ஒரு ஜனநாயக அமைப்பில் உள்ளவர்கள் அனுபவிக்கும் பேச்சு சுதந்திரம், பன்முகத்தன்மை கொண்ட சமூகத்தில் அரசியலமைப்பு வரம்புகள், பகிரப்பட்ட மதிப்புகள் மற்றும் உண்மையின் கொள்கைகள் பற்றிய புரிதலை ஊக்குவிப்பதோடு இணைந்து செல்ல வேண்டும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறினார். பொதுமக்களுக்கு அதிருப்தி உட்பட தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த முழு…
அடிப் மரண விசாரணை – கோயிலில் புகுந்தவர்களை அடையாளம் காட்ட…
நவம்பர் 2018-இல் சுபாங் ஜெயாவில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் கலவரம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 17 பேரின் விசாரணையில் சாட்சியளித்த ஒருவர், காலமான தீயணைப்பு வீரர் முகம்மது அடிப் முகமது காசிமை யாரும் தாக்கியதைக் தான் பார்க்கவில்லை என்று கூறினார். அந்த சம்பவத்தின் போது நடந்த…
காடுகளை அழிப்பதில் சட்டத்தில் ‘ஓட்டையா?’ – பிரதமரும் மாமன்னரும் தலையிடவேண்டும்
பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் மற்றும் மேன்மை தாங்கிய மாமன்னர் சுல்தான் அப்துல்லா அமாட் ஷா, பகாங்கில் உள்ள வனப்பிரச்சினையைப் பற்றிப் பேசுவார்களா என்று பெக்கா மலேசியா கேட்டுள்ளது. பெக்கா என்ற அந்தச் சுற்று சூழல் அமைப்பின் துணைத் தலைவர் டேமியன் தானம்(Damien Thanam), மேம்பாட்டாளர்கள் பெரிய அளவிலான…
இணைய அடிமைத்தனத்தில் இளைய தலைமுறை – அபாயத்தில் பெற்றோர்கள்!
இணைய அடிமைத்தனம் மற்றும் திறமையான பெற்றோரின் கட்டுப்பாடு இல்லாதது இளைய தலைமுறையினரிடையே அதிகரித்த இணைய பாதுகாப்பு அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா அமைச்சர் அனுவார் மூசா கூறினார். கல்வி அமைச்சின் கல்வி வள மற்றும் தொழில்நுட்ப பிரிவின் உதவியுடன், நவம்பர் 16 முதல் மார்ச்…
பெங் ஹாக்கின் மரணத்துடன் தொடர்புடைய எம்ஏசிசி அதிகாரியின் பட்டத்தை ரத்து…
2009 ஆம் ஆண்டு தியோ பெங் ஹாக்கின் மரணத்தில் தொடர்புடைய ஒரு எம்.ஏ.சி.சி அதிகாரிக்கு சமீபத்தில் வழங்கப்பட்ட “டத்தோ செரி” பட்டத்தை திரும்பப் பெறுமாறு யாங் டி-பெர்த்வான் அகோங் வலியுறுத்தப்பட்டுள்ளார். தியோ பெங் ஹாக் அறக்கட்டளை இன்று வெளியிட்ட அறிக்கையில், ஹிஷாமுடின் ஹாஷிம் பிப்ரவரி 8 அன்று “செரி…
நாட்டின் நுழைவு எல்லைகள் ஆண்டின் மறுபாதியில் திறக்கப்பட இயலும் –…
இந்த ஆண்டின் மறுபாதி தொடக்கத்தில் மலேசியாவின் எல்லைகளை மீண்டும் திறப்பது சாத்தியமான இலக்காக இருக்கும் என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் கூறினார். எல்லையை மீண்டும் திறப்பதற்கான வழிகாட்டுதல்களை தயாரிக்க சுகாதார அமைச்சகத்திற்கு பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இரண்டு வார கால அவகாசம் அளித்துள்ளதாக அவர் கூறினார்.…
கோவிட் சுயபரிசோதனை கருவிகளை மதிப்பீடு செய்ய உத்தரவு
கோவிட்-19 சுய-பரிசோதனை கருவிகள் சந்தேகத்திற்குரிய முடிவுகளைக் காட்டுவதாகப் பெறப்பட்ட புகார்களைத் தொடர்ந்து, அனைத்து விநியோகத்தினர்களும் அழைக்க மருத்துவ சாதன ஆணையம் (MDA) அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் கூறினார். உற்பத்தியாளர்களிடம் இருந்து, தரம் உத்தரவாத தகவலைப் பெறுமாறு, விநியோகிப்பவர்களுக்கு அறிவுருத்த வேண்டும் என்று, மருத்துவ சாதன…
மூடாவுக்கு கூட்டணியாகும் கட்சி – வாரிசானா? – பக்காத்தானா?
இராகவன் கருப்பையா -முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் சைட் சாடிக் தோற்றுவித்துள்ள 'மூடா' கட்சி நாட்டின் அரசியல் வரலாற்றில் மிகப் பெரிய ஒரு மறு மலர்ச்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பக்காத்தான் ஆட்சியின் போது மகாதிரின் செல்லப் பிள்ளையைப் போல் இருந்த சைட் சாடிக் தோற்றுவித்த அக்கட்சியின் வளர்ச்சி தற்போது…
இளைஞர்களின் வாக்குகள் ஜொகூரில் வரலாறு படைக்கட்டும் – கி.சீலதாஸ்
ஜொகூர் மாநில பொதுத் தேர்தல் புது இலக்கைக் கொண்டிருக்கும் என்று நம்பப்படுகிறது. தேர்தல் முடிவுகள் இளைஞர்களின் பங்களிப்பைப் பிரதிபலிக்கும். இது ஜொகூரின் எதிர்காலம் மட்டுமல்ல இளைஞர்களின் பங்கு நாட்டின் எதிர்காலத்தையே நிர்ணயிக்கும் தன்மை வாய்ந்ததாகும். கடந்த ஜனவரி திங்கள் 22ஆம் நாள் ஜொகூர் மாநில மந்திரி புசார் (முதலமைச்சர்)…
பாதுகாப்பு அமைச்சர், ஜொகூர் எம்பி, மஇகா தலைவர் மீது அபராதம்…
கோவிட்-19 தொடர்பான எஸ்ஓபி மீறியதாகக் கூறப்படும் உயர் அரசாங்கத் தலைவர்களுக்கு எதிராக அபராதத்தை வெளியிடுமாறு சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் தனது அமைச்சக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இன்று ஜொகூரில் உள்ள கோத்தா இஸ்கந்தரில் மக்கள் கூட்டத்துடன் கூடிய ஜொகூர் மஇகா தேர்தல் பணிப்பிரிவின் தொடக்க விழாவில் அவர்கள் கலந்துகொண்ட…
‘மனைவியை இதமாக அடிக்கலாம்’ என்ற துணை அமைச்சர் ராஜினாமா செய்ய…
அன்மையில் மகளிர் குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டுத் துறை துணை அமைச்சர் சித்தி சைலா முகமட் யுசோப் பத்திரிகைக்கான ஒரு காணொளியில் கணவன்மார்கள் தங்கள் மனைவியை கண்டிக்க இதமான வகையில் அடிக்கலாம் என்ற ஆலோசனையை வழங்கியிருந்தார். அந்தத் துணை அமைச்சரின் காணொளியில் திருமணமான பெண்கள் எப்படி கணவன்மார்களிடம் மென்மையாக…
ஊழலுக்கு ஆதரவான கூட்டமைப்பு பிரதமர் ஆவதற்கு தடையாக உள்ளது –…
ஊழலுக்கு எதிரான சீர்திருத்தங்களைத் தடுத்து நிறுத்துவதற்காக, நாட்டில் சில அரசியல் கட்சிகளை பணயம் வைக்கும் நபர்கள் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறினார். "வெளிப்படையாக, நான் அனைவருடனும் நட்பாக இருக்க முடியும், ஆனால் இந்த விஷயத்தில் (ஊழல்) சமரசம் செய்வது நம் நாட்டை நாசமாக்கிவிடும்," என்று அவர்…
ஊழல் அரசியலில் குளிர் காயும் நாட்டு மக்கள்! – பகுதி…
கி.சீலதாஸ்- பல்லாயிரம் கோடி மக்களின் பணம் சட்டதுக்குப் புறம்பாகப் பயன்படுத்தப்பட்டிருப்பது தெளிவாகிறது. இழப்பு யாருக்கு? நாட்டுக்கும் மக்களுக்கும் பல்லாயிரக் கோடி இழப்பு. மக்களின் இழப்பில், துயரில் சுகமாக ஆடம்பர வாழ்க்கையை அனுபவிக்கும் அதிகாரத்தில் இருந்த, இருக்கும் அரசியல்வாதிகள்! இதுதான் அம்னோ அரசியல் தலைவர்களின் அரசியல் பயணம் கண்ட பலன்.…
ஊழல் அரசியலில் குளிர் காயும் நாட்டு மக்கள்! – பகுதி…
கி.சீலதாஸ்- மலேசியா எப்படிப்பட்ட இலக்கை நோக்கிப் பயணிக்க வேண்டும் என்பதைச் சுதந்திரத்திற்கு முன்னமே தீர்மானிக்கப்பட்டது. அது சமுதாய நீதி, நேர்மை, திறமை மிகுந்த ஆட்சி, நாட்டில் எல்லா இனங்களும் நல்லிணக்கத்துடன் வாழ்வது, பகைமை, வெறுப்புணர்வு போன்றவற்றிற்கு இடமளிக்காத சமுதாய உறவு, சட்டத்தின் முன் அனைவரும் சமம்; ஒரு சிலருக்குப் பாதுகாப்பு…
‘சிறையில் மரணங்கள்’ திகைப்பூட்டுகின்றன – வழக்கறிஞர் மன்றம்
போலீஸ் பாதுகாப்பில் இருக்கும் கைதிகள் தொடர்ந்தார்போல் மரணம் அடைந்து வருவது தங்களுக்குத் திகைப்பூட்டுவதாக மலேசிய வழக்கறிஞர் மன்றம் கூறுகிறது. கடந்த இரண்டு மாதங்களில் இதுவரை ஏழு நபர்கள் மரணமடைந்துள்ளனர் இவர்கள் அனைவரும் போலீஸ் பாதுகாப்பில் இருந்தவர்கள். அம்மன்றத்தின் தலைவர் ஏ.ஜி. காளிதாஸ் வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த மரணங்கள் கிள்ளான்,…
போலிஸ் காவலில் இந்திய இளைஞர் மரணம் – 53 நாட்களுக்கு…
பினாங்கில் போலீஸ் காவலில் இருந்தபோது உயிரிழந்த 34 வயது இந்தியரின் குடும்பத்தினர், சம்பவத்தின் சூழ்நிலைகள் குறித்தும், தங்களுக்கு எப்படித் தெரிவிக்கப்படவில்லை என்பது குறித்தும் விசாரணை நடத்தக் கோருகின்றனர். இறந்தவர் குமார் செல்வதுரை, கடந்த ஆண்டு டிசம்பர் 10 ஆம் தேதி கெபாலா படாஸ் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் திருட்டு…
ஹடி விலங்கியல் நிபுணராகலாம் – சாடுகிறார் ஜஹிட்
பாஸ் கட்சியின் நடத்தையைச் சகிக்க முடியவில்லை என்கிறார் அம்னோ கட்சியின் தலைவர் ஜஹிட் ஹமிடி. பாஸ் கட்சியின் தலைவர் அடிக்கடி மிருகங்களை இணைத்துப் பேசுவதால் அவர் அரசியல்வாதியாக இருப்பதைவிட விலங்கியல் நிபுணராக இருக்கலாம் என்று விமர்சித்தார் ஜஹிட். அன்மையில் ஹடி, அம்னோவை ஒரு நொண்டி வாத்து என்று வர்ணித்தார். பாஸ் கட்சி கடந்த தேர்தலில் பலம் இழந்து காணப்பட்ட அம்னோவை ஆதரித்ததின் பயனாகத்தான் அது ஆட்சியைக் கைப்பற்ற முடிந்தது.…
அடுத்த பிரதமராக அம்னோ யாரை முன்மொழியும்? லிம் கிட் சியாங்
அடுத்த பொதுத்தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி பெற்றால், அதன் வழி வரும் பிரதமர் அம்னோவை சார்ந்தவராகத் தான் இருப்பார். அந்நிலையில் தற்பொழுது இருக்கும் தலைவர்களில் யாரை அம்னோ பிரதமராக முன்மொழியும் என்ற கேள்வி எழுகிறது. அது இஸ்மாயில் சபரியாக இருக்குமா அல்லது ஊழல் நிரம்பிய நஜீப் துன் ரசாக் அவர்களாக இருக்குமா? நஜிப் அவர்கள் மீண்டும் பிரதமராக வரக் கூடிய சூழல் இருக்குமானால் அது மலேசியாவுக்குக் கிடைக்கும் மாபெரும் அவமானம் ஆகும். நஜிப் பதவி…
517,107 குழந்தைகள் கோவிட்-19 தடுப்பூசிக்கு பதிந்துள்ளனர்
நாட்டில் ஐந்து முதல் 11 வயதுக்குட்பட்ட மொத்தம் 517,107 குழந்தைகள் ஃபைசர் கோவிட்-19 தடுப்பூசிக்காக அவர்களின் பெற்றோரால் (பிப்ரவரி 1) வரை பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் தெரிவித்தார். இந்த மாத இறுதிக்குள் மலேசியாவில் கிட்டத்தட்ட பாதி குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படும் என்று நம்புவதாக கைரி…
ஊழல் தடுப்பு ஆணையம் தடுமாறுகின்றதா? – மஸ்லி மாலிக்
முன்னாள் கல்வி அமைச்சர், மஸ்லி மாலிக் ஊழல் செய்துள்ளதாகவும், ஊழல் தடுப்பு ஆணையம் அவர் மீது விசாரணை செய்யப்போவதாக கூறியுள்ளது. அதன் அடிப்படையில் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்த அந்த முன்னாள் கல்வி அமைச்சர் இந்த ஊழல் தடுப்பு ஆணையம் உண்மையான வகையில் விசாரணை செய்ய உள்ளதா அல்லது அது…
ஈப்போ புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு RM1,300 நிதியுதவி
நேற்று பேராக், ஈப்போவில் பல பகுதிகளில் வீடுகளை சேதப்படுத்திய அபாய புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு RM1,300 நிதியுதவி வழங்கப்படும் என்று பேராக் மந்திரி பெசார் சாரணி முகமட்(Saarani Mohamad) கூறினார். பேராக் மந்திரி பெசார் கூறுகையில், நேற்று மாலை 6 மணியளவில் ஏற்பட்ட புயலால் இதுவரை பல பகுதிகளில் உள்ள…
மாமன்னர் தம்பதியினரின் தைப்பூச வாழ்த்துகள்
மன்னர், யாங் டி-பெர்துவான் அகோங் சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா மற்றும் ராஜா பெர்மைசூரி அகோங் துங்கு ஹாஜா அஜிசா அமினா மைமுனா இஸ்கந்தரியா இன்று அனைத்து இந்துக்களுக்கும் தங்களின் தைப்பூசத் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இஸ்தானா நெகாராவின் முகநூல் மூலம் வெளியிடப்பட்ட அவர்களின் வாழ்த்துச் செய்தியில்,…
நாடு மோசமாவதற்குக் காரணம் – ஊழலும் அரசியல்வாதிகளும் – சீலதாஸ்
மலேசியா ஒரு சிறந்த நாடாகத் திகழ அனைத்தும் இருந்தும் அதன் வளர்ச்சிக்குப் பெரும் தடையாக இருப்பது இனவாத அரசியலும் அதன் பின்னணியில் இருக்கும் ஊழலும் ஆகும். நாளுக்கு நாள் நமது நாட்டின் தரத்தில் ஊழல் என்பது ஒரு வகையான ஏற்புடைய செயலாக மாறி வருவதையும் உணர முடிகிறது. இது…
ஊழல் தடுப்பு ஆணையத்தின் ஆலோசனை மன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வதே…
ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை பொறுப்பில் இருக்கும் அசாம் பாக்கி மீதான குற்றச்சாட்டுகளை, ஆலோசனை மன்ற உறுப்பினர்கள் முறையாகக் கையாள தவறி விட்டனர் என்கிறார் பொருளியல் நிபுணர் டரண்ட்ஸ் கோமஸ். இவர் இதற்கு முன்பு அந்த இலாகாவின் ஆலோசகர் மன்றத்தில் ஒரு அங்கத்தினராக இருந்தவராவார். அந்த ஆலோசகர் மன்றம் இதற்கு முன்பு அசாம் பாக்கி எந்த தவறும் செய்யவில்லை என்ற முடிவுக்கு வந்திருந்தனர்.…
























