊழல் தடுப்பு ஆணையம் உண்மையான வகையில் விசாரணை செய்ய உள்ளதா அல்லது அது…
ஈப்போ புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு RM1,300 நிதியுதவி
நேற்று பேராக், ஈப்போவில் பல பகுதிகளில் வீடுகளை சேதப்படுத்திய அபாய புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு RM1,300 நிதியுதவி வழங்கப்படும் என்று பேராக் மந்திரி பெசார் சாரணி முகமட்(Saarani Mohamad) கூறினார். பேராக் மந்திரி பெசார் கூறுகையில், நேற்று மாலை 6 மணியளவில் ஏற்பட்ட புயலால் இதுவரை பல பகுதிகளில் உள்ள…
மாமன்னர் தம்பதியினரின் தைப்பூச வாழ்த்துகள்
மன்னர், யாங் டி-பெர்துவான் அகோங் சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா மற்றும் ராஜா பெர்மைசூரி அகோங் துங்கு ஹாஜா அஜிசா அமினா மைமுனா இஸ்கந்தரியா இன்று அனைத்து இந்துக்களுக்கும் தங்களின் தைப்பூசத் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இஸ்தானா நெகாராவின் முகநூல் மூலம் வெளியிடப்பட்ட அவர்களின் வாழ்த்துச் செய்தியில்,…
நாடு மோசமாவதற்குக் காரணம் – ஊழலும் அரசியல்வாதிகளும் – சீலதாஸ்
மலேசியா ஒரு சிறந்த நாடாகத் திகழ அனைத்தும் இருந்தும் அதன் வளர்ச்சிக்குப் பெரும் தடையாக இருப்பது இனவாத அரசியலும் அதன் பின்னணியில் இருக்கும் ஊழலும் ஆகும். நாளுக்கு நாள் நமது நாட்டின் தரத்தில் ஊழல் என்பது ஒரு வகையான ஏற்புடைய செயலாக மாறி வருவதையும் உணர முடிகிறது. இது…
ஊழல் தடுப்பு ஆணையத்தின் ஆலோசனை மன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வதே…
ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை பொறுப்பில் இருக்கும் அசாம் பாக்கி மீதான குற்றச்சாட்டுகளை, ஆலோசனை மன்ற உறுப்பினர்கள் முறையாகக் கையாள தவறி விட்டனர் என்கிறார் பொருளியல் நிபுணர் டரண்ட்ஸ் கோமஸ். இவர் இதற்கு முன்பு அந்த இலாகாவின் ஆலோசகர் மன்றத்தில் ஒரு அங்கத்தினராக இருந்தவராவார். அந்த ஆலோசகர் மன்றம் இதற்கு முன்பு அசாம் பாக்கி எந்த தவறும் செய்யவில்லை என்ற முடிவுக்கு வந்திருந்தனர்.…
அசாம் பாக்கியின் விசாரணையை பொது மக்கள் காண வாய்பளியுங்கள்- கோமஸ்…
வரும் திங்கட்கிழமை நடக்க இருக்கும் நாடாளுமன்ற விசாரணைக்குழுவின் விசாரணையை நேரடியாக மக்கள் கண்காணிக்க அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இலஞ்ச ஒழிப்பு இலாகாவின் தலைமை இயக்குனராக இருக்கும் அசாம் பாக்கி அவர்கள் திங்கட்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர்களின் விசேச விசாரணைக் குழுவின் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளார். “அவரின் விசாரணையில் முறையான கேள்விகள் கேட்கப்படுகின்றனவா,…
அசாமுக்கு எதிராக போலீசார் அறிக்கைகளை சமர்ப்பித்தனர்!
எம்ஏசிசி தலைமை ஆணையர் அசாம் பாக்கியின் பங்கு ஊழல் தொடர்பாக அவருக்கு எதிரான போலீஸ் அறிக்கை, மேலதிக நடவடிக்கைக்காக பங்கு பரிவர்த்தனை ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் அப்துல் ஜலீல் ஹாசன் தெரிவித்தார். அப்துல் ஜலீல் ஒரு சுருக்கமான அறிக்கையில், அசாம் குறித்து…
நஜிப் : டாக்டர் எம் இணைப்புகளை சுட்டிக்காட்டுகிறார்
முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் நேற்று சீன உலகப் பொருளாதார மன்றம் 2021 (WCEF) இல் தோன்றியதற்காக ஒரு அதிபர் வெளிப்படுத்திய அவமானத்தை ஒதுக்கித் தள்ளினார். மாறாக, ரியல் எஸ்டேட் அதிபர் லீ கிம் யூ டாக்டர் மகாதீர் முகமட்டுடன் இருந்த தொடர்புகளால் "திருப்தி அடையவில்லை" என்று நஜிப்…
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
மலேசியக்கிணியின் ஆதரவாளர்கள் மற்றும் வாசகர்கள் அனைவருக்கும் எங்களின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! கோவிட்-19 தாக்கத்திலிருந்து விடுபட்டுக் கொண்டிருக்கும் இந்த கால கட்டத்தில் இந்தத் தீபாவளியை மகிழ்ச்சியாக குடும்பத்தோடும் நண்பர்களோடும் கொண்டாடுவோம். அதோடு கவனமாகவும் இருப்போம், இந்த தீபாவளி நிகழ்வு, நாம் அனைவரும் இன்பமாகவும், இணக்கமாகவும் குடும்பத்துடனும் உறவினர்களுடனும் கொண்டாடி மகிழ ஒரு வாய்ப்பை வழங்கும் என்பது திண்ணம். நமது மனங்களிலும், குடும்பத்திலும்…
கோலாலம்பூரை யார் கண்டுபிடித்தார்? சீனரா? மலாய்காரரா?
இராகவன் கருப்பையா- ஆ லோய் எனும் ஒரு சீன வணிகர்தான் கோலாலம்பூரைக் கண்டுபிடித்தவர் எனக் காலங்காலமாக நாம் சரித்திரப் புத்தகங்களில் படித்திருக்கிறோம். ஆனால் வெவ்வேறு ஆய்வுகளில் மேலும் இருவரின் பெயர்களும் அந்தப்பட்டியலில் இருப்பதைச் சற்று அலசி ஆராய்கிறார் வரலாற்றாசிரியர் ரஞ்சிட் சிங். இந்தோனேசியாவின் வட சுமத்ராவில் உள்ள மண்டய்லிங்ஙைச்…
மித்ராவின் செயல்பாடு அவசியமானது – ஊழல் வேண்டாம்!
இராகவன் கருப்பையா - மலேசிய இந்தியர்களின் மேம்பாட்டுக்கு அரசாங்கம் ஒதுக்கிய 100 மில்லியன் ரிங்கிட், தேவைப்படுவோரைச் சென்றடையும் முன்னரே முடிந்துவிட்டதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 'மித்ரா' எனப்படும் இந்தியச் சமூக உருமாற்று பிரிவின் வழி அரசாங்கம் ஆண்டுதோறும் அத்தொகையை இந்தியர்களின் மேம்பாட்டுக்கு ஒதுக்குகிறது. இது குறித்துக் கடந்த வாரம்…
இந்தியர்களின் பிரச்சனைகளைக் களைய நிதி அமைச்சருடன் சந்திப்பு – குலசேகரன்
எதிர்க்கட்சி கட்சிகளும் ஆளும் கட்சியும் இணைந்து செய்துகொண்ட புரிந்துணர்வு அடிப்படையின் கீழ், நிதி அமைச்சர் தெங்கு சாப்ருல் அஜிசை சந்திப்பதற்கு பாக்காத்தான் ஹரப்பான் கட்சி 30 செப்டம்பர் அன்று ஒரு சந்திப்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த கலந்துரையாடலில் , விடுபட்டுப் போன சமூக பொருளாதார பிரச்சனைகள், முறையாகச் செயல் படுத்தாமல் தோல்வியுற்ற திட்டங்கள்.…
சாலாக் செலாத்தான் கோவிலுக்கு முன் நடந்த கலவரம் – விளக்கம்
பண்டுவான்கினி | செப்டம்பர் 28-ம் தேதி, சமூக ஊடகங்களில் பரவிய பல காணொளிகள் காவல்துறை அதிகாரிகளுடன் தனிநபர் குழு சம்பந்தப்பட்ட கலவரங்களைக் காட்டின. பலரின் கவனத்தை ஈர்த்த இந்தச் சம்பவம் தொடர்பாக, 24 நபர்கள் கைது செய்யப்பட்டனர். இதுவரை, எந்தவொரு தரப்பும் இது குறித்து தெளிவான விளக்கத்தை அளிக்கவில்லை,…
‘மலேசியக் குடும்பம்’ உருவாக, உறைவிடப் பள்ளிகளில் பயில வாய்ப்பளியுங்கள் –…
2022-ஆம் ஆண்டுக்கான உறைவிடப் பள்ளிகளுக்கு(Sekolah Berasrama Penuh) விண்ணப்பிக்க அனைத்து வகை பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்று மலேசிய இந்திய அரசு சாரா அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. அண்மையில் நாட்டின் ஒன்பதாவது பிரதமர் டத்தோஸ்ரீ சப்ரி யாக்கோப் அவர்களால் பிரகடனப்படுத்தப்பட்ட 'மலேசியக் குடும்பம்' என்ற…
64 வது மலேசியா சுதந்திர தின வாழ்த்துக்கள்
நம் நாட்டின் வரலாற்றில் மிகச் சிறந்த தருணம் மெர்டேகா சதுக்கத்தில் நமது முதல் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் மைக்ரோஃபோனில் "மெர்டேகா! மெர்டேகா! மெர்டேகா!"என்று மலாயாவுக்கு சுதந்திரம் அறிவித்தது. அறுபத்து நான்கு ஆண்டுகள் கடந்துவிட்டன, பல்வேறு முட்கள் மற்றும் முட்செடிகள் நிறைந்த கரடு முரடான பாதைகளை கடந்து விவசாய…
இஸ்மாய்லின் அமைச்சரவை – புதிய பானையில் பழைய சோறு
இராகவன் கருப்பையா - பிரதமர் இஸ்மாய்ல் சப்ரி இன்று அறிவித்த அமைச்சரவை நாட்டு மக்களை எந்த அளவுக்குத் திருப்தி படுத்தியிருக்கும் என்று தெரியாது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாகத் தங்களுடைய சுயநலத்தையே முன்வைத்து நாட்டின் பொருளாதாரத்தையும் சுகாதாரத்தையும் இதர பல விசயங்களையும் சீரழித்த அதே நாடாளுமன்ற உறுப்பினர்களை 'மறு சலவை' செய்து…
இஸ்மாயில் சப்ரி மஹியாடின் செய்யாததை செய்யவேண்டும் – குலா. நாடாளுமன்றத்தில் ஆதரவை நிரூபிக்கவேண்டும்.
இந்த அற்புதமான மலேசியத் திருநாட்டிற்குப் புதிதாக 9வது பிரதமராகப் பதவி ஏற்றிருக்கும் அம்னோ துணைத்தலைவர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். இந்த கோவிட் 19 நாட்டை அலைக்கழித்துக்கொண்டிருக்கும் சூழலில் அவர் ஏற்றிருக்கும் இப்பொறுப்பானது மிகவும் சவாலும் சோதனைகளும் நிறைந்ததாக இருக்கும் . அற்புதமான ஒரு வாய்ப்பு இஸ்மாயில் சப்ரிக்கு எதிர்பாராத விதமாக அமைந்துள்ளது. இதனை உறுதிசெய்து கொள்ள, உடனடியாக அவர் நாடாளுமன்றத்தைக் கூட்டி தன்னுடைய பெரும்பான்மை ஆதரவை நிரூபிக்க வேண்டும். இது மாமன்னரின் விருப்பம்…
மக்கள் விரும்பும் ஆட்சிக்கு காலம் கணிவது எப்போது? – இராகவன்…
மலேசிய அரசியல் வரலாற்றில் 2ஆவது முறையாக மக்கள் விரும்பாத ஒருவர் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதுவும் வெறும் 18 மாதங்களில் இரு முறை நாடு தலைமைத்துவ மாற்றங்களுக்கு இலக்காகியுள்ளது சரித்திரத்தில் நிச்சயம் இடம்பெறும் என்பதில் ஐயமில்லை. கடந்த 2018ஆம் ஆண்டில் நடைபெற்ற 14ஆவது பொதுத் தேர்தலின் போது பிரதமராவதற்கானப்…
அன்வார் பிரதமராக வேண்டும் – குலா
முகியாதின் பதவி விலகுவதை முன்னிட்டு, இந்த வேளையில் நாட்டின் நலம் கருதி எதிர்க்கட்சி தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வாருக்கு ஆதரவளித்து அந்த பிரதமர் பதவிக்கு அவரை பரிந்துரைக்க பெரிக்காத்தான் நேஷனல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன் வர வேண்டுமென கேட்டுக் கொள்கிறார் முன்னாள் மனித வள அமைச்சர் குலசேகரன். இது சார்பாக கருத்துரைக்கையில், அன்வார் மக்களுக்காகப் பல தியாகங்களைச் செய்தவர்…
























