ஓர் ஏழையின் வீட்டை அபகரித்த வங்கி – பி.எஸ்.எம் கட்சியின்…

வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் பி.40 மக்களுக்கு சொந்த வீடு வாங்குவதென்பது ஒரு கனவுதான். அந்தக் கனவை பல சவால்களுக்கு இடையில் நனவாக மாற்றுபவர்கள் சிலர்தான். அவர்களைப் பொருத்தவரை அது மிகப்பெரிய சாதனை என்பதை யார் மறுக்க முடியும்? அந்த சாதனையையும் கீழருப்பு வேலைசெய்து ஏழைகளிடமிருந்து தந்திரமாக பிடிங்கிக்கொள்ளும்…

வாழ்க்கைத் துணையை  இழக்கும் அரசு ஊழியர்களுக்கு 2 வாரம் வீட்டிலிருந்த…

இறந்த அரசு ஊழியர்களின் வாழ்க்கைத் துணைவர்கள், அவர்களின் இரக்க விடுமுறைக்குப் பிறகு இரண்டு வாரங்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இது அவர்களின் இழப்பிலிருந்து வலியை "எளிமைப்படுத்த" உதவுகிறது மற்றும் அதே நேரத்தில் உற்பத்தித்திறனை அதிகரிக்கவும் உதவும். மார்ச் 8 ஆம் தேதி மகளிர் தினத்தன்று, பிரதமர் இஸ்மாயில்…

புதிய குறைந்தபட்ச ஊதியத்தால் விலைவாசி ஏறும் – மைடின் உரிமையாளர்

மே 1 முதல் அமல்படுத்தப்படும் குறைந்தபட்ச ஊதிய உயர்வால் வணிகங்கள் எவ்வாறு பயனடைகின்றன என்பதை விளக்குமாறு மைடின் ஹைப்பர் மார்க்கெட் தொடரின்  தலைவர் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். மைடினின் நிர்வாக இயக்குனர் அமீர் அலி மைடின், ஒரு மாதத்திற்கு ரிம1,200 லிருந்து ரிம1,500 ஆக அதிகரிப்பதற்கு கொள்கையளவில் ஒப்புக்கொள்கிறேன், ஆனால்…

வீட்டு வேலைக்கு பங்களாதேஷ் பணியாட்களை அரசாங்கம் வரவழைக்க வேண்டும்

14 ஆதார நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வருகைக்காக மலேசிய முதலாளிகள் தொடர்ந்து காத்திருக்கும் நிலையில், வங்காளதேச தொழிலாளர்களுக்கும் வீடுகளில் வேலை செய்யும்  துறையைத் திறக்குமாறு மலேசிய வேலைவாய்ப்பு முகமைகளின் தேசிய சங்கம் (Papsma) அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. மலேசியா மற்றும் வங்காளதேசம் இடையேயான தொழிலாளர் ஒப்பந்தத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு,…

கைரி: MySejahtera விற்பனைக்கு இல்லை, பயனர் தரவு பாதுகாப்பானது

MySejahtera செயலியை நிர்வகிக்க ஒரு நிறுவனத்தை நியமிப்பதற்கான அரசாங்கத்தின் முடிவு அதை விற்பதற்காக அல்ல என்று சுகாதார அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. “MySejahtera செயலி எந்தவொரு தனியார் நிறுவனத்திற்கும் விற்கவில்லை என்பதை சுகாதார அமைச்சகம் தெளிவுபடுத்த விரும்புகிறது. "கடந்த ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி, MySejahtera செயலியின் உரிமை…

15வது பொதுத்தேர்த்கலில் சன நாயாக செயல் கட்சி, எழுமா? விழுமா?

15வது பொதுத் தேர்தலில் (GE15) கட்சியின் செயல்திறன் மற்றும் ஜொகூர் மாநிலத் தேர்தலில் (PRN) வாக்களிக்கும் போக்குகளின் அடிப்படையில் சன நாயாக செயல் கட்சி (சசெக) தனது 42 நாடாளுமன்ற இடங்களில் ஐந்தை இழக்கும் என எதிர்பார்க்கிறது. இது கட்சியின் செயல்பாடு மற்றும் ஜொகூர் வாக்கெடுப்பில் வாக்களிக்கும் போக்கு…

ரிம 9.7கோடி வைர நெக்லஸ் பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது:…

ரோஸ்மா மன்சோரும் அவரது கணவர், முன்னாள் பிரதம மந்திரி நஜிப் அப்துல் ரசாக்கும், தாங்கள் 23 மில்லியன் அமெரிக்க டாலர் (RM97 மில்லியன்) இளஞ்சிவப்பு வைர நெக்லஸை ஒருபோதும்  கோரவில்லை அல்லது வாங்க விரும்பவில்லை என்று கூறிகிறார்கள். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) இளவரசர் ஷேக் மன்சூர் சயீத்,…

ரோஸ்மாவின் ரிம 9.7 கோடி வைர நெக்லஸ்!

முன்னாள்  பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சருக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் சுமார் 10 கோடி ரிங்கிட் மதிப்புள்ள இளஞ்சிவப்பு வைர நெக்லஸ் தொடர்பான விவகாரம் மீண்டும் தலை தூக்கியது. 1MDB நிதியில் லஞ்சம் மற்றும் பணமோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் கோல்ட்மேன் சாக்ஸ் வங்கியாளர் ரோஜர் என்ஜி இப்போது அமெரிக்காவில் நடக்கும் ஒரு வழக்கில் அரசு தரப்பு…

ஃபுட்பாண்டா அலுவலகம் முன் டெலிவரி ரைடர்ஸ் மறியல்

ஒரு விற்பனை ஓட்டுனர் (டெலிவரி ரைடர்) சங்கம் இன்று ஃபுட்பாண்டா அலுவலகத்தில் ஒரு மகஜரை சமர்ப்பித்தது. நியாயமற்ற முறையில் நிறுத்தப்பட்ட அல்லது இடைநீக்கம் செய்யப்பட்டவர்களை மீண்டும் அனுமதிக்குமாறு கோரியது. குறைந்த ஆர்டர் ஏற்றுக்கொள்வதற்காக  இடைநீக்கம் செய்யப்பட்ட ஓட்டுனர்களும் (ரைடர்), தங்களைத் தற்காத்துக் கொள்ள வாய்ப்பளிக்கப்படாமல் நிறுத்தப்பட்டவர்கள் இதில் அடங்குவர்…

சோஸ்மா சட்டம் மக்களவையில் தோற்றது, மனித உரிமைக்கு வெற்றி

அரசாங்கம் முன்மொழிந்த, சோஸ்மா என்ற பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) 2012 சட்டத்தின் கீழ் ஒரு முக்கியமான   கால அமுலாக்கத்தை நீட்டிக்கும் தீர்மானத்தை,  மக்களவை நிராகரித்தது. அதுதான் சோஸ்மாவின் பிரிவு 4(5) ஆகும். இது கைது செய்யப்பட்ட ஒரு நபரை 28 நாட்கள் வரை விசாரணையின்றி தடுப்புக் காவலில் வைக்க அனுமதிக்கிறது.…

காவலில் இருந்த பெங் ஹொக்-கை கொன்றது யார்? இன்னுமா கண்டு…

சுமார் 13 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த  அரசியல் உதவியாளரின் மரணம் தொடர்பான விசாரணையை முடிக்க காவல்துறை தவறி விட்டது என்று தியோ பெங் ஹொக்-இன்(Teoh Beng Hock) பெற்றோர்கள் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர். இறந்தவரின் தந்தை மற்றும் தாய், தியோ லியோங் ஹ்வீ (Teoh Leong Hwee) மற்றும்…

கட்சி தாவல் – காவல் துறை சீரமைப்பு குறித்து  நாடாளுமன்றத்தின்…

காவல்துறை சீரமைப்பு ஆணைக்குழு மற்றும் கட்சி தாவல் எதிர்ப்பு  சட்டங்களை அறிமுகப்படுத்துவதில் அரசாங்கம் தாமதம் செய்ததற்கு எதிர்ப்பாக இரண்டு முக்கிய தன்னார்வ சமூக அமைப்புகள் இன்று பேரணியில் ஈடுபட்டனர். பெர்சே மற்றும் சுவாரம் இயக்க ஆதரவாளர்கள் இன்று (22.3.2022) காலை 8.30 மணியளவில் தேசிய நினைவுச்சின்னம் பிளாசாவில் கூடி…

பெண்களை இரண்டாம் தர குடிமக்களாக அரசாங்கம் நடத்துகிறது-  அபிம் ஏமாற்றம்

அபிம் என்ற முஸ்லிம் தன்னார்வ தொண்டு நிறுவனம் பெண்களின்  உரிமைகளையும் கண்ணியத்தையும் ஆண்களுக்கு நிகராக நிலைநிறுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் அரசாங்கம் தவறியதற்காக தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியது.. மலேசிய இஸ்லாமிய இளைஞர் இயக்கம் (அபிம்), அரசாங்கம் பெண்களுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் குடியுரிமை வழங்கும் உரிமையை மறுப்பதன் மூலம் அவர்களை இரண்டாம் தர…

ஹலீம் தலைவர் இல்லையாம் – எம்.டி.யு.சி

மலேசிய தொழிற்சங்க காங்கிரஸ் ஊடகங்களிடம்  ஹலீம் மன்சோரிடம் இருந்து அறிக்கைகளை பெற வேண்டாம், ஏனெனில் அவர் "தலைவர் இல்லை" என்று வலியுறுத்தியுள்ளது. நேற்று ஒரு அறிக்கையில், எம்டியுசியின் சார்பாக ஊடகங்களுக்கு அறிக்கைகளை வெளியிட ஹலீமுக்கு உரிமை இல்லை என்று கூறியுள்ளது. எம்டியுசி பொதுச்செயலாளர் கமருல் பஹாரின் மன்சோர் கூறுகையில்,…

அம்னோவின் 15-வது பொதுத்தேர்தல் – அம்னோவின் 5 தலைவர்கள் முடிவு…

15வது பொதுத் தேர்தலுக்கு வழி வகுக்கும் வகையில், நாடாளுமன்றத்தை கலைக்கக்கோரும் எந்த முடிவையும் அம்னோவின்  ஐந்து முக்கிய தலைவர்கள் விவாதிக்க உள்ளனர் என்று பிரதமராக இருக்கும் அம்னோ துணைத் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார். இந்த ஐவரும்,  தலைவர், துணைத்தலைவர் மற்றும் மூன்று உதவித்தலைவர்களாகவும் இருப்பார்கள் என…

பிரதமர்: குறைந்தபட்ச சம்பளம் RM1,500 மே 1 முதல் அமல்படுத்தப்படும்

மே 1 முதல் நாடு முழுவதும் குறைந்தபட்ச ஊதியம் RM1,500 ஐ அமல்படுத்த அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் அறிவித்தார். இருப்பினும், ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட நிறுவனங்களுக்கு மட்டுமே இந்த விதி அமல்படுத்தப்படும், மேலும் பெரிய வருவாயைப்…

GE15 அவசரப்பட தேவையில்லை -கைரி

சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் பொது சுகாதாரம் குறித்த கவலைகள் காரணமாக விரைவில் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு ஆதரவாக இல்லை என்று கருத்து தெரிவித்துள்ளார். அம்னோவில் சில தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்ட நேரத்தில்தான் முன்னாள் அம்னோ இளைஞர் தலைவர் இவ்வாறு கூறினார். அம்னோவின் வருடாந்திர பிரதிநிதிகள் பேரவையில்…

‘அலை மோதும்போதே தலை முழுகு’, இந்த ஆண்டே GE15 நடத்த…

அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹாசன் இந்த ஆண்டு பொதுத் தேர்தலை (GE15) கூடிய விரைவில் நடத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். “தேர்தலில் வெற்றி பெற்று அரசாங்கத்தைக் கட்டுப்படுத்துவது என்பது சரியான நேரத்தில் தேர்தலை நடத்த திட்டமிடுவதாகும். அதற்கான நேரம் வந்துவிட்டது என்பதை சமீபத்திய தேர்தல்கள் காட்டுகின்றன”…

யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளுங்கள், நான்தான் எம்டியுசி தலைவர் – ஹலீம்

எம்டியுசி தலைவர் நாந்தான் என்கிறார்  ஹலீம் மன்சோர். சர்ச்சைக்குரிய பதவிக்கு அவரை எதிர்த்துப் போட்டியிட்ட முகமட் ஜாபர் மஜித் விலகியதைத் தொடர்ந்து தான் இப்போது தலைவராக  இருப்பதாகவும் அதை கூட்டு தொழிற்சங்கத்தின் "தற்போதைய தலைவர்கள்" ஏற்றுக்கொள்வார்கள் என்று தான் நம்புவதாக அவர் கூறினார். "நான் இப்போது அதிகாரப்பூர்வமாக தலைவராக …

ஒன் ஹபீஸ் (Onn Hafiz) ஜொகூர் மந்திரி பெசாராக பதவியேற்றார்

மச்சாப் சட்டமன்ற உறுப்பினர் ஓன் ஹபீஸ் காசி புதிய ஜொகூர் மந்திரி பெசாராக பதவியேற்றார். அம்னோ தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி இன்று ஜொகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தரால் தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டு மந்திரி பெசாராகப் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். ஜொகூர் ஆட்சியாளரின் அதிகாரப்பூர்வ அறிக்கையில்,…

பாரிசான் நேசனலை தோற்கடிக்க புதிய கூட்டணி தேவை

அடுத்த பொதுத் தேர்தலில் பாரிசான் நேசனலை தோற்கடிக்க வேண்டும் என்று நினைத்தால் எதிர்க் கட்சிகள் ஒன்றுபட்டு புதிய கூட்டணியை அமைக்க வேண்டும் என்று பெர்சத்துவின் தலைமை உறுப்பினர் ஃபைஸ் ந அமன் கூறினார். தேசியக் கூட்டமைப்பு அத்தகைய கூட்டணியை அமைப்பதற்கு எந்த ஒரு திட்டத்தையும்  ஆதரிப்பதாக, அந்த  சுப்ரீம்…

அமோக வெற்றி: ஜொகூர் தேர்தலில் BN பெரும்பான்மையைப் பெற்றது

ஜொகூர் தேர்தலில் BN பெருவாரியாக வெற்றி பெற்று, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற்றது. 56 உறுப்பினர்களைக் கொண்ட ஜொகூர் மாநில சட்டசபையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைக்கு தேவையான 38 இடங்களை விட BN மொத்தம் 40 இடங்களை வென்றது. அம்னோ BN க்கு மொத்தம் 33…

ஜோகூர் இளைஞர்கள், திரளாக   வாக்களிக்க வருவார்களா? ஓர் அலசல்!

சனிக்கிழமை நடைபெறும் ஜோகூர் மாநில தேர்தலில் இளம் வாக்காளர்கள் எதிர்பார்த்த எண்ணிக்கையில் வரமாட்டார்கள் என்று  undi18 ஆர்வலர் கவலை தெரிவித்துள்ளார். Undi18 இன் இணை நிறுவனரும் கல்வி இயக்குநருமான கியிரா யுஸ்ரி, ஜோஹூரில் ஒரு வாரத்திற்கும் மேலாக பல இளைஞர்களிடம் பேசிக் கொண்டிருந்ததாகவும்,  வாக்களிக்க  அவர்கள் தகுதியானவர்கள் என்பது  அவர்களுக்குத்…