தற்போதைய PKR துணைத் தலைவர் ரஃபிஸி ராம்லி சமீபத்தில், மலாய்க்காரர் அல்லாத பல வாக்காளர்கள் சில காலமாக அறிந்த ஒன்றை ஒப்புக்கொண்டார் – அதாவது கட்சிக்கான ஆதரவு சரிந்து வருவது. இது ஒரு புதிய நிகழ்வு அல்ல, ஆனால் 2022 பொதுத் தேர்தலுக்குப் பிறகு இது ஆழமடைந்துள்ளது. பல…
கோவிட்-19: 57 புதிய பாதிப்புகள், 84 நோயாளிகள் குணமடைந்துள்ளனர், மேலும்…
84 கோவிட்-19 நோயாளிகள் முழுமையாக குணமடைந்து இன்று வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மொத்த குணமடைந்த நோயாளின் எண்ணிக்கை 4,171 ஆக அல்லது 69.5 சதவீதமாக உள்ளது. சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, இன்று நண்பகல் வரை 57 புதிய பாதிப்புகள்…
குற்றச்செயல்களில் சிக்கிய இந்தியச் சமுதாயம்
இராகவன் கருப்பையா - இந்நாட்டில் குண்டர் கும்பல், சண்டை, வெட்டு, குத்து, கொலை என்றாலே இந்தியர்கள்தான் என்ற முத்திரையை நாம் சுமந்து நிற்பது மிகவும் வேதனையான ஒரு விசயம். புள்ளி விபரங்களின்படி, அடையாளம் காணப்பட்ட குண்டர்கும்பல்களில் 72% இந்தியர்கள் என்றும் வன்மையான குற்றச்செயல்களில் 60% இந்தியர்கள் என்றும் 2019-இல் சைன்ஸ்…
கோவிட்-19: ஓர் இறப்பு, 40 புதிய பாதிப்புகள், 67.9% குணமடைந்துள்ளனர்
கோவிட்-19-ல் இருந்து மலேசியா மற்றொரு மரணத்தை பதிவு செய்துள்ளது. இது நாட்டில் கோவிட்-19 பாதிப்பினால் இறந்தவர்களின் எண்ணிக்கையை 99 ஆகக் கொண்டு வந்துள்ளது. இன்று மதியம் வரை 40 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இது பதிவு செய்யப்பட்ட மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கையை 5,820 ஆகக் கொண்டு வந்துள்ளது என்று…
சட்டத்தை மீறும் அரசியல்வாதிகள் – தடுமாற்றத்தில் முஹிடின்
இராகவன் கருப்பையா- மக்கள் தேர்ந்தெடுக்காத ஒரு வலுவற்ற அரசாங்கத்தை வழிநடத்திக் கொண்டிருக்கும் பிரதமர் முஹிடின் யாசின், நடமாட்டக் கட்டுப்பாட்டை பகிரங்கமாகவே மீறும் ஆளுங்கூட்டணி அரசியல்வாதிகளை கண்டிக்கவும் முடியாமல் தண்டிக்கவும் இயலாமல் தவித்துக்கொண்டிருப்பது சட்டத்திற்கு புறம்பானது. சட்டத்தை மீறும் யாராக இருந்தாலும் அவசியம் தண்டிக்கப்பட வேண்டும் என பொது மக்கள் குமுறும்…
நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டது
நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு 12 மே 2020 வரை மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டது என்று பிரதமர் முகிதீன் யாசின் இன்று தொலைக்காட்சியில் தன் சிறப்பு செய்தியில் தெரிவித்தார். மார்ச் 18 அன்று தொடங்கிய நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு, ஏப்ரல் 28 ஆம் தேதியுடன் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.…
கோவிட்-19: மேலும் 71 பாதிப்புகள், இரண்டு இறப்புகள், 90 நோயாளிகள்…
மலேசியாவில் 71 புதிய கோவிட்-19 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன. இப்போது மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 5,603 ஆக உள்ளது. இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில், சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா மேலும் 90 நோயாளிகள் குணமடைந்துள்ளதாக அறிவித்தார். இதனால் குணமடைந்தவர்கள் மொத்தம் 3,542 அல்லது 63.2…
மக்கள் தேர்ந்தெடுக்காத அரசாங்கம் நாட்டை சீர்குலைக்கும் – சேவியர் ஜெயக்குமார்
பல திட்டங்களின் வழி நாட்டு மக்களைக் காக்கப் பக்காத்தான் ஹராப்பான் அரசு கவனமாக வடிவமைத்து உழைத்து வந்த நேரத்தில், அனைத்தையும் தவிடு பொடியாக்கும் விதமாக அரசியல் சதியில் இறங்கிய டான்ஸ்ரீ மொகிதீன் யாசினின் பாக்காத்தான் நேசனல், மக்கள் தேர்ந்தெடுக்காத அரசாங்கத்தை அமைத்தனர். குறுக்கு வழியில் வந்த இந்த சந்தர்ப்பவாதி…
57 புதிய பாதிப்புகள், 3 இறப்புகள், 61.1 சதவீதம் பேர்…
இன்று பிற்பகல் நிலவரப்படி மலேசியாவில் 57 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இப்போது நாட்டின் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 5,482 ஆக உள்ளது. இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, வெளிநாடுகளில் இருந்து திரும்பி வந்த மலேசியர்கள் 18…
26 சிவப்பு மண்டல மாவட்டங்கள்; லெம்பா பந்தாயில் கிட்டத்தட்ட 500…
நாட்டில், கோவிட்-19 சிவப்பு மண்டலமாக 26 மாவட்டங்கள் உள்ளன. லெம்பா பந்தாயில் கிட்டத்தட்ட 500 பாதிப்புகள் என எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இன்று தன் அதிகாரப்பூர்வ சமூக ஊடகங்கள் மூலம் பகிரப்பட்ட விளக்கப்படத்தின் படி, அம்மாவட்டத்தில் நேற்று மதியம் வரை 496 பாதிப்புகள் பதிவாகியுள்ளன.…
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை ஏப்ரல் 28 வரை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் முகிதீன் யாசின் அறிவித்துள்ளார். கோவிட்-19 பாதிப்பை தடுக்க மலேசிய சுகாதார அமைச்சகத்தின் பரிந்துரையைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கோவிட்-19 நோய்த்தொற்று பரவலை தடுக்க மார்ச் 18 அன்று நடமாட்டக் கட்டுப்பாட்டு…
கொரோனா வைரஸை தடுத்திருக்க முடியும் – நோம் சாம்ஸ்கி
கொரோனா வைரஸ் பெருந்தொற்றை தடுத்திருக்க முடியும். அந்த வைரஸ் குறித்த போதுமான தகவல்கள் முன்பே கிடைத்தன என்கிறார் அமெரிக்கத் தத்துவ அறிஞர் நோம் சாம்ஸ்கி. தனது அலுவலகத்தில் தன்னைதானே தனிமைப்படுத்திக் கொண்ட 91 வயது நோம் சாம்ஸ்கி க்ரோஷியாவை சேர்ந்த தத்துவவியலாளர் ஸ்ரெகோ ஹோர்வட்டுடன் நடத்திய உரையாடலின் தமிழாக்கம்…
கோவிட்-19: சுனாமி போன்ற அலையை ஏற்படுத்தும்
கொரோனா வைரஸ் சுனாமி போன்ற அலையை ஏற்படுத்தும். இந்த மாத தொடக்கத்தில் பள்ளி விடுமுறை நாட்களில் வெளிநாடுகளுக்குச் சென்ற மலேசியர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதால், நாட்டில் கோவிட்-19 பாதிப்புகளின் ‘சுனாமியை’ சுகாதார அமைச்சு எதிர்பார்க்கிறது. இப்போது அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்டு வரும் நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை, மூன்றாவது அலையை எதிர்கொள்ளும்…
பொது போக்குவரத்து நடவடிக்கைகள் காலை 6 – 10 மணி…
நாளை முதல் நடைமுறைக்கு வரும் வகையில், பொது போக்குவரத்து காலை 6 மணி முதல் காலை 10 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் மட்டுமே இயக்க அனுமதிக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார். இன்று பிற்பகல் ஒரு…
கோவிட்-19: சுகாதார அமைச்சரின் தவறான ஆலோசனையால் மக்கள் குழப்பம்!
இராகவன் கருப்பையா - கோவிட்-19 எனும் கொடிய தொற்று நோய் மலேசியா முழுவதும் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் அதனை எதிர்கொள்வதற்கு தேவையான முறையான வழிமுறைகள் தெரியாமல் பெரும்பாலோர் இன்னும் அவதிப்படுகின்றனர். கடந்த 16ஆம் தேதியும் பிறகு 18ஆம் தேதியும் பிரதமர் தான்ஸ்ரீ முஹிடின் யாசின் இரு முறை நாட்டு…
நடமாட்டக் கட்டுப்பாட்டை குடிமக்கள் கடமையாக கருத வேண்டும் – சேவியர்…
மலேசியாவில் அவசர-அவசரமாக மேற்கொள்ளப்பட்ட பொது நடமாட்டக் கட்டுப்பாடு பற்பல வகைகளில் மக்களுக்கு அசௌகரியத்தை வழங்கினாலும், இந்த இக்கட்டான நேரத்தில் மலேசிய மக்கள் பொறுப்புள்ளவர்கள் என்பதை உலகுக்கு உணர்த்தப் பொறுமையுடன் செயல்பட வேண்டும் என்றுக் கூறினார் கோல லங்காட் நாடாளுமன்ற உறுப்பினர் சேவியர் ஜெயகுமார். உலகம் கொரோன வைரஸ் தொற்றால்…
பொது நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை குறித்த முதல் கட்ட வினா-விடை…
பொது நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை குறித்த முதல் கட்ட வினா-விடை தொகுப்பு கோவிட்-19 கிருமி பரவாமல் தடுப்பதற்கான நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை தொடர்பான தனது முதல் கட்ட கேள்விகளை வெளியிட்டுள்ளது தேசிய பாதுகாப்பு கவுன்சில். மார்ச் 18 முதல் 31 வரை விதிக்கப்பட்ட ஆறு அடிப்படை கட்டுப்பாடுகள் பின்வருமாறு:…
1 எம்.டி.பி நிதியை மலேசியாவுக்கு திருப்பித் தருவதற்கு முன்பு அமெரிக்கா…
1 எம்.டி.பி நிதியை மலேசியாவுக்கு திருப்பித் தருவதற்கு முன்பு அமெரிக்கா மறுபரிசீலனை செய்ய வேண்டும் - மகாதீர். கிளெப்டோக்ராசி எதிர்ப்பு விசாரணையில் இருந்து மீட்கப்பட்ட 1MDB பணத்தை மலேசியாவுக்கு திருப்பித் தருவதற்கு முன்பு அமெரிக்கா "இருமுறை யோசிக்க வேண்டும்" என்று முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.…
MOH: மலேசியாவில் 28 புதிய கோவிட்-19 பதிவுகள், மொத்தம் 83…
MOH: மலேசியாவில் 28 புதிய கோவிட்-19 பதிவுகள், மொத்தம் 83 பாதிப்புகள் இன்று நண்பகல் நிலவரப்படி 28 புதிய கோவிட் -19 பாதிப்புகள் பதிவாகின. இது மொத்தம் 83 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இன்று மாலை ஒரு அறிக்கையில், நெருங்கிய தொடர்பு கண்டுபிடிக்கும் முயற்சிகள்…
மலேசியாவில் 14 கோவிட்-19 பாதிப்புகள்; மொத்தம் 50-ஆக உயர்வு
மலேசியாவில் 14 கோவிட்-19 பாதிப்புகள், மொத்தம் 50-ஆக உயர்வு கொரோனா வைரஸ் | மலேசியாவில் மொத்த கோவிட்-19 பாதிப்புகளின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்துள்ளது. இது இப்போது 50 ஆக பதிவாகியுள்ளது. மார்ச் 3ம் தேதி ஏழு பாதிப்புகள் பதிவாகியுள்ளன. ஒரே நாளில் பதிவு செய்யப்பட்ட அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகள்…
சபாநாயகர்: மார்ச் 9 நாடாளுமன்ற அமர்வு மே 18க்கு மாற்றப்பட்டது
சபாநாயகர்: மார்ச் 9 நாடாளுமன்ற அமர்வு மே 18க்கு மாற்றப்பட்டது முதலில் மார்ச் 9 ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்ட நாடாளுமன்ற அமர்வு மே 18 க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் முகமட் ஆரிஃப் எம்.டி யூசோப் தெரிவித்துள்ளார். புதிய திகதி தொடர்பாக நேற்று இரவு பிரதமர் முகிதீன் யாசினிடமிருந்து…
யாருக்கும் தெளிவான பெரும்பான்மை இல்லை
டாக்டர் மகாதீர்: யாருக்கும் தெளிவான பெரும்பான்மை இல்லை, மாமன்னர் மார்ச் 2 பாராளுமன்றத்தில் முடிவெடுக்க விட்டுவிட்டார் மாலை 5.30 மணி - "ஒரு தனித்துவமான பெரும்பான்மை" யாருக்கும் இல்லை என்று மன்னர் கூறியதாக டாக்டர் மகாதீர் முகமட் கூறுகிறார். "தனித்துவமான பெரும்பான்மை இல்லாததால், மன்னர், சரியான மன்றம் திவான்…
டாக்டர் மகாதீர் மீண்டும் பெர்சத்து தலைவராக பொறுப்பேற்றார்
டாக்டர் மகாதீர் மீண்டும் பெர்சத்து தலைவராக பொறுப்பேற்றார் மலேசியாவின் பெர்சத்து கட்சியின் தலைவர் பதவியை இடைக்கால பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது இன்று மீண்டும் பெற்றுள்ளார் என்று கட்சி பொதுச்செயலாளர் டத்தோ மர்சுகி யஹ்யா தெரிவித்தார். இதை பெர்னாமாவிற்கு வாட்ஸ்அப் வழியாக சுருக்கமான செய்தியில் மர்சுகி உறுதிப்படுத்தினார்.…
அஸ்மின் அலி, ஹூரைடா கமாருடின் கட்சிக்கு துரோகிகள் – சேவியர்…
கெஅடிலான் கட்சியின் 22 ஆண்டு கால வரலாற்றில் கடும் இக்கட்டான சூழ்நிலையை நேற்று ( ஞாயிற்றுக்கிழமை) அது சந்தித்தது. கட்சியின் மிக உயரிய பொறுப்பில் இருப்பவர் குறிப்பாகத் தேசிய உதவித் தலைவராக உள்ளவர் தனது கட்சிக்குப் பெரிய துரோகம் செய்திருப்பது மன்னிக்க முடியாத குற்றம் என்றார் கெஅடிலான் கட்சியின்…