நாட்டில் நடக்கும் பண மோசடிகளுக்கு முடிவு கட்ட மத்திய வங்கிக்கு…

மத்திய வங்கியான பேங் நெகாரா மலேசியா (BNM) நாட்டில் நடக்கும்  நிதி மோசடியை நிவர்த்தி செய்ய மேலும் திரணுடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது, இது பற்றி PKR பொருளாளர் லீ சீன் சுங்(Lee Chean Chung) கூறுகையில், சமீபகாலமாக அடிக்கடி பண மோசடி சம்பவங்கள் நடந்து வருகிறது…

கைரியின் பிரிவுக்கும் பணம் கொடுத்துள்ளோம், விசாரணையில் சாத்தியமளித்த யுகேஎஸ்பி முன்னாள்…

அல்ட்ரா கிரானா -வின் யுகேஎஸ்பி இன் முன்னாள் இயக்குனர், கைரி ஜமாலுடினின் அம்னோ பிரிவுக்கு தனது நிறுவனமும் பணம் கொடுத்ததாக இன்று உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். வான் குவோரிஸ் ஷா வான் அப்துல் கானி, ரெம்பாவ் அம்னோ பிரிவுக்கு ரிங்கிட் 50,000 முதல் ரிங்கிட் 200,000 வரை நன்கொடை…

சிறை சென்ற கிர் தோயோவின் பாடம்- பொது நிதியை வீணாக்கதீர்

முன்னாள் சிலாங்கூர் மந்திரி  பெசார் முகமது கிர் தோயோ(Mohamad Khir Toyo), ஊழலுக்காக ஆறு மாத சிறைத்தண்டனை அனுபவித்தது தன்னை மாற்றியது என்றும் பொது நிதியை வீணடிக்க வேண்டாம் என்று கற்றுக்கொடுத்ததாகவும் கூறினார். சிறையில் தனது அனுபவத்தைப் பற்றி பேசுவதற்கு முன்பு தயக்கம் காட்டியதாக குறிப்பிட்ட கிர், காலப்போக்கில்,…

மரண தண்டனை: நீதிபதிகளுக்கு இனி அதை தவிர்க்கும் வாய்ப்புள்ளது

பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நேற்று(10/6),  மரண தண்டனை தொடரும் என்றும், ஒழிக்கப்படவில்லை என்றும், மேலும் நீதிபதிகளுக்கு இப்போது தண்டனை வழங்குவதில் விருப்புரிமை வழங்கப்படுவதுதான் மாற்றம் என்றும் விளக்கினார். பிரதமர் துறை (நாடாளுமன்றம் மற்றும் சட்டம்) அமைச்சர் வான் ஜுனைடி துவாங்கு ஜாபர் (Wan Junaidi Tuanku Jaafar)…

டிஏபி-உடன் அணி சேர அழைப்பது நேர்மையற்றது – வாரிசான்

15 வது பொதுத் தேர்தலை (GE15)  எதிர்கொள்ள வாரிசானுடன் இணைந்து பணியாற்ற DAP விடுத்த அழைப்பு நேர்மையானது அல்ல என்று வாரிசான் தகவல் தலைவர் அவாங் அகமது சாஹ் சஹாரி(Awang Ahmad Sah Sahari) கூறினார். நேற்று(9/6), வெளியிடப்பட்ட அவரது அறிக்கையில், பெட்டகாஸ்( Petagas) சட்டமன்ற உறுப்பினர் GE15…

வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு ஒரு வாரத்தில் அனுமதி உறுதி – சரவணன்

வெளிநாட்டு தொழிலாளர் மையப்படுத்தப்பட்ட FWCMS மூலம்  விண்ணப்பிக்கும் முதலாளிகளுக்கு ஒரு வார காலத்தில் அனுமதி  வழங்கப்படும் என மனிதவள அமைச்சர் எம் சரவணன் உறுதியளித்துள்ளார். மலேசியாகினியிடம் பேசிய சரவணன், அனைத்து 14 மூல நாடுகளிலிருந்தும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதில் நிலுவையில் உள்ள சிக்கல்கள் எதுவும் இல்லை என்றார்.…

பிகேஆரின் மத்திய தலைமைக் குழு பதவிகளுக்கு 70 பேர் போட்டி

பிகேஆர் தேர்தல் இணையதளத்தில் வெளியிடப்பட்ட வேட்பாளர்களின் பட்டியலின்படி, 2022-2024 காலத்திற்கான கட்சியின் மத்திய செயலவை தலைமைக் குழுவில் உள்ள 20 இடங்களுக்கு பிகேஆரின் எழுபது முக்கிய உறுப்பினர்கள் போட்டியிடுகின்றனர். பெட்டாலிங் ஜெயா எம்பி மரியா சின் அப்துல்லா, சுபாங் எம்பி வோங் சென், லெடாங் எம்பி சையத் இப்ராஹிம்…

நீதிபதி கருத்து வேறுபாடு காட்டியதால் தண்டனையை ரத்து செய்ய கோருகிறார்…

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் வழக்கில், நீதிபதி நஸ்லான் முகமட் கசாலியின் கருது வேற்றுமையை மேற்கோள் காட்டி, தனது தண்டனையை ரத்து செய்ய முயற்சி செய்வதாக தெரிவித்துள்ளார். நஜிப், தனது விசாரணையில் புதிய ஆதாரங்களைச் சேர்க்க விண்ணப்பிக்குமாறு வழக்கறிஞர் ஷபி அப்துல்லா தலைமையிலான தனது சட்டக்…

‘கடுமையான’ தொழிலாளர் நெருக்கடியால் ஏற்படும் இழப்புகள் குறித்து பாமாயில் சங்கம்…

அதிக பாமாயில் விலைகளை மூலதனமாக்குவதற்கான பொன்னான வாய்ப்பை நாடு இழந்து வருவதாகவும், சுமார் 120,000 தொழிலாளர்களின் "கடுமையான" பற்றாக்குறை காரணமாக அதிக உற்பத்தி இழப்புகளை சந்திக்கக்கூடும் என்றும் மலேசிய தோட்ட உரிமையாளர்கள் சங்கம் (Malaysian Estate Owners’ Association) திங்களன்று ராய்ட்டரிடம் தெரிவித்துள்ளது. உலகின் இரண்டாவது பெரிய பாமாயில்…

உணவுப் பாதுகாப்பு நெருக்கடிக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் –…

உலகம் தற்போது பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளதால், உணவுப் பாதுகாப்பு நெருக்கடிக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும், என்று யாங் டி-பெர்துவான் அகோங் சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷா கூறியுள்ளார். உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்தவும், வாழ்க்கைச் செலவு நியாயமான அளவில் இருப்பதை உறுதி செய்யவும் நீண்ட காலத் திட்டம்…

ரொட்டி சனாயின் விலை விரைவில் உயரக்கூடும் – உணவக உரிமையாளர்கள்

கோதுமை, பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவற்றின் விலை அதிகமாக இருப்பதால், ஜூன் மாத இறுதிக்குள் கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள மாமாக் உணவகங்களில் ரொட்டி சனாய் விலை 20 சென் முதல் 50 சென் வரை உயரக்கூடும். மலேசிய முஸ்லீம் உணவகத் தொழில்முனைவோர் சங்கத்தின் உறுப்பினர்கள், தற்போது பழைய…

பிரதமர் பதவியை விட்டுக்கொடுக்க இஸ்மாயில் தயாராக இல்லை – அமானாவின்…

பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப், தனது பதவியை பறிபோகும் என்பதால், முன்கூட்டியே பொதுத் தேர்தலுக்கான அம்னோவின் தொடர்ச்சியான முயற்சியை உதறி விடுவதை  உணர்வதாக அமானாவின் துணைத் தலைவர் மாபுஸ் ஒமர் கூறியுள்ளார். அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளால் மக்கள் மகிழ்ச்சியடையவில்லை, மக்கள் இதை தேர்தலில் காட்டுவார்கள் என்பதை இஸ்மாயில்…

பங்களாதேஷ் தொழிலார்களிடலமிருந்து பணம் வசூலிக்கும் முதலாளிகளின் ஒதுக்கீடு ரத்து செய்யப்படும்…

பங்களாதேஷ் தொழிலாளர்கள் இங்கு வந்த பிறகு, அவர்களிடம் இருந்து பணம் வசூலிக்கும் முதலாளிகளின் ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்று மனிதவள அமைச்சர் எம் சரவணன் எச்சரித்துள்ளார். டாக்காவில் ஆட்சேர்ப்பு நடைமுறைகளை உறுதி செய்வதற்கான கூட்டு செயற்குழு கூட்டத்திற்குப் பிறகு பங்களாதேஷ் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பூஜ்ஜிய விலை ஒப்பந்தத்தை…

பள்ளிகளுக்கு நன்கொடை வழங்க ‘கல்வி அமைச்சின் அனுமதி’ தேவையா, ஏன்?…

புக்கிட் மெர்டாஜாம்(Bukit Mertajam MP) ஸ்டீவன் சிம்( Steven Sim), தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் முன்முயற்சியுடன் பங்களிப்புகளை கோரும் பள்ளிகளுக்கு நன்கொடை வழங்க எதற்காக கல்வி அமைச்சகத்திற்கு  கடிதம் எழுத வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். இது ஒரு "தேவையற்ற அதிகாரத்துவம்" என்று அழைத்த சிம், தனது தொகுதியில் உள்ள…

மன்னரின் ஒப்புதலுடன் நாடாளுமன்றத்தை கலைக்க பிரதமர் மட்டுமே முடிவெடுக்கமுடியும் –…

மக்களவையை கலைக்க  யாங் டி-பெர்த்துவான் அகோங்கிடம்  ஒப்புதல் பெற முடிவு செய்யும் அதிகாரம் பிரதமருக்கு மட்டுமே உள்ளது என்று ஓய்வுபெற்ற நீதிபதி கோபால் ஸ்ரீ ராம் கூறியுள்ளார். [caption id="attachment_202732" align="alignleft" width="200"] கோபால் ஸ்ரீ ராம்[/caption] மத்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 43, ​​அரசின்  தலைவராக இருக்கும்…

உணவுப் பொருட்களின் விலையேற்றத்தால் மக்கள் அவதி, வழிமுறை தேடும் நிபுணர்கள்

உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் விலைகள், 60% உயர்ந்துள்ளதாகக் கூறப்படுவது கவலையைத் தூண்டுகிறது. இதன் விளைவுகளை B40 குடும்பங்கள் மட்டுமின்றி, நடுத்தர வருமானப் பிரிவைச் சேர்ந்தவர்களும், குறிப்பாக பெரிய நகரங்களில் வசிப்பவர்களும் உணருகின்றனர். உணவு மற்றும் அடிப்படைத் தேவைகளுக்கு அதிக பணம் செலுத்துவது அதிக வீட்டுச் செலவு…

கோவிட்-19 தடுப்பூசியினால் ‘பாதிக்கப்பட்டவர்கள்’ புதிய நீதித்துறை மறுஆய்வைப் பெறுமாறு நீதிமன்றம்…

கோவிட்-19 தடுப்பூசியின் "பாதிக்கப்பட்டவர்கள்" என்று கூறிக்கொள்ளும் தனிநபர்கள் குழுவிற்கு, நடுவர் வழங்கிய மு  தீர்ப்பு செல்லாது எனக் கருதப்பட்டதை அடுத்து, அரசாங்கத்திற்கு எதிராக புதிய நீதித்துறை மறுஆய்வு தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிபதி அமர்ஜீத் சிங், அத்தகைய தீர்ப்பை வழங்க நடுவருக்கு எந்த உரிமையும் இல்லை…

40 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குடிமக்களுக்கு இலவச சுகாதார…

இந்த நாட்டில் தொற்று அல்லாத நோய்களை (NCD) கண்டறியும் தேசிய சுகாதார பரிசோதனை முயற்சியை சுகாதார அமைச்சகம் அடுத்த மாதம் தொடங்கும் என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் தெரிவித்தார். பொது மற்றும் தனியார் கிளினிக்குகளில் பெருங்குடல் புற்றுநோய் மற்றும் மார்பகப் புற்றுநோய்க்கான ஸ்கிரீனிங் (FOCB) உள்ளிட்ட 40…

பெடரல் நீதிமன்றம் ரோஸ்மாவின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தது, தீர்ப்பு  ஜூலை…

பெடரல் நீதிமன்றம் ரோஸ்மாவின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தது, ரோஸ்மா மன்சோரின் ஊழல் வழக்கின் தீர்ப்பை கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தின் ஜூலை 7-இல் வழங்கும். இன்று, சரவாக்கில் உள்ள 369 கிராமப்புற பள்ளிகளுக்கு RM1.25 பில்லியன் சூரியஒளியுடன் ஒத்திய கலப்பின ஆற்றல் திட்டத்துடன் தொடர்புடைய தனது ஊழல் வழக்கை ரத்து…

மை செஜாத்ர (MySejahtera) குரங்யம்மைக்காக மீண்டும் செயல்படுத்தப்படும் – கைரி

குரங்கு பெரியம்மை  வைரஸ் பற்றி  அதிகரித்து வரும் கவலைகள் காரணமாக MySejahtera செயலி நாளை மீண்டும் செயல்படுத்தப்படும் என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார். கைரி, நேற்று (26/5) ஒரு செய்தியாளர் கூட்டத்தில், வைரஸுக்கு எதிராக மலேசியா முன்னெச்சரிக்கை அணுகுமுறையை எடுக்கும் என்றார். குறிப்பாக சர்வதேச நுழைவாயில்கள்…

சபாவின் முன்னாள் அமைச்சர் பீட்டர் அந்தோனிக்கு 3 ஆண்டுகள் சிறை,…

யூனிவர்சிட்டி மலேசியா சபா (UMS) துணை வேந்தர் அலுவலகத்திலிருந்து கணினி பராமரிப்பு ஒப்பந்தத்திற்காக போலி கடிதம் எழுதியதற்காக பீட்டர் அந்தோனி தண்டிக்கப்பட்டார். கோலாலம்பூர் செசன்ஸ் நீதிமன்றம் இன்று காலை முன்னாள் சபா உள்கட்டமைப்பு மேம்பாட்டு அமைச்சருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் RM50,000 அபராதம் அல்லது கூடுதலாக 15 மாத …

மலேசியாவில் பிறந்த ஆஸ்திரேலியாவின் முதல் வெளியுறவு அமைச்சர் – யார்…

ஆஸ்திரேலியாவின் முதல் வெளிநாட்டில் பிறந்த வெளியுறவு அமைச்சராக பதவியேற்ற ஒரு நாள் கழித்து, பென்னி வோங் நேற்று டோக்கியோவில் நடந்த (Quad) குவாட் உச்சிமாநாட்டிற்கு புதிய பிரதம மந்திரி அந்தோனி அல்பானீஸ் உடன் சென்றபோது நேராக அரசியல் தந்திர சண்டையில் தள்ளப்பட்டார். 2016 ஆம் ஆண்டு முதல் பருவநிலை…

கிட் சியாங்கிற்கு எதிரான அவதூறு வழக்கில் முன்னாள் ஏஜி, அபாண்டி…

2016ல் 1எம்டிபி வழக்கில் இருந்து நஜிப் ரசாக்கை விடுவித்ததற்கான காரணத்தை விளக்குமாறு, முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகமது அபாண்டி அலியை வலியுறுத்தி, லிம் கிட் சியாங்  வெளியிட்ட அறிக்கை நியாயமானதுதான், அதில் அவதூறு இல்லை என்று  நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நீதிபதி அசிமா ஓமர் (Azimah Omar), கிட் சியாங்…