இந்து ஆலய உடைப்பு மீதான கெடா மந்திரி புசாரின் அறிக்கை…

கெடா, கோலக் கெடாவில் ஒரு இந்து  ஆலயம் உடைத்தது மீதான சர்ச்சையைத் தீர்க்க வேண்டிய முக்கியப் பதவியில் உள்ள கெடா மாநில மந்திரி புசார் முஹமது சனுசி, நாட்டில் பல இனச் சமுதாயத்தின் ஒற்றுமைக்கு வேட்டு வைக்கும் பாணியில் கருத்துரைப்பது கண்டிக்கத் தக்கது, அவரின் கருத்து, அவர் வகிக்கும்…

வலுக்கட்டாயமாக மலேசியா  பின்நோக்கிப் பயணிக்கிறது!

இராகவன் கருப்பையா-உலகம் முழுவதும் கோவிட் தொற்றுநோயின் தாக்கம் ஒரு புறமிருக்க, பெரும்பாலான நாடுகள் தங்களுடைய பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்களின் வளப்பத்தில் தொடர்ந்து கவனம் செலுத்தி முன்னேற்றப் பாதையில் போட்டா போட்டியிட்டு பயணித்துக்கொண்டிருக்கின்றன. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளை விடுத்து ஆசியாவில், குறிப்பாக தென்கிழக்கு ஆசியாவில் கூட சிங்கப்பூர், வியட்நாம்…

தமிழ்ப்பள்ளிக்கான அரசாங்க பட்ஜெட் போதுமானதா?- சுப்ரமணியன் இராகவன்

நாட்டில் உள்ள தமிழ்ப்பள்ளிகள் 2012 ஆம் ஆண்டு முதல், முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் காலத்தில் அதிகமான நிதியை பெற்றன. அதன் வழி ஒரு புதிய தோற்றத்தையும் கண்டன என்பது நாம் அறிந்த ஒன்று. பின்வரும் பட்டியல் தமிழ்ப்பள்ளிகள் கண்ட அந்த மாற்றத்தை காட்டுகிறது. தமிழ்ப்பள்ளி மேம்பாட்டுத் திட்ட…

பட்ஜெட்டை நிராகரிக்க வேண்டிய இக்கட்டான  நிலை – சேவியர் ஜெயகுமார்

நாடாளுமன்ற  உறுப்பினர்கள்,  2021ஆம் ஆண்டுக்கான  பட்ஜெட்டை நிராகரிக்க வேண்டிய இக்கட்டான  நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகக் கோலாலங்காட் நாடாளுமன்ற உறுப்பினர் சேவியர் ஜெயகுமார் கூறுகிறார். நாடும் மக்களும் கடுமையான நோய் தொற்று மற்றும் பொருளாதாரச் சவால்களை எதிர்நோக்கியுள்ள இவ்வேளையில் பிரதமர் மொகிதீன் யாசினின் அரசாங்கம், , சமர்ப்பித்த பட்ஜெட் மக்களின் எதிர்பார்ப்புகளைப்…

பட்ஜெட் நாடகம் ஆரம்பம், ஆட்சி மாறுமா?

இராகவன் கருப்பையா -  பிரதமர் முஹிடினின் நிலைப்பாடும், 'மயக்கமா கலக்கமா,  மனதிலே குழப்பமா, வாழ்க்கையில் நடுக்கமா', என்ற கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிகளும் ஒன்றாக நகர்ந்துகொண்டிருப்பதைப் போல் தெரிகிறது. இந்த சூழ்நிலை எந்த அளவுக்கு அவருடைய அரசியல் வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்லும் அல்லது மாற்றியமைக்கும் என்று உறுதியாக சொல்ல முடியாது.…

தமிழ்ப்பள்ளி  ஆசிரியர்கள் பெருமளவு தங்கள் பிள்ளைகளை தமிழ் பள்ளிகளுக்கே அனுப்புகிறார்கள்

தமிழ்ப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை தமிழ் பள்ளிகளுக்கு அனுப்பும் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஓர் ஆய்வு காட்டுகிறது. இதற்கு முன்பு இவர்கள் தங்கள் குழந்தைகளை தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பாமல் தேசிய பள்ளி அல்லது சீன பள்ளிகளுக்கு அனுப்புவது ஒரு கேள்விக்குறியாகவும், தமிழ்ப் பள்ளிகளின் மீது கொண்டுள்ள நம்பிக்கை குறைவை…

நாட்டை காப்பாற்ற மகாதீரா? பகல் கனவில் பெஜுவாங்!

இராகவன் கருப்பையா- நாட்டில் எந்நேரத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படலாம் என்ற யூகங்களுக்கிடையில் எந்த நாடாளுமன்ற உறுப்பினர் எந்த கூட்டணிக்கு ஆதரவாக உள்ளார் போன்ற ஆரூடங்களும் தொடர்ந்து வலுத்துக்கொண்டேதான் இருக்கின்றன. இந்நிலையில் அடுத்த பிரதமர் யாராக இருக்கும் என்று அறுதியிட்டுக் கூற முடியாத அளவுக்கு குழப்பங்கள் நீடித்து வரும் சுழலில் மகாதீரின்…

நான் பிரதமராக போதுமான ஆதரவு உள்ளது – அன்வார்

இன்றுக்காலை மாமன்னரை சந்தித்த அன்வார், பிற்பகல் 2.00 மணியளவில் ஊடக சந்திப்பு கூட்டத்தில் பேசினார். “எனக்கு போதுமான ஆதரவு உள்ளது என்பதற்கான ஆதாரங்களை காட்டினேன், அதன் அடிப்படையில் தற்போதைய பிரதமரின் ஆதரவு சரிந்துள்ளதால், அவர் அந்தப் பதவியை தற்காக்க இயலாது” என்றார். “தற்போது நாட்டு நிலவரம் கோவிட்19 -னால்…

இன்று மாலை 6 மணிக்கு பிரதமர் முஹைதீன் யாசினின் சிறப்பு…

நாட்டின் கோவிட் -19 நிலைமை குறித்து இன்று மாலை 6 மணிக்கு பிரதமர் முஹைதீன் யாசின் சிறப்பு உரையாற்றவுள்ளார். இதை அவர் தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார். பிரதமரின் உரை பேஸ்புக்கில் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்றும் முக்கிய தொலைக்காட்சி நிலையங்களான ஆர்.டி.எம், பெர்னாமா டிவி, டிவி திகா மற்றும் ஆஸ்ட்ரோ…

ஆட்சி அமைக்க ஆதரவு உள்ளது – அன்வார்  

புத்ராஜயாவின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற எம்.பி.க்களிடமிருந்து தனக்கு பெரும்பான்மை ஆதரவு இருப்பதாகவும், யாங் டி-பெர்டுவான் அகோங் சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷாவுடன் விரைவில் அனுமதி பெற சந்திப்பார் என்று பி.கே.ஆர் தலைவர் அன்வர் இப்ராஹிம் கூறுனார். இந்த தருணத்தில், “(பிரதமர்) முஹைதீன் யாசின் அரசாங்கம் வீழ்ச்சியடைந்துள்ளது" என்று கோலாலம்பூரில்…

அநாகரிகமாக தாக்குவதை கண்டனம் செய்யுங்கள்  – அரசியல் கட்சிக்கு காமாட்சி…

இராகவன் கருப்பையா- ஒரு முன்னோடி இந்திய அரசியல் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் தமக்கு எதிராக அவதூறுகளைப் பரப்பி மிகக் கேவலமாக வலைதளங்களில் காணொலி பதிவேற்றம் செய்துள்ளதாக ஜ.செ.க.வின் சபாய் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காமாச்சி துரைராஜூ போலீஸில் புகார் செய்துள்ளார். அண்மையில் தலைநகரில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றின் போது…

அவதூறு வழக்கில் மலேசிய நண்பனுக்கும் பூச்சோங் முரளிக்கும் ரிம 5.5…

மலேசியாவின் முன்னணி தமிழ் நாளிதழான மலேசிய நண்பன், அதன் ஆசிரியர் மற்றும் பூச்சோங் முரளி என அழைக்கப்படும் முரளி சுப்ரமணியம் ஆகியோர் மீது வழக்கறிஞர் கா. ஆறுமுகம் அவர்கள் அவதூறு வழக்கு ஒன்றை 2013ஆம் ஆண்டு உயர் நீதி மன்றத்தில் பதிவு செய்திருந்தார். கடந்த  ஆறு வருடங்களுக்கு மேலாக விசாரணையிலிருந்த இந்த வழக்கின் தீர்ப்பை சா…

கோல் பீல்டு விடுதி நிலம் மாநில அரசிடம் உள்ளது –…

கோல் பீல்டு விடுதி நிலம் தனக்கு தெரிந்தவரையில் அது சிலாங்கூர் மாநில அரசிடம்தான் உள்ளது என்றார் சேவியர் ஜெயகுமார். இன்று நாடாளுமன்றத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்த முன்னாள் அமைச்சருமான சேவியர் நிருபர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். “நான் சிலாங்கூர் ஆட்சி குழு உறுப்பினராக இருந்த காலகட்டம்…

சேவியர் ஜெயகுமாரின் பத்திரிக்கையாளர் சந்திப்பு- 10.8.2020

கடந்த சில தினங்களாக மிகவும் பொறுப்பற்ற வகையில் ஒரு குறிப்பிட்ட நாளிதழும், சில நபர்களும் தனக்கு எதிராண பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதாக குறிப்பிட்ட முன்னால் அமைச்சர் சேவியர் ஜெயகுமார், அவை சார்பான தனது கடப்பாட்டையும் தனது அடுத்த கட்ட நடவடிக்கை பற்றியும் விளக்கமளிக்க போவதாக கூறியிருந்தார். இது சார்பான…

நாடாளுமன்ற அமர்வில் மின்புகை (VAPING) பிடித்த அமைச்சர் மன்னிப்பு கோரினார்.…

இந்த வாரம் நாடாளுமன்றக் கூட்டத் தொடரின்போது வெளியுறவு மந்திரி ஹிஷாமுதீன் ஹுசைன் அமர்வில் மின்புகை VAPING) பிடித்ததை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டார். இது கடந்த திங்கள் கிழமை நடந்தது. “மன்னிக்கவும், நான் உணரவில்லை - இது ஒரு புதிய பழக்கம்.” என்று அவர் டிவிட்டர் வழியாக அந்த மன்னிப்பை…

படுங்கான் சட்டமன்ற உறுப்பினர் டிஏபி-யை விட்டு விலகினார்

படுங்கான் டிஏபி சட்டமன்ற உறுப்பினர் வோங் கிங் வேய், சரவாக் டிஏபி துணைத் தலைவர் பதவியில் இருந்தும், கட்சியை விட்டும் விலகுவதாக அறிவித்தார். "முதலாவதாக, அடுத்த சரவாக் தேர்தலில் படுங்கான் சட்டமன்றத்தை பாதுகாக்க என்னை மீண்டும் போட்டியிட நியமித்த டிஏபிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.” "டிஏபி தலைமையும், அடிமட்ட…

அன்வாரின் அரசியல் சாணக்கியம் அத்தியாவசியமாகிறது  

இராகவன் கருப்பையா - இனவாதமும் மதவதாமும் மலேசிய அரசியலில் புகுந்து அதையே இன்று நடைமுறை அரசியலாக மாற்றி விட்டது. இந்நிலை நாட்டின் பல்லின பண்பாட்டு வாழ்வியலை மாற்றி அமைக்கும். அதிலிருந்து விடுபட வேண்டுமானால் அது அன்வாரின் சாணக்கியத்தால்தான் முடியும். அரசியல் அரசியல் வரலாற்றில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்தார்போல் ஏமாற்றங்களை…

அடுக்குமாடிச் சுவரை விழுங்கிய புதைகுழி!

தாமான் யு தானின் பிரதான கட்டமைப்பிலிருந்து சில மீட்டர் தொலைவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் சுவரை புதைகுழி ஒன்று விழுங்கிவிட்ட நிலைக்கு தள்ளப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. டிபிகேஎல் மீட்புப் படை இன்று மதியம் 3.35 மணிக்கு ஜாலான் தாமான் யு தானில் அமைந்துள்ள அந்த அடுக்குமாடி…

கோவிட்-19: செயலில் உள்ள பாதிப்புகளின் எண்ணிக்கை 85 மட்டுமே

கோவிட்-19 நோய்த்தொற்றுடன் செயலில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை இப்போது 85 மட்டுமே என்று சுகாதார இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். நூர் ஹிஷாம் கூற்றுப்படி, 62 நோயாளிகள் இன்று மீட்கப்பட்டு மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டனர் என்றும், மொத்த குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை 8,437 ஆக உள்ளது…

1MDB உடன் இணைக்கப்பட்ட RM194 மில்லியனை திரும்பப் பெற்றது அம்னோ…

1MDB தொடர்பாக அரசு தரப்பின் மேல்முறையீடு நிலுவையில் உள்ள நிலையில், அம்னோ மற்றும் பிற மூன்று தரப்புகளும் RM194 மில்லியனை மீண்டும் பெற்றுள்ளன. நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பை ஒத்தி வைக்குமாறு தொடரப்பட்ட அரசு தரப்பின் விண்ணப்பத்தை கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இன்று காலை தள்ளுபடி செய்தது. முன்னதாக பிப்ரவரி 7…

கோவிட்-19: 15 புதிய பாதிப்புகள், 42 பேர் குணமடைந்துள்ளனர், இறப்புகள்…

தொடர்ச்சியான இரண்டு நாட்களுக்குப் பிறகு, இன்று கோவிட்-19 புதிய நோய்த்தொற்றின் எண்ணிக்கை மீண்டும் இரண்டு இலக்கத்திற்கு திரும்பியது. புத்ராஜெயாவில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, 15 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும், மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 7,619…

திக்கற்றத் திசையில் மலேசிய ஜனநாயகம்! – இராகவன் கருப்பையா

நம் நாட்டின் வரலாற்றிலேயே ஜனநாயகம் இந்த அளவுக்கு மிக மோசமாக பந்தாடப்படுவது இதுதான் முதல்முறையாக இருக்கக்கூடும். கடந்த 2018ஆம் ஆண்டு மே 9ஆம் தேதி நாடு முழுவதிலும் வெயிலென்றும் மழையென்றும் பாராமல் மணிக்கணக்கில் உற்சாகமாக வரிசை பிடித்து நின்று தங்களுடைய ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிய மக்களுக்கு அழுக்கான அரசியலின்…

சிலாங்கூர் மாநில அரசு: கிரேட் 56 மற்றும் அதற்கும் கீழ்…

சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருதீன் ஷாரி கிரேட் 56 அரசு ஊழியர்கள் மற்றும் அதற்கும் குறைந்த பிரிவை சேர்ந்தவர்கள் RM1,000 உதவித் தொகையைப் பெறுவார்கள் என அறிவித்தார். இந்த முடிவை அமிருதின் ஒரு சிறப்பு அறிவிப்பில் வெளியிட்டார். "சிலாங்கூர் மாநில அரசு ஊழியர்கள், நகர கவுன்சிலர்கள், தலைவர்கள், மாவட்ட…