கொரோனா வைரஸை தடுத்திருக்க முடியும் – நோம் சாம்ஸ்கி

கொரோனா வைரஸ் பெருந்தொற்றை தடுத்திருக்க முடியும். அந்த வைரஸ் குறித்த போதுமான தகவல்கள் முன்பே கிடைத்தன  என்கிறார் அமெரிக்கத் தத்துவ அறிஞர் நோம் சாம்ஸ்கி. தனது அலுவலகத்தில் தன்னைதானே தனிமைப்படுத்திக் கொண்ட 91 வயது நோம் சாம்ஸ்கி  க்ரோஷியாவை சேர்ந்த தத்துவவியலாளர் ஸ்ரெகோ ஹோர்வட்டுடன் நடத்திய உரையாடலின் தமிழாக்கம்…

கோவிட்-19: சுனாமி போன்ற அலையை ஏற்படுத்தும்

கொரோனா வைரஸ் சுனாமி போன்ற அலையை ஏற்படுத்தும். இந்த மாத தொடக்கத்தில் பள்ளி விடுமுறை நாட்களில் வெளிநாடுகளுக்குச் சென்ற மலேசியர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதால், நாட்டில் கோவிட்-19 பாதிப்புகளின் ‘சுனாமியை’ சுகாதார அமைச்சு எதிர்பார்க்கிறது. இப்போது அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்டு வரும் நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை, மூன்றாவது அலையை எதிர்கொள்ளும்…

பொது போக்குவரத்து நடவடிக்கைகள் காலை 6 – 10 மணி…

நாளை முதல் நடைமுறைக்கு வரும் வகையில், பொது போக்குவரத்து காலை 6 மணி முதல் காலை 10 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் மட்டுமே இயக்க அனுமதிக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார். இன்று பிற்பகல் ஒரு…

கோவிட்-19: சுகாதார அமைச்சரின் தவறான ஆலோசனையால் மக்கள் குழப்பம்!

இராகவன் கருப்பையா - கோவிட்-19 எனும் கொடிய தொற்று நோய் மலேசியா முழுவதும் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் அதனை எதிர்கொள்வதற்கு தேவையான முறையான வழிமுறைகள் தெரியாமல் பெரும்பாலோர் இன்னும் அவதிப்படுகின்றனர். கடந்த 16ஆம் தேதியும் பிறகு 18ஆம் தேதியும் பிரதமர் தான்ஸ்ரீ முஹிடின் யாசின் இரு முறை நாட்டு…

நடமாட்டக் கட்டுப்பாட்டை குடிமக்கள் கடமையாக கருத வேண்டும் – சேவியர்…

மலேசியாவில் அவசர-அவசரமாக மேற்கொள்ளப்பட்ட பொது நடமாட்டக் கட்டுப்பாடு பற்பல வகைகளில் மக்களுக்கு அசௌகரியத்தை வழங்கினாலும், இந்த இக்கட்டான நேரத்தில் மலேசிய மக்கள் பொறுப்புள்ளவர்கள் என்பதை உலகுக்கு உணர்த்தப் பொறுமையுடன் செயல்பட வேண்டும் என்றுக் கூறினார்  கோல லங்காட் நாடாளுமன்ற உறுப்பினர் சேவியர்  ஜெயகுமார். உலகம் கொரோன வைரஸ் தொற்றால்…

பொது நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை குறித்த முதல் கட்ட வினா-விடை…

பொது நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை குறித்த முதல் கட்ட வினா-விடை தொகுப்பு கோவிட்-19 கிருமி பரவாமல் தடுப்பதற்கான நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை தொடர்பான தனது முதல் கட்ட கேள்விகளை வெளியிட்டுள்ளது தேசிய பாதுகாப்பு கவுன்சில். மார்ச் 18 முதல் 31 வரை விதிக்கப்பட்ட ஆறு அடிப்படை கட்டுப்பாடுகள் பின்வருமாறு:…

1 எம்.டி.பி நிதியை மலேசியாவுக்கு திருப்பித் தருவதற்கு முன்பு அமெரிக்கா…

1 எம்.டி.பி நிதியை மலேசியாவுக்கு திருப்பித் தருவதற்கு முன்பு அமெரிக்கா மறுபரிசீலனை செய்ய வேண்டும் - மகாதீர். கிளெப்டோக்ராசி எதிர்ப்பு விசாரணையில் இருந்து மீட்கப்பட்ட 1MDB பணத்தை மலேசியாவுக்கு திருப்பித் தருவதற்கு முன்பு அமெரிக்கா "இருமுறை யோசிக்க வேண்டும்" என்று முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.…

MOH: மலேசியாவில் 28 புதிய கோவிட்-19 பதிவுகள், மொத்தம் 83…

MOH: மலேசியாவில் 28 புதிய கோவிட்-19 பதிவுகள், மொத்தம் 83 பாதிப்புகள் இன்று நண்பகல் நிலவரப்படி 28 புதிய கோவிட் -19 பாதிப்புகள் பதிவாகின. இது மொத்தம் 83 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இன்று மாலை ஒரு அறிக்கையில், நெருங்கிய தொடர்பு கண்டுபிடிக்கும் முயற்சிகள்…

மலேசியாவில் 14 கோவிட்-19 பாதிப்புகள்; மொத்தம் 50-ஆக உயர்வு

மலேசியாவில் 14 கோவிட்-19 பாதிப்புகள், மொத்தம் 50-ஆக உயர்வு கொரோனா வைரஸ் | மலேசியாவில் மொத்த கோவிட்-19 பாதிப்புகளின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்துள்ளது. இது இப்போது 50 ஆக பதிவாகியுள்ளது. மார்ச் 3ம் தேதி ஏழு பாதிப்புகள் பதிவாகியுள்ளன. ஒரே நாளில் பதிவு செய்யப்பட்ட அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகள்…

சபாநாயகர்: மார்ச் 9 நாடாளுமன்ற அமர்வு மே 18க்கு மாற்றப்பட்டது

சபாநாயகர்: மார்ச் 9 நாடாளுமன்ற அமர்வு மே 18க்கு மாற்றப்பட்டது முதலில் மார்ச் 9 ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்ட நாடாளுமன்ற அமர்வு மே 18 க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் முகமட் ஆரிஃப் எம்.டி யூசோப் தெரிவித்துள்ளார். புதிய திகதி தொடர்பாக நேற்று இரவு பிரதமர் முகிதீன் யாசினிடமிருந்து…

யாருக்கும் தெளிவான பெரும்பான்மை இல்லை

டாக்டர் மகாதீர்: யாருக்கும் தெளிவான பெரும்பான்மை இல்லை, மாமன்னர் மார்ச் 2 பாராளுமன்றத்தில் முடிவெடுக்க விட்டுவிட்டார் மாலை 5.30 மணி - "ஒரு தனித்துவமான பெரும்பான்மை" யாருக்கும் இல்லை என்று மன்னர் கூறியதாக டாக்டர் மகாதீர் முகமட் கூறுகிறார். "தனித்துவமான பெரும்பான்மை இல்லாததால், மன்னர், சரியான மன்றம் திவான்…

டாக்டர் மகாதீர் மீண்டும் பெர்சத்து தலைவராக பொறுப்பேற்றார்

டாக்டர் மகாதீர் மீண்டும் பெர்சத்து தலைவராக பொறுப்பேற்றார் மலேசியாவின் பெர்சத்து கட்சியின் தலைவர் பதவியை இடைக்கால பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது இன்று மீண்டும் பெற்றுள்ளார் என்று கட்சி பொதுச்செயலாளர் டத்தோ மர்சுகி யஹ்யா தெரிவித்தார். இதை பெர்னாமாவிற்கு வாட்ஸ்அப் வழியாக சுருக்கமான செய்தியில் மர்சுகி உறுதிப்படுத்தினார்.…

அஸ்மின் அலி, ஹூரைடா கமாருடின் கட்சிக்கு துரோகிகள் – சேவியர்…

கெஅடிலான் கட்சியின் 22 ஆண்டு கால வரலாற்றில் கடும் இக்கட்டான சூழ்நிலையை நேற்று ( ஞாயிற்றுக்கிழமை) அது சந்தித்தது. கட்சியின் மிக உயரிய பொறுப்பில் இருப்பவர் குறிப்பாகத் தேசிய உதவித் தலைவராக உள்ளவர் தனது கட்சிக்குப் பெரிய துரோகம் செய்திருப்பது மன்னிக்க முடியாத குற்றம் என்றார் கெஅடிலான் கட்சியின்…

LTTE: 12 நபர்களுக்கு எதிரான குற்றவியல் நடவடிக்கைகளை AG நிறுத்தினார்

LTTE: 12 நபர்களுக்கு எதிரான குற்றவியல் நடவடிக்கைகளை AG நிறுத்தினார் தமிழ் ஈழ விடுதலைப்புலி இயக்கத்திற்கு தொடர்புள்ளதாக 12 பேருக்கு எதிரான குற்றவியல் நடவடிக்கைகளை ஏ.ஜி. நிறுத்தினார். அட்டர்னி ஜெனரல் டாமி தாமஸ், தமிழீழ விடுதலைப் புலிகளுடன் (LTTE) உடனடி தொடர்பு கொண்டதாகக் கூறப்படும் வழக்கில் 12 நபர்களுக்கு…

கால்நடை, ஆட்டு கொட்டகைகள் இடிக்கப்பட்டன.

கால்நடைகள், ஆட்டு கொட்டகைகள் இடிக்கப்பட்டன. கிள்ளான், பிப்ரவரி 17 - மசூதி இருப்பு மற்றும் நதி இருப்பு என வகைப்படுத்தப்பட்ட நிலத்தில் அத்துமீறியதை கண்டறியப்பட்டதால் இங்குள்ள பண்டார் போதானிக் ஜாலான் ரெம்பியா 2-இல் ஒரு கால்நடை மற்றும் ஆட்டு கொட்டகையும், கோயில் கட்டிடமும் இடிக்கப்பட்டன. 1965-ஆம் ஆண்டு தேசிய…

தைபூசத்தில் குறைவான குப்பைகள், பண்பலைகளுக்கு பாராட்டு!

இந்த வருட பத்துமலை தைபூச திருவிழாவின் போது கண்களை குளிமையாக்கும் வகையில் இருந்தது மக்களின் செயல்பாடுகள். பெரும்பாலும் கைகளில் உள்ள குப்பைகளை கண்ட இடங்களில் போடும் மக்கள், இந்த வருடம் ஒரு மாற்றத்துடன் நடந்தது கொண்டது வியப்பாகவும் விசித்திரமாகவும் உள்ளது. இரத ஊர்வலம் மாரியம்மன் கோயிலில் இருந்து பத்துமலை…

“COVID-19” = கொரோனா நோய் கிருமியின் அதிகாரப்பூர்வ பெயர்

COVID-19 என்பதைக் குறிக்கும், 'கொரோனா வைரஸ் நோய்' 2019 என்பது தான் கொரோனா வைரஸின் அதிகாரப்பூர்வ பெயர் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. WHO-இன் டைரக்டர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டார், அவர் "CO" என்பது "கொரோனா", "VI", "வைரஸ்"…

சாட்சி: ஆக்கால் பூடி நிதியில் RM31 மில்லியன் வெளியேற்றம், ஜாஹிட்…

அகமட் ஜாஹிட் ஹமிடி மீதான குற்றச்சாட்டு வழக்குகள் இது அஹ்மட் ஜாஹிட் ஹமிடி மீதான குற்றச்சாட்டு வழக்குகள்:- சாட்சி: ஆக்கால் பூடி நிதியில் RM31 மில்லியன் வெளியேற்றம், ஜாஹிட் கையெழுத்திட்டார் முன்னாள் துணை பிரதமர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி தலைமையிலான ஆக்கால் பூடி அறக்கட்டளை (Yayasan Akal Budi)…

‘ஹராப்பானின் அழிவு’ குறிக்கும் கட்டுரைகள் குறித்து இரண்டு அமைச்சர்கள் கொந்தளிப்பு

'ஹராப்பானின் அழிவு' குறிக்கும் கட்டுரைகள் குறித்து இரண்டு அமைச்சர்கள் கொந்தளிப்பு பக்காத்தான் ஹராப்பான் அழிவின் விளிம்பில் இருப்பதாக அண்மையில் வெளியான கட்டுரைகளை, இரண்டு அமைச்சர்கள் கண்டித்துள்ளனர். சின்செவ் டெய்லி (Sinchew Daily) மற்றும் தி ஸ்டார் (The Star) வெளியிட்ட கட்டுரைகள் போலியான செய்திகள் என்று நிதியமைச்சர் லிம்…

பொதுமக்களை ‘ஏமாற்றுவதை’ நிறுத்துங்கள்

பி.என் மற்றும் ஹராப்பான் ஆட்சியின் கீழ் உள்ள சுங்கவரி கட்டணங்களை ஒப்பிட்டு பொதுமக்களை 'ஏமாற்றுவதை' நிறுத்துமாறு நிதித்துறை அமைச்சர் லிம் குவான் எங் நஜிப்பிடம் கூறினார். நஜிப் தனது பேஸ்புக் பக்கத்தில், தனது ஆட்சியின் நிர்வாக காலத்தை விட ஹராப்பான் கீழ் மக்கள் அதிக சுங்கவரி கட்டணத்தை செலுத்துவார்கள்…

நேரலை | கிமானிஸ் இடைத்தேர்தல் – பி.என். வெற்றியைக் கொண்டாடுகிறது!

இரவு 8.20 மணி - கிமானிஸ் இடைத்தேர்தலில் வென்றது குறித்து பி.என். தலைவர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டடுகின்றனர். இரவு 7.25 மணி - அதிகாரப்பூர்வமற்ற அறிவிப்பு - கிமனிஸ் இடைத்தேர்தலில் பி.என் வெற்றி பெற்றது. கிமானிஸ் இடைத்தேர்தல் பி.என். இன் மொஹமட் அலமினுக்கு ஆதரவாக அமைகிறது என்றே தெரிகிறது. அவர்…

மகாதீருக்குக்கும் மக்களுக்கும் சவால்கள் நிறைந்த ஆண்டு 2020 – இராகவன்…

என்றும் இல்லாத அளவுக்கு இந்நாட்டில் நம் இனம், மொழி, சமயம் ஆகியவற்றை தற்காக்க வேண்டிய சூழலில் 2020ஆம் ஆண்டு பெரும் சவால் மிக்க ஒரு ஆண்டாக அமையும். குறிப்பாக தாய்மொழி கல்வி, சமயம், இனவாதம் வழி, இனவேற்றுமையை தூண்டும் செயல்கள் பல கோணங்களில் இருந்தும்  வந்த வண்ணமாக இருப்பதை…