மலேசியாவின் அரசியல் எதிர்காலம் ஜொகூரின் கையில் – பாகம் II

கி.சீலதாஸ் -  நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை ஒரு அரசியல் கட்சி பெற்றுவிட்டால் அது எத்தகைய விபரீத விளைவுகளை ஏற்படுத்தும், ஏற்படுவதற்குப் பயன்படுத்தப்படும் என்பதை மதமாற்ற வழக்குகளில் சிக்கித் தவிக்கும் இந்திரா காந்தி போன்ற தாய்மார்களின் அவலநிலையை மறக்க முடியவில்லையே. இந்த நிலை மறுபடியும் தலைதூக்கக்கூடாது என்பதில் மலேசிய…

பழகிப்போன வெள்ளம்- ஓர் “உலகத் தரமான” தோல்வி

ஆண்ட்ரூ சியா - நேற்று மீண்டும் கோலாலம்பூரில் பழகிப்போன வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் குழப்பம் ஏற்பட்டது. "உலகத் தரம்" நகரமாக இருக்க வேண்டியது ஆனால் இது இன்னொரு தோல்வி, ஏமாற்றம். இந்த பேரிடர் பற்றிய எட்டு முக்கிய குறிப்புகள் இங்கே. 1) சில மலேசியர்கள் பேரழிவில் மகிழ்ச்சி அடைகிறார்கள் வெள்ளப்பெருக்கை…

கோலாலம்பூரின் சில பகுதிகள் திடீர் வெள்ளத்தால் பாதிப்பு

கோலாலம்பூரின் சில பகுதிகள் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஜாலான் ராஜா சூலான், புடு, புக்கிட் ஜலில், கிளாங், கோம்பாக் மற்றும் சுங்கை பூலோ ஆகியவை அடங்கும். ஷா ஆலம் விரைவுச்சாலை (கேசாஸ்) மற்றும் குச்சாய் லாமா ஆகியவை குறிப்பாக பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மாலை 5 மணி…

‘அதிகாலை தாக்குதல்’ விடியாத மக்களாகத் தோட்டத்தொழிலாளர்கள்    

இந்த ஆய்வுக்கட்டுரை, சிவசந்திரலிங்கம் சுந்தர ராஜா பல்கலைக்கழக மலாயாவின்  வரலாற்றுத் துறையில் இணைப் பேராசிரியராக இருந்த போது வெளியிடப்பட்டது. செப்டம்பர் 7, 1981, ஆகஸ்ட் 31, 1957க்குப் பிறகு மலேசிய வரலாற்றில் மிக முக்கியமான தேதிகளில் ஒன்றாக இருப்பது பலருக்குத் தெரியாது. அப்போது,  பிரதமராக இரண்டு மாதங்கள் மட்டுமே பதவியிலிருந்த டாக்டர் மகாதீர் முகமது தலைமையிலான மலேசிய அரசாங்கம் பிரிட்டிஷ் காலனித்துவத்தின் சில இறுதிச்…

ஊழல் விசாரணையில் முன்னாள் பேங்க் நெகாரா ஆளுநரின் கணவர்

1மலேசியாடெவலப்மென்ட் பெர்ஹாட் (1MDB) நிறுவனத்துடன் தொடர்புடைய நிதியைப் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட மலேசியாவின் முன்னாள் பேங்க் நெகாரா ஆளுநரின் கணவர் தவ்பிக் அய்மான் சம்பந்தப்பட்ட விசாரணையில் உதவ, வெளிநாட்டில் இருக்கும் சாட்சிகள் மற்றும் பல ஆவணங்களை  மலேசியா காவல்துறை கண்காணித்து அடையாளம் கண்டு வருகிறது. புக்கிட் அமான் கமர்ஷியல் சிஐடி துறை இயக்குநர் முகமட் கமருடின் முகமட் டின் , போலீஸ் சம்பந்தப்பட்ட நாடுகளை தொடர்பு கொண்டதாகவும்,ஆனால், தேவையான பதில் கிடைக்கவில்லை என்றும் கூறினார். " தவ்பிக் மீதான விசாரணை ஆவணம் பூர்த்தியாகி…

மதமாற்றத்தில் பிள்ளைகள் – யார் காரணம்?

இராகவன் கருப்பையா - பல்லினங்களையும் சமயங்களையும் கொண்ட நம் நாட்டில் மதமாற்றம் என்பது நீண்டகால, விவாதத்திற்குரிய, தீர்க்கப்படாத ஒரு விவகாரமாகவே இருந்து வருகிறது. குறிப்பாகச் சிறார்கள், பெற்றோர் இருவருடைய ஒப்புதலின்றி ஒருதலைப்பட்சமாக மத மாற்றம் செய்யப்படுவது தொடர்ந்தார்போல் ஒரு நீண்டகாலச் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. பதினெட்டு வயதிற்கும் குறைவான பிள்ளைகளை மத…

மக்கள் நலன்களைப் பாதுகாக்க பாடுபடுங்கள் – அரசியல்வாதிகளை நினைவூட்டுகிறார் மன்னர்

நாட்டில் உள்ள அரசியல்வாதிகள் மக்களின் நலன்களைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று யாங் டி பெர்துவான் அகோங் சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா கூறினார். இன்று கோலாலம்பூரில் 14வது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடரின் முதல் கூட்டத்தைத் தொடங்கி வைத்து அவர் தனது உரையின் முடிவில் வாசித்த…

பரிசாக லண்டன் வீடு: எம்ஏசிசி விசாரணையில் முன்னாள் அஸ்ரோ தலைமை…

1-மலேசியா மேம்பாட்டு நிறுவனத்தின் (1MDB) சோதனையில் பரிசாக US$10 மில்லியன் மதிப்புள்ள  லண்டன் வீடு ஒன்று முன்னாள் அஸ்ரோ தலைமை நிர்வாகி ரோஹனா ரோஷான் அவர்களுக்கு வழங்கப்பட்டதாக  வெளியான செய்தியை தொடர்ந்து, அஸ்ட்ரோ தொலைக்காட்சி நிறுவனத்தின் முன்னாள் குழு தலைமை நிர்வாக அதிகாரியிடமிருந்து மற்றொரு விசாரணை  அறிக்கையை மலேசிய…

பிலோமினா தமிழ்ப்பள்ளியின் வளர்ச்சியில் வியப்புள்ளது – அதோடு ஒரு திகைப்பும் உள்ளது!

பிலோமினா தமிழ்ப்பள்ளி, மலேசியாவில் புகழ் பெற்ற ஒரு தமிழ்ப்பள்ளி. அதன் உண்மையான பெயர் செயிண்ட் பிலோமினா கான்வெண்ட் தமிழ்ப்பள்ளி ஆகும். இப்பள்ளி ஈப்போவில் உள்ள கான்வெண்ட் ஆங்கிலப் பள்ளியின் கிளைப் பள்ளியாக ஆங்கிலேயர் காலகட்டத்தில் இயங்கி வந்த இது 1938 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி  அதிகாரப்பூர்வ தமிழ்ப்பள்ளியானது. பல சிறப்புக்களைத் தமிழ்மொழி ஆர்வலர்களின் வழி அன்று தொட்டே இந்தப்பள்ளியும் பெற்று வருவது பெருமைக்குரியது. அப்பள்ளியின் ஆழமான வளர்ச்சிக்கு…

ஜொகூரின் கையில், மலேசியாவின் எதிர்கால அரசியல் திருப்பங்கள்! – கி.சீலதாஸ்

பொதுவாக மக்களை, குறிப்பாக வாக்காளர்களைக் குழப்புவதில், குழப்ப நிலையிலேயே வைத்திருப்பதில் அரசியல்வாதிகளும், அதிகாரத்தில் இருப்பவர்களும் தயங்காது கையாளும் அரசியல் கலாச்சாரமாகும். அரசியல் வாழ்க்கையில் இந்தக் கலாச்சாரம் தவிர்க்கப்படாத மரபு என்று சொல்லலாம். அரசியல் கலாச்சாரம் அரசியல் கலாச்சாரதெளிவற்ற முறையில் பேசுவது, காலத்துக்கு ஏற்றவாறு எதையாவது சொல்லிவிட்டு பிறகு அதை…

சாக்கடையில் உழலும் மலேசிய அரசியல்

இராகவன் கருப்பையா - இன்னும் சுமார் 2 வாரங்களில் நடைபெறவிருக்கும் ஜொகூர் மாநிலத் தேர்தல் மலேசிய அரசியல் வரலாற்றில்  ஓர் அனல் பறக்கும்  சூழலை  ஏற்படுத்தியுள்ளது. எதிர்வரும் 15ஆவது பொதுத் தேர்தலுக்கு இந்த ஜொகூர் தேர்தல் ஒரு முன்னோட்டமாக அமையும் என்று கணிக்கப்பட்டுள்ளதால் நாட்டு மக்களின் ஒட்டு மொத்த கவனத்தையும் அது ஈர்த்துள்ளதில் வியப்பில்லை. அதாவது…

மலேசியா- தாய்லாந்து எல்லை விரைவில் திறக்கப்படும்

இரு நாட்டு மக்களின் நடமாட்டத்தை எளிதாக்கும் வகையில் விமானம், நிலம் மற்றும் கடல், தடுப்பூசி போடப்பட்ட பயணப் பாதையை (VTL), செயல்படுத்த மலேசியாவும் தாய்லாந்தும் கொள்கையளவில் ஒப்புக் கொண்டுள்ளன. VTL மற்றும் டெஸ்ட் & கோ திட்டம் மூலம் விரைவில் எல்லையை மீண்டும் திறப்பதற்கான நிலையான இயக்க நடைமுறை…

அடிப் மரண விசாரணை – கோயிலில் புகுந்தவர்களை அடையாளம் காட்ட…

நவம்பர் 2018-இல் சுபாங் ஜெயாவில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் கலவரம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 17 பேரின் விசாரணையில் சாட்சியளித்த ஒருவர், காலமான தீயணைப்பு வீரர் முகம்மது அடிப் முகமது காசிமை  யாரும் தாக்கியதைக் தான் பார்க்கவில்லை என்று கூறினார். அந்த சம்பவத்தின் போது நடந்த…

காடுகளை அழிப்பதில் சட்டத்தில் ‘ஓட்டையா?’ – பிரதமரும் மாமன்னரும் தலையிடவேண்டும்

பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் மற்றும் மேன்மை தாங்கிய மாமன்னர் சுல்தான் அப்துல்லா அமாட் ஷா, பகாங்கில் உள்ள வனப்பிரச்சினையைப் பற்றிப் பேசுவார்களா என்று பெக்கா மலேசியா கேட்டுள்ளது. பெக்கா என்ற அந்தச் சுற்று சூழல் அமைப்பின் துணைத் தலைவர் டேமியன் தானம்(Damien Thanam), மேம்பாட்டாளர்கள்  பெரிய அளவிலான…

இணைய அடிமைத்தனத்தில் இளைய தலைமுறை – அபாயத்தில் பெற்றோர்கள்!

இணைய அடிமைத்தனம் மற்றும் திறமையான பெற்றோரின் கட்டுப்பாடு இல்லாதது இளைய தலைமுறையினரிடையே அதிகரித்த இணைய பாதுகாப்பு அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா அமைச்சர் அனுவார் மூசா கூறினார். கல்வி அமைச்சின் கல்வி வள மற்றும் தொழில்நுட்ப பிரிவின் உதவியுடன், நவம்பர் 16 முதல் மார்ச்…

பெங் ஹாக்கின் மரணத்துடன் தொடர்புடைய எம்ஏசிசி அதிகாரியின் பட்டத்தை ரத்து…

2009 ஆம் ஆண்டு தியோ பெங் ஹாக்கின் மரணத்தில் தொடர்புடைய ஒரு எம்.ஏ.சி.சி அதிகாரிக்கு சமீபத்தில் வழங்கப்பட்ட “டத்தோ செரி” பட்டத்தை திரும்பப் பெறுமாறு யாங் டி-பெர்த்வான் அகோங் வலியுறுத்தப்பட்டுள்ளார். தியோ பெங் ஹாக் அறக்கட்டளை இன்று வெளியிட்ட அறிக்கையில், ஹிஷாமுடின் ஹாஷிம் பிப்ரவரி 8 அன்று “செரி…

நாட்டின் நுழைவு எல்லைகள் ஆண்டின் மறுபாதியில் திறக்கப்பட இயலும் –…

இந்த ஆண்டின் மறுபாதி தொடக்கத்தில் மலேசியாவின் எல்லைகளை மீண்டும் திறப்பது சாத்தியமான இலக்காக இருக்கும் என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் கூறினார். எல்லையை மீண்டும் திறப்பதற்கான வழிகாட்டுதல்களை தயாரிக்க சுகாதார அமைச்சகத்திற்கு பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இரண்டு வார கால அவகாசம் அளித்துள்ளதாக அவர் கூறினார்.…

கோவிட் சுயபரிசோதனை கருவிகளை மதிப்பீடு செய்ய உத்தரவு

கோவிட்-19 சுய-பரிசோதனை கருவிகள் சந்தேகத்திற்குரிய முடிவுகளைக் காட்டுவதாகப் பெறப்பட்ட புகார்களைத் தொடர்ந்து, அனைத்து விநியோகத்தினர்களும் அழைக்க மருத்துவ சாதன ஆணையம் (MDA) அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் கூறினார். உற்பத்தியாளர்களிடம்  இருந்து, தரம் உத்தரவாத தகவலைப் பெறுமாறு, விநியோகிப்பவர்களுக்கு  அறிவுருத்த வேண்டும்  என்று, மருத்துவ சாதன…

மூடாவுக்கு கூட்டணியாகும் கட்சி – வாரிசானா? – பக்காத்தானா?

இராகவன் கருப்பையா -முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் சைட் சாடிக் தோற்றுவித்துள்ள 'மூடா' கட்சி நாட்டின் அரசியல் வரலாற்றில் மிகப் பெரிய ஒரு மறு மலர்ச்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பக்காத்தான் ஆட்சியின் போது மகாதிரின் செல்லப் பிள்ளையைப் போல் இருந்த சைட் சாடிக் தோற்றுவித்த அக்கட்சியின் வளர்ச்சி தற்போது…

இளைஞர்களின் வாக்குகள் ஜொகூரில் வரலாறு படைக்கட்டும் – கி.சீலதாஸ்

ஜொகூர் மாநில பொதுத் தேர்தல் புது இலக்கைக் கொண்டிருக்கும் என்று நம்பப்படுகிறது. தேர்தல் முடிவுகள் இளைஞர்களின் பங்களிப்பைப் பிரதிபலிக்கும். இது ஜொகூரின் எதிர்காலம் மட்டுமல்ல இளைஞர்களின் பங்கு நாட்டின் எதிர்காலத்தையே நிர்ணயிக்கும் தன்மை வாய்ந்ததாகும். கடந்த ஜனவரி திங்கள் 22ஆம் நாள் ஜொகூர் மாநில மந்திரி புசார் (முதலமைச்சர்)…

பாதுகாப்பு அமைச்சர், ஜொகூர் எம்பி, மஇகா தலைவர் மீது அபராதம்…

கோவிட்-19 தொடர்பான எஸ்ஓபி மீறியதாகக் கூறப்படும் உயர் அரசாங்கத் தலைவர்களுக்கு எதிராக அபராதத்தை வெளியிடுமாறு சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் தனது அமைச்சக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இன்று ஜொகூரில் உள்ள கோத்தா இஸ்கந்தரில் மக்கள் கூட்டத்துடன் கூடிய ஜொகூர் மஇகா தேர்தல் பணிப்பிரிவின் தொடக்க விழாவில் அவர்கள் கலந்துகொண்ட…

‘மனைவியை இதமாக அடிக்கலாம்’ என்ற துணை அமைச்சர் ராஜினாமா செய்ய…

அன்மையில் மகளிர் குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டுத் துறை துணை அமைச்சர் சித்தி சைலா முகமட் யுசோப் பத்திரிகைக்கான ஒரு காணொளியில் கணவன்மார்கள் தங்கள் மனைவியை கண்டிக்க இதமான வகையில் அடிக்கலாம் என்ற ஆலோசனையை வழங்கியிருந்தார். அந்தத் துணை அமைச்சரின் காணொளியில் திருமணமான பெண்கள் எப்படி கணவன்மார்களிடம் மென்மையாக…

ஊழலுக்கு ஆதரவான கூட்டமைப்பு பிரதமர் ஆவதற்கு தடையாக உள்ளது –…

ஊழலுக்கு எதிரான சீர்திருத்தங்களைத் தடுத்து நிறுத்துவதற்காக, நாட்டில் சில அரசியல் கட்சிகளை பணயம் வைக்கும் நபர்கள் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறினார். "வெளிப்படையாக, நான் அனைவருடனும் நட்பாக இருக்க முடியும், ஆனால் இந்த விஷயத்தில் (ஊழல்) சமரசம் செய்வது நம் நாட்டை நாசமாக்கிவிடும்," என்று அவர்…