குரங்கு பெரியம்மை: தெளிவான வழிகாட்டுதல்களை வெளியிடவும், எல்லைகளை கட்டுப்படுத்தவும்

பல நாடுகளில் கண்டறியப்பட்டுள்ள குரங்கு பெரியம்மை புதிய தொற்று குறித்து "தெளிவான மற்றும் குறிப்பிட்ட வழிகாட்டுதல்களை," வெளியிடுமாறு சுகாதார அமைச்சகம் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஒரு அறிக்கையில், கூச்சிங் எம்.பி டாக்டர் கெல்வின் யி (Dr Kelvin Yii) (மேலே) கூறுகையில், வெளிநாடுகளுக்குச் செல்லத் திட்டமிடுபவர்களுக்கு ஆலோசனை உள்ளிட்ட சரியான வழிகாட்டுதல்கள்,…

கோவிட்தொற்றுக்கு பிறகு ‘மீட்புக்கான புதிய திட்டத்தை ‘ PSM முன்வைக்கிறது

பார்ட்டி சோசியலிஸ் மலேசியா (PSM) நாட்டின் சமூகப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், மக்களின் நலனுக்காக நமது அடிப்படை ஆதரவு தூண்களை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் முன்மொழிவுகளுடன் புதிய மீட்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டம் “தேசிய மீட்புப் பிரச்சாரம் - நமது தலைவிதியைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள்! மக்களின் 5 கோரிக்கைகள்…

மலேசியாவை எச்சரித்ததற்காக நான் சிறைக்குச் செல்லத் தயார், நஜிப் தயாரா? – லிம் கிட் சியாங்

நான் இதற்கு முன் வெளியிட்ட, “மலேசியா இலங்கையைப் போல்  மாறக்கூடாது” என்ற எனது அறிக்கையின் பயனாக அரசு மூன்று கோணங்களில் என் மீது விசாரணைகளை  தொடங்கப்பட்டுள்ளது. யாரையும் அல்லது இனத்தைத் தூண்டும் நோக்கத்துடன் அறிக்கை அளித்ததற்காக குற்றவியல் சட்டத்தின் பிரிவு 550(c) மற்றும் நெட்வொர்க் வசதிகள் அல்லது நெட்வொர்க் சேவையைத்…

எலான் மஸ்க் மலேசியாவில் கால்பதிக்கிறார்

எலான் மஸ்க்கின் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸால் இயக்கப்படும் அதிவேக, குறைந்த-தாமதமான அகன்ற அலைவரிசை இணைய வழங்குநரான ஸ்டார்லிங்க், மலேசியாவில் அதன் இணைய ஊடுருவல் விகிதத்தை அதிகரிக்க, குறிப்பாக கிராமப்புறங்களில் அதன் அடித்தடத்தை விரிவாக்க திட்டமிட்டுள்ளது. எலன் மாஸ்க், வயது 50,  என்பவர் உலகத்தில் உயர்ந்த கோடீஸ்வரர், நிபுணத்துமிக்கவர், விண்வெளி…

நஜிப்பை அரண்மனைக்கு அழைத்ததற்காக அம்பிகா வருந்துகிறார்

சமீபத்திய நிகழ்வுகளின் போது முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அரண்மனையில் இருப்பது புருவங்களை உயர்த்தியது, மறுப்பு முணுமுணுப்புகளை எழுப்பியது. எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் RM42 மில்லியன் SRC இன்டர்நேஷனல் நிதியை தவறாகப் பயன்படுத்தியதற்காகத் தண்டிக்கப்பட்டார் , இது ஒரு தேசிய அவமானம் என்று வர்ணிக்கப்பட்டது மற்றும் உலகின்…

கோவிட்19 சார்ந்த சொக்சோவின் அணுகுமுறை தொழிலாளிகளை முதுகில் குத்தும்

மலேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (The Malaysian Trade Union Congress) கோவிட் -19 தொடர்பான நிவாரண விண்ணப்பம் 'வேலையில் பாதிப்பு' என்பதை  'தொழில் ரீதியான பாதிப்பு'  என்று  சமூக பாதுகாப்பு அமைப்புக்கு(Socso)  மாற்றியது ஒரு பின்னடைவு என்று சாடுகிறது. . பிரதம மந்திரி இஸ்மாயில் சப்ரி யாகோப்பின் தலையீட்டை…

லஞ்சம் கொடுப்பவர்ககளும் லஞ்சம் வாங்குபவர்களும் – வித்தியாசமற்ற குற்றவாளிகள் –…

ஓய்வுபெற்ற மேல் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி மா வெங் குவாய், லஞ்சம் கொடுப்பவர்களும், அதை ஏற்றுக்கொள்பவர்களும் குற்றவாளிதான்  என மக்களுக்கு நினைவூட்டியுள்ளார். ஊழலுக்கு எதிரான மாநாட்டில் பேசிய , முன்னாள் மலேசிய வழக்கறிஞர் மன்ற  தலைவர் "ஊழல் மேலிருந்து தொடங்குகிறது" என்றார். ஊழல் தலைவர்கள் இருக்கும் போது, அவர்களை…

‘முள்ளிவாய்க்கால் இனப் படுகொலைக்கு நீதி வேண்டும்’ – பி.எஸ்.எம்.

இன்று முள்ளிவாய்க்கால் நினைவு நாள். 2009, மே 18-ல், இலங்கை, முள்ளிவாய்க்கால் பகுதியில், சிங்கள இராணுவம் மற்றும் விடுதலைப் புலிகளுக்கிடையே நடந்த இறுதிகட்டப் போரில், பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நீதி கிடைக்க வேண்டுமென மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) கேட்டுக்கொண்டுள்ளது. இந்தியப் பெருங்கடலின் முத்து என்று அழைக்கப்படும் அந்த…

கையை இழந்தும் மனம்தளராமல் மாணவர்களின் மகிழ்ச்சிக்காக உழைக்கும் ஆசிரியர்

தங்கள் மாணவர்களுக்கு ஊக்கத்தின் ஒரு வடிவமாக, தங்கள் குறிப்பேடுகளில் குட்டி நட்சத்திரங்களை முத்திரை குத்துவது அல்லது சிறப்பாகச் செய்த வேலைக்காக தங்கள் பணத்திலிருந்து சிறு பரிசுகளை வழங்குவது முதல் வரவிருக்கும் தேர்வுகளுக்குத் தயாராகும் வகையில் இலவச கூடுதல் வகுப்புகளை பெரும்பாலான ஆசிரியர்கள் வழங்குவதுண்டு. வகுப்பறை நன்கு அலங்கரிக்கப்பட்டதாகவும், வசதியானதாகவும்,…

விசாக தினம் – கூட்ட நெரிசலைத் தவிர்க்க முக்கிய நிகழ்வுகள்…

விசாக தினம், பொதுவாக நாட்டில் பெளத்தர்களால் பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது, ஆனால் கோவில்கள் பெரும் கூட்டத்தைத் தவிர்க்க முயற்சித்ததால் இந்த ஆண்டு ஆரஞ்சு நிற ஆடைகளுடன் கூடிய வீதி ஊர்வலங்கள் காணப்படவில்லை. கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக பக்தர்கள் இரண்டு ஆண்டுகளாக தீவிரமான கொண்டாட்டங்களை தவிர்த்த போதிலும் இன்று…

தோட்ட ஊழியர்களுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட வீடுகளை அரசாங்கம் கைவிட்டதா? – குலா

பாக்காத்தான் ஹரப்பான் காலத்தில் நான் மனிதவள அமைச்சராகக் கடமையாற்றிய காலத்தில், தோட்ட நிறுவனங்களுடன் தமது ஊழியர்களுக்கு வீடுகளை வழங்குவதற்குப்  பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு அமைச்சுக்குத் தலைமை தாங்கினேன். மலேசியாவில் செம்பனை, இயற்கை ரப்பர் மற்றும் கொக்கோ ஆகிய மூன்று முக்கிய தோட்ட பயிர்கள் முக்கியமாக ஏற்றுமதிக்காக வளர்க்கப்படுகின்றன. மலேசியர்கள் தோட்டத் துறையில் வேலை செய்வதில் ஆர்வம்…

மலேசியா- அமெரிக்கா கட்டாய தொழிலாளர் பிரச்சினைக்கு தீர்வு என்ன?

அமெரிக்கா தனது சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறை மூலம் மலேசிய அரசாங்கத்துடன் இணைந்து ஒருபணிக்குழுவை நிறுவுவதன் மூலம் கட்டாயத் தொழிலாளர் பிரச்சினைக்குத் தீர்வு காண ஒப்புக்கொண்டுள்ளதாக மனிதவள அமைச்சர் எம்.சரவணன் தெரிவித்தார். கட்டாயத் தொழிலாளர்களை எதிர்த்துப் போராடுவதற்கான நாட்டின் முன்முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் கொள்கைகளை உருவாக்குவது உள்ளிட்ட தகவல்களைப்…

புலிகளை காப்பாற்றுவதற்காக 240 கிமீ நடைபயணாம்- பொதுமக்களும் பங்கேற்கலாம்

'புலிகளுக்காக ஒரு நடை' என்ற நீண்ட மற்றும் கடினமான பயணம் இன்று அதன் இறுதிப் பகுதிக்கு வரும், மேலும் 240 கிமீ நடைப்பயணத்தில் இறுதி 19 கிலோமீட்டரில் சேர பொதுமக்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். இதுவரை 215 கி.மீ தூரத்தை கடந்த நடிகை ஷரீபா சோபியா சையத் ஹுசைன்(Sharifah Sofia Syed…

நீதிபதி மீதான ஊழல் விசாரணை முறையா? என்ற வினாவின் விசாரணை…

மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கசாலிக்கு எதிரான MACC விசாரணை தொடர்பான இரண்டு சட்டக் கேள்விகளை பெடரல் நீதிமன்றத்திற்குக் குறிப்பிடுமாறு இரண்டு வழக்கறிஞர்கள் மற்றும் ஆர்வலர்களின் விண்ணப்பத்தை ஜூன் 23 அன்று விசாரிக்க கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதி நூரின் பதாருதீன் இன்று வழக்கு…

ஒரு அமெரிக்க டாலர், ரிம 3.80 – என நிர்ணயுங்கள்…

ஆசிய நிதி நெருக்கடியைத் தடுக்க 20 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்திய சர்ச்சைக்குரிய கொள்கையான, அமெரிக்க டாலருக்கு இணையான ரிங்கிட் 3.80 ஆக இருக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் பரிந்துரைத்துள்ளார். டாலருக்கு எதிராக ரிங்கிட்டின் சமீபத்திய சரிவைக் குறிப்பிட்ட மகாதீர், அதன் மதிப்பு அரசாங்கத்தால்…

ரஷ்யா மீது தடைகள் இல்லை, ஆனால் மலேசியா அணிசேராது –…

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் தடைகள் ஏற்றுக்கொள்ளப்படும் வரை, எந்தவொரு நாட்டின் மீதும் ஒருதலைப்பட்சமான தடைகளை மலேசியா அங்கீகரிக்காது என்று வெளியுறவு அமைச்சர் சைபுதீன் அப்துல்லா கூறினார். "இது எப்போதும் மலேசியாவின் கொள்கையாக இருந்து வருகிறது. ஒரு தடை இருந்தால், அது ஐ.நா.வின் வழியாக செல்ல வேண்டும், ஐ.நா-வால்…

சிலாங்கூரில் அம்னோவும் பாஸ் கட்சியும் ஒரே தொகுதிகளில் போட்டியிடுவதைத் தவிர்க்கும்…

பக்காத்தான் ஹராப்பானை வெளியேற்றும் நம்பிக்கையுடன், 15 வது பொதுத் தேர்தலில் சிலாங்கூரில் ஒரே இடங்களில் போட்டியிடுவதை அம்னோவும் பாஸ் கட்சியும்  தவிர்க்கும் என்று சிலாங்கூர் அம்னோ தலைவர் நோ ஒமார்(Noh Omar) கூறினார். பெரிகாத்தான் நேஷனல் (PN) உருவாவதற்கு முன்பே சிலாங்கூரில் தொகுதிப் பங்கீடு குறித்து இரு கட்சிகளும்…

தொழிலாளர் தின பேரணி- மீது விசாரணை நடத்தி நேரத்தை வீணடிக்கின்றனர்…

ஏப்ரல் 23 அன்று மலேசியா சோசியலிஸ்ட் கட்சி (பிஎஸ்எம்) ஏற்பாடு செய்திருந்த தொழிலாளர் தினப் பேரணி தொடர்பாக நான்கு ஆர்வலர்கள் இன்று காவல்துறையினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர். பிஎஸ்எம் துணைத் தலைவர் எஸ் அருட்செல்வன், அமைப்பாளர் கோகிலா யானசேகரன், சுபாங் பிஎஸ்எம்மின் டி மோகன் எலன் மற்றும் சுவராம் ஒருங்கிணைப்பாளர்…

பகிர்வதற்கு முன், காணாமல் போன குழந்தைகளைப் பற்றி புகாரளிக்கவும் –…

சமூக ஊடகங்களில் காணாமல் போன குழந்தைகளின் அறிவிப்புகளை வெளியிடும்போது, குழந்தைகள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் பாதுகாப்பை கவனித்தில் கொண்டு செயல்படுமாறு  காவல்துறையினர் எச்சரித்தனர். முகநூல் மற்றும் புலனம் போன்ற தளங்களில் இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிட விரும்புபவர்கள் சரியான வழியில் செல்ல வேண்டும் என்று புக்கிட் அமன் குற்றவியல் புலனாய்வுத்…

‘நீதித்துறை மீதான தாக்குதல்’ – அதிரடியாக எழ வேண்டும் –…

நீதித்துறை மீதான தாக்குதல்களை எதிர்கொள்ள வழக்கறிஞர்களின் உடனடி மற்றும் தீர்க்கமான நடவடிக்கை தேவை என்று முன்னாள் மலேசிய வழக்கறிஞர் மன்றத் (பார் கவுன்சல்)  தலைவர் அம்பிகா சீனிவாசன் கூறினார். 2007 ஆம் ஆண்டில் நடைபெற்றதைப்  போன்ற ஒரு "நீதிக்கான நடைப்பயணத்தை" திரட்டுமாறு பார் கவுன்சிலுக்கு அழைப்பு விடுத்து அவரும்…

மியான்மர் இராணூவ ஆட்சி மலேசியாவை கண்டித்தது

ஆட்சிக்கவிழ்ப்புக்கு முன்னர் மியான்மர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய ஒற்றுமை அரசாங்கத்துடன் (National Unity Government (NUG)) ஆசியான் ஈடுபட வேண்டும் என்று மலேசியா பரிந்துரைத்ததற்காக மியான்மர் இராணுவ ஆட்சிக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது. ஓர் அறிக்கையில், மியான்மர் வெளியுறவு அமைச்சகம் மலேசிய வெளியுறவு மந்திரி சைஃபுதீன் அப்துல்லா கொண்டு வந்த…

தேசிய கராத்தே வீரர் இலமாறன் காது கேளாதோர் ஒலிம்பிக்கில் வெள்ளி…

தேசிய காது கேளாதோர் கராத்தே வீரர் வி இலமாறன் இன்று பிரேசிலின் காக்சியாஸ் டோ சுல் நகரில் நடைபெற்ற 24வது காது கேளாதோர் ஒலிம்பிக் போட்டியில், நமது நாட்டிற்கான முதல் பதக்கத்தை வென்றார். 22 வயதான அவர், 84 கிலோ எடைக்குக் கீழான ஆண்களுக்கான குமிதே  இறுதிப் போட்டியில்…

நேர்மையான தேர்தலை உறுதி செய்வதற்கான ஒரே வழி அரசியல் நிதியளிப்புச்…

அரசாங்கம் அரசியல் நிதியுதவிச் சட்டத்தை இயற்றாத வரை, தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் ஊழல்  "வாங்குதல் மற்றும் விற்பது" முதலிய பிரச்சினை இருந்து கொண்டுதான் இருக்கும் என்று தேர்தல் ஆணையத்தின் முன்னாள் துணைத் தலைவர் வான் அகமது வான் ஓமர் கூறினார். 15வது பொதுத் தேர்தல் (GE15), இதற்கு முன்…