உலு சிலாங்கூர் மற்றும் கோலாசிலாங்கூரில் உள்ள 5 தோட்டங்களின் 25 ஆண்டுக்கால வீடு தொடர்பான போராட்டத்தை தீர்ந்துவிட்டதாக அமைச்சர் ஙா கோர் மிங் மற்றும் மந்திரி பெசார் அமிருதின் ஷைரின் ஆகியோர் அறிவித்தனர். அவ்வறிவிப்பை PSM, தோட்டத் தொழிலாளர் ஆதரவுக் குழு (JSML) மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் ஆகியோர்…
அம்பிகா: நஜிப் மட்டுமல்ல, ஒட்டுமொத்த அமைச்சரவையும் ராஜினாமா செய்ய வேண்டும்
மலேசியாவுக்கு ஏற்பட்டிருக்கும் அவலத்திற்கு நஜிப் ரசாக்கின் அமைச்சரவையும் சமமான தவறுகள் செய்திருப்பதால், அமைச்சரவையின் அனைத்து உறுப்பினர்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று அம்பிகா வலியுறுத்தினார். மலேயாவில் நடந்துகொண்டுடிருக்கும் விவகாரங்களுக்கு நஜிப் மட்டும் குற்றவாளி அல்ல, ஒட்டுமொத்த அமைச்சரவையும் குற்றவாளியாகும் என்றாரவர். எதுவுமே பேசாமலிருக்கும் அமைச்சர்கள் அனைவரும் எதுவுமே…
பாஸ்: ஹூடுட் சட்ட திருத்தம் குறித்து பாரிசான் கட்சிகளுக்கு விளக்கம்…
ஷரியா நீதிமன்றங்கள் (கிரிமினல் நீதிபரிபாலனம்) சட்டம் 355 க்கு தனிப்பட்ட உறுப்பினர் தாக்கல் செய்த திருத்தங்கள் குறித்து பாரிசான் பங்காளிக் கட்சிகளுக்கு அம்னோதான் விளக்கம் அளிக்க வேண்டும் என்று பாஸ் கட்சியின் தலைமைச் செயலாளர் தாக்கியுடின் ஹசான் இன்று கூறினார். அந்தச் சட்டத்தை (சட்டம் 355) திருத்துவதற்கான…
பெட்ரோனாஸ் சொத்து விற்பனை தொடர்பில் ரஷ்யர்களுடன் பேச்சு நடத்தவில்லை
தேசிய எண்ணெய், எரிவாயு நிறுவனமான பெட்ரோனாஸ் அதன் சொத்துகளை விற்பது பற்றி ரஷ்யர்களுடன் பேச்சு நடத்திவருவதாகக் கூறப்பட்டிருப்பதை மறுக்கிறது. இதன் தொடர்பில் பெட்ரோனாஸ் மலேசியாகினிக்கு இன்று சுருக்கமான அறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தது. “பெட்ரோனாஸ் அதன் குறிபிட்ட சொத்துகளையும் பங்குரிமையையும் விற்பதற்காக பேச்சுகள் நடத்தி வருகிறது என ரஷ்யாவிலிருந்து வரும் …
ஸைட்: மலேசியாவை காப்பாற்ற ரிம10 நன்கொடை தாரீர்
மலேசியாவை காப்பாற்றுவோம் இயக்கம் அதன் நடவடிக்கைகளை மேற்கொள்ள மலேசிய மக்களிடமிருந்து நிதி உதவி கோருகிறது என்று இவ்வியக்கத்தின் உறுப்பினரான ஸைட் இப்ராகிம் கூறினார். இந்நிதி இந்நாட்டில் வேரூன்றியிருக்கும் ஊழலை ஒழிக்கவும் உதவும். இங்கு வணிகர்கள் நிதி உதவி அளித்து கைமாறாக சலுகைகள் பெறுகின்றனர் என்றாரவர். "நாங்கள் தொழிலதிபர்கள் மற்றும்…
டிபிபிஏ-யை எதிர்த்து நண்பர்களும் எதிரிகளும் ஒன்று கூடுகின்றனர்
2016ஆம் ஆண்டில் முதலாவது முக்கிய பேரணி இன்று நடைபெறுகிறது. இன்னும் மூன்று நாள்களில் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ள பசிபிக் மண்டல வர்த்தக் பங்காளித்துவ ஒப்பந்தத்தை(டிபிபிஏ) எதிர்த்து கோலாலும்பூரில் நடைபெறும் அப்பேரணியில் ஆயிரக்கணக்கானோர் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற விவகாரங்களில் ஒன்றுக்கொன்று மோதிக் கொள்ளும் பல அமைப்புகள் டிபிபிஏ- எதிர்ப்பில் ஒன்றுபட்டிருப்பது …
ஏஜி: 1எம்டிபி, ரிம2.6பில்லியன் மீதான அறிக்கைகளைப் படிக்க அவசாசம் தேவை
1எம்டிபி-இன் முன்னாள் துணை நிறுவனமான எஸ்ஆர்சி இண்டர்நேசனல் சென். பெர்ஹாட் மீதும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிடம் வழங்கப்பட்ட ரிம2.6 பில்லியன் மீதும் தயாரித்து வழங்கப்பட்டிருக்கும் விசாரணை அறிக்கைகளைப் படித்துப் பார்க்க அவகாசம் தேவை எனச் சட்டத்துறைத் தலைவர் முகம்மட் அபாண்டி அலி கூறினார். அவ்விரண்டு அறிக்கைகளையும் கடந்த …
புத்தாண்டு வாழ்த்துகள்
செம்பருத்தி.கோம் அதன் வாசகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவருக்கும் அதன் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது
NOW: யாபியம் நிதியைப் பயன்படுத்தி ஆஸ்திரேலியாவுக்கு பிசினஸ் வகுப்பில் பயணம்
யாயாசான் பெம்பாங்குனான் எக்கோனமி இஸ்லாம் மலேசியா (யாபியம்), ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட அதன் நிகழ்வுகளில் கலந்துகொள்வோர் பிசினஸ் வகுப்பில் பயணம் செய்ய ஏற்பாடு செய்திருந்ததாம், அதற்காக ரிம70,000 செலவிடப்பட்டதாம். இத்தகவலை இன்று செய்தியாளர் கூட்டமொன்றில் வெளியிட்ட தேசிய தகவல் அளிக்கும் அமைப்பு(என்ஓடபள்யு) இயக்குனர் அக்மால் நசிர், பிரிஸ்பேன், சிட்னி, மெல்பர்ன் …
கூடுதல் பதவிகள் வேண்டுமா? இன்னும் கடுமையாக உழையுங்கள்: மசீசவுக்குப் பிரதமர்…
மசீச இப்போதுள்ளதைவிட மேலதிக அரசாங்கப் பதவிகளைப் பெற வேண்டுமென்றால் சீனர் சமூகத்தின் ஆதரவை இன்னும் அதிகமாகக் கொண்டுவர வேண்டும் எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறினார். “கொஞ்சம் கொடுத்து கொஞ்சம் பெற வேண்டும். “அதிகம் வேண்டுமா, அதிகமாகக் கொடுங்கள். “அரசாங்கத்தில் கூடுதல் பதவிகள் தேவை என்றால் பிஎன்னுக்கு …
நஜிப் விலக வேண்டும் என்று கூறும் மகாதிருடன் முன்னாள் மசீச…
முன்னாள் மசீச தலைவர் டாக்டர் லிங் லியோங் சிக்கும் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டுடன் சேர்ந்து கொண்டு நஜிப் அப்துல் ரசாக் பிரதமர் பதவியை விட்டு விலக வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறார். “மகாதிருடன் உடன்படுகிறேன். அவர்( நஜிப்) மக்களின் பணத்தை எடுத்து தம் சொந்தக் கணக்கில் …
முகைதின் வீட்டில் முக்ரீஸ்!
இன்றிரவு மணி 8.35 அளவில் கெடா மந்திரி புசார் முக்ரீஸ் மகாதிர் துணைப் பிரதமர் பதவியிலிருந்து அகற்றப்பட்டுள்ள முன்னாள் துணைப் பிரதமர் முகைதின் யாசின் வீட்டிற்கு வந்து சேர்ந்தார். அவரது இவ்வருகை பல ஊகங்களுக்கு இடமளித்துள்ளது. முக்ரீஸ் அங்கு குழுமியிருந்த ஏராளமான செய்தியாளர்களிடம் எதுவும் கூறாமல் நேராக…
பிகேஆர் டிஏபி சந்திப்பு ஆனால், எந்த முடிவும் காணப்படவில்லை
சிலாங்கூர் பிகேஆரும் டிஏபியும் இன்று சந்தித்து மாநில அரசியல் நிலவரங்கள் பற்றிப் பேசின. ஆனால், அப்பேச்சுகளில் முடிவு எதுவும் காணப்படவில்லை. சிலாங்கூர் மந்திரி புசார் அலுவலகத்தில் பேச்சுகள் நடைபெற்றன. பேச்சு பற்றி சிலாங்கூர் டிஏபி தலைவர் டோனி புவா எதுவும் தெரிவிக்கவில்லை. “ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல். சிலாங்கூர் மாநில அரசின் …
சைட்: அல்டன்துன்யாவைத் தெரியாது என்பது போதுமானதல்ல
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அல்டன்துன்யா ஷரீபுவுடன் தமக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறுவது போதுமானது அல்ல என்கிறார் முன்னாள் நடப்பில் சட்ட அமைச்சர் சைட் இப்ராகிம். அல்டன்துன்யாவைக் கொல்லுமாறு போலீஸ் அதிரடிப் படை வீர்ர்கள் சிருல் அஸ்ஹார் உமருக்கும் அஸிலா ஹட்ரிக்கும் உத்தரவிட்டது யார் என்பதைத் …
கைது நடவடிக்கைகள் பிஎன்மீதான ஆத்திரத்தைத்தான் அதிகப்படுத்துகின்றன
பாஸ் துணைத் தலைவர் முகம்மட் சாபு, பிகேஆர் உதவித் தலைவர்கள் தியான் சுவா, ரபிஸி ரம்லி ஆகியோர் கைது செய்யப்பட்டதன் விளைவாக மக்களுக்கு பிஎன் மீதுள்ள வெறுப்புத்தான் அதிகரிக்கும். பக்கத்தான் தலைவர்களையும் மற்ற சமூக ஆர்வலர்களையும் கைது செய்த போலீசாரின் கடும் நடவடிக்கையைக் கண்டித்த பாஸ் உதவித் தலைவர் …
சிலாங்கூர் எம்பி அவரது சொத்து விவரத்தை அறிவிக்க வேண்டும்
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் சொத்துகள் பற்றிய விவாதங்கள் ஒருபுறம் நடந்துவரும் வேளையில், சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி தம் சொத்து நிலவரத்தை வெளிப்படையாக அறிவித்து முன்மாதிரியாக நடந்து கொள்ள வேண்டும் என சோலிடேரிடி அனாக் மூடா மலேசியா (எஸ்ஏஎம்எம்) கேட்டுக் கொண்டிருக்கிறது. வெளிப்படைத்தன்மையை வலியுறுத்தும் சிலாங்கூர் …
எண்ணெய் விலை உயர்கிறது
கடந்த சில மாதங்களாக முன் எப்போதுமில்லாத அளவுக்கு விலை குறைந்திருந்த ரோன் 95, ரோன் 97, டீசல் ஆகியவற்றின் விலை இன்று நள்ளிரவுக்குப் பின்னர் உயரும். கடந்த மாதம் உலகளவில் ஏற்பட்ட கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியைத் தொடர்ந்து பெட்ரோல் நிலையங்களில் எண்ணெய் விலை மிகவும் குறைந்திருந்தது. ரோன்…
4அன்வார் குதப்புணர்ச்சி வழக்கு2: அன்வார் குற்றவாளி எனத் தீர்ப்பு
குதப்புணர்ச்சி வழக்கு 2 இல் அன்வாருக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக அவர் செய்திருந்த மேல்முறையீடு வழக்கில் இன்று பெடரல் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவிருக்கிறது. இன்று காலை மணி 8.00 க்கு முன்பாகவே புத்ராஜெயா உச்சநீதிமன்றத்தின் முன் கூட்டம் கூடத் தொடங்கி விட்டது. அனைத்துலக கண்காணிப்பாளர்களும் வந்துள்ளனர்.…
பள்ளிகள் திறக்கப்படுவதில் தாமதம்
வெள்ளத்தால் துயர்த்துடைப்பு மையங்களில் இருப்போர் எண்ணிக்கை 225,730. பெர்னாமா புள்ளிவிவரப்படி கிளந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மற்ற மாநிலங்களில் சிறிது குறைந்துள்ளது. திரெங்கானுவில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது. அங்கு நேற்றிரவு துயர்த்துடைப்பு மையங்களில் இருந்த 36,210 பேரில் 2,130 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதனிடையே, …
முஜாஹிட்: பக்கத்தான் நாட்டைப் பாதிக்கும் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்
பாஸ் பாரிட் புந்தார் எம்பி முஜாஹிட் யூசுப் ராவா, பக்கத்தான் ரக்யாட் ஒற்றுமையை வலுப்படுத்தி 1மலேசியா மேம்பாட்டு நிறுவனம் (1எம்டிபி), ரிங்கிட் மதிப்புக் குறைதல் போன்ற நாட்டின் முக்கிய பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டுமே தவிர தேவையற்ற விவகாரங்களில் கவனம் சென்றுவிடக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளார். “அண்மைக்காலமாக நாட்டில் …
எம்எம்ஏ: மருத்துவ அறிக்கை தினேஷாவின் பெற்றோரிடம் கொடுக்கப்பட வேண்டும்
அசுந்தா மருத்துவமனை காலஞ்சென்ற தினேஷாவின் மருத்துவ அறிக்கையை அவரின் பெற்றொரிடம் வழங்க வேண்டும். அதுதான் நடைமுறை வழக்கமாகும் என மலேசிய மருத்துவச் சங்கம் (எம்எம்ஏ) கூறியது. “அப்பெண் வயது வராதவர் என்பதாலும் பெற்றோரின் பராமரிப்பில்தான் இருந்து வந்தார் என்பதாலும் சுகாதார அமைச்சின் வழிகாட்டும் விதிமுறைகளின்படி மருத்துவ அறிக்கை அவர்களிடம்தான்…
அன்வார் மேல்முறையீடு: குதப்புணர்ச்சி பலவந்தமாக நடத்தப்பட்டது என்றால், வலி இல்லாமல்…
பெடரல் உச்சநீதிமன்றத்தில் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வின் முன்பு இன்று காலை மணி 9.30 க்கு தொடங்கிய அன்வார் குதப்புணர்ச்சி வழக்கு II பிற்பகல் மணி 1.00 வரையில் நடந்த விசாரணையில் அன்வாரின் மூத்த வழக்குரைஞர் ஸ்ரீராம் கோபால் கீழ்க்கண்ட வாதத்தை முன்வைத்தார்: சாட்சிகள் இல்லை சுமத்தப்பட்டுள்ள இக்குற்றத்திற்கு…
பிரதமர் துறைக்கு முன் எப்போதையும்விட அதிக ஒதுக்கீடு
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் நிர்வாகத்தில் பிரதமர்துறைக்கான செலவினம் பல்கிப் பெருகியுள்ளது. டாக்டர் மகாதிர் முகம்மட் காலத்தில் செலவிடப்பட்டதைவிட இப்போது அதற்கு அதிகம் செலவிடப்படுகிறது. 2003-இல் அதற்கு ரிம3.6 பில்லியன் ஒதுக்கப்பட்டது. 2015 பட்ஜெட்டில் அதைவிட நான்கு மடங்கு. கருவூலத்தின் மதிப்பீட்டின்படி, 2015-இல் பிரதமர்துறைக்கு ரிம19.1 பில்லியன் செலவிடப்படலாம் …
ஹிண்ட்ராப் உதயகுமார் விடுதலையானார்
காஜாங் சிறையில் 485 நாட்களைக் கைதியாகக் கழித்த ஹிண்ட்ராப் தலைவர் பி. உதயகுமார் இன்று விடுதலையானார். அவருக்கு வீர வரவேற்பு அளிக்கப்பட்டது. உதயகுமாருக்கு ஆதரவு தெரிவிக்க காஜாங் சிறைச்சாலையின் முன்பு சுமார் 60 ஹிண்ட்ராப் ஆதரவாளர்கள் அவர்களது அடையாளமான ஆரஞ்ச் வர்ண உடையில் குழுமியிருந்தனர். உதயகுமார் சிறைச்சாலை…