பிரதமர் அன்வார் இப்ராகிம், நாட்டில் ஒரு சிறுபான்மைக் குழுவினர் சமுதாயத்திற்கு எதிராகப் பரப்பி வரும் வெறுப்பு மற்றும் அவதூறு கருத்துகளுக்கு எதிராக அமைதியை விரும்பும் பெரும்பான்மையினர் குரல் கொடுக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். தற்போதைய சூழ்நிலை ஒரு "சிறுபான்மையினரின் கொடுங்கோன்மையை" (tyranny of the minority) பிரதிபலிப்பது…
கட்சி தாவலுக்கு எதிரான மசோத இன்று நிறைவேற்றப்பட்டது
நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறுவதை தடுக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பு திருத்த மசோதா மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது. அரசியல் கட்சிகள் வாரியாக தொகுதி வாக்கெடுப்பு கோரப்பட்டபோது, ஆதரவாக 209 பேர் வாக்களித்தனர், எதிராக யாரும் வாக்களிக்கவில்லை. 11 பேர் வரவில்லை. இதன் விளைவாக அரசியலமைப்பு திருத்தத்திற்கான…
விடுதலைப் புலிகளின் கைதுகள்: முகைதீன் சோஸ்மாவைப் பயன்படுத்துவதற்கான உரிமையைப் பாதுகாக்கிறார்
முகைதீன்யாசின் (PN-Pagoh) 2019 ஆம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் (Liberation Tigers of Tamil Eelam) தொடர்புடையதாகக் கூறப்படும் 12 நபர்களை கைது செய்ய காவல்துறையை அனுமதிக்கும் தனது முடிவை ஆதரித்துள்ளார். எவ்வாறெனினும், எதிர்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களால் அழுத்தம் கொடுத்தபோது போது, அந்த 12 பேருக்கும்…
‘களமிறங்குவோம்’ பேரணியில் பங்கேற்ற இறங்கிய 26 போராட்டவாதிகளை போலிஸ் விசாரிகிறது
சனிக்கிழமையன்று நடந்த விலைவாசி உயர்வு எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்ட 26 நபர்கள், போராட்டத்தில் பங்கேற்றது தொடர்பாக விசாரணைக்காக டாங் வாங்கி மாவட்ட காவல்துறை தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். இதில் மாணவர் ஆர்வலர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பெர்சே மற்றும் சுவராம் உறுப்பினர்கள் அடங்குவர். குறிப்பிடத்தக்க நபர்களில் டிஏபியின் கெத்தாரி சட்டமன்ற உறுப்பினர்…
சவுதியின் ரிம 26 கோடி நன்கொடையும் அபாண்டியின் முரண்பாடுகளும்
முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகமது அபாண்டி அலி, டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங்கிற்கு எதிரான அவதூறு வழக்கில் சாட்சியமளிக்கும் போது, ஆர்வமில்லாமல், அவ்வப்போது முரண்பட்டுக் கொண்டார் என்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அதன் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.. வியாழன் (ஜூலை 21) அன்று வெளியிடப்பட்ட 100 பக்க…
முக்கிய புகைபிடிக்கும் கட்டுப்பாட்டு மசோதாவை நிறைவேற்ற கைரி வலியுறுத்துகிறார்
புகையிலை மற்றும் புகைபிடிக்கும் கட்டுப்பாட்டு மசோதா அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்போது, அதை ஆதரிக்காமல் இருப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிகரெட் மற்றும் மின் சிகரேட் புகைபிடிக்கும் சட்டவிரோத சந்தைகளின் பிரச்சினையை ஒரு சாக்குப்போக்காக பயன்படுத்தக்கூடாது என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் கூறினார். இந்த மசோதா அரசு…
ஜாஃப்ருல்: ஜூன் மாத நிலவரப்படி தேசியக் கடன் ரிம 10,450…
அரசாங்கத்தின் கடன் இப்போது ரிம10,450 கோடி அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (gross domestic product) 63.8% இந்த ஆண்டு ஜூன் மாத நிலவரப்படி உள்ளது. இது நாட்டின் பண மதிபை குறைக்கும் என கருதப்படுகிறது. அதன் தாக்கம் விலைவாசி ஏற்றமாகும். நிதி அமைச்சர் தெங்கு ஜாஃப்ருல் அப்துல்…
சோஸ்மா பிரிவை நீட்டிக்க தோல்வியுற்ற வாக்கெடுப்பை ரத்து செய்வதில் அரசாங்கம்…
பாதுகாப்புக் குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டம் 2012 அல்லது சோஸ்மாவின் உட்பிரிவு 4 (5) இன் அமலாக்கத்தை நீட்டிப்பதை நிராகரித்த மார்ச் 23 அன்று சபையின் முந்தைய முடிவை ரத்து செய்வதற்கான தீர்மானத்திற்கு நாடாளுமன்றம் நேற்று(20/7) ஒப்புதல் அளித்தது. இது மனித உரிமை போராட்டவதிகளுக்கு ஒரு பின்னடைவாகும். காவல்திறை…
நாடாளுமன்ற சீர்திருத்தங்களை ஆராய புதிய பல கட்சிக் குழு உருவாக்கப்பட்டது
நாடாளுமன்ற சீர்திருத்தங்களை ஆராய்வதற்கும் தொடர்வதற்கும் அரசியல் ஸ்பெக்ட்ரம் முழுவதிலுமிருந்து பன்னிரண்டு எம்.பி.க்கள் கொண்ட ஒரு குழுவை அமைத்துள்ளனர். “Caucus for Multi-party Democracy” என்ற அந்த குழு அஸலினா ஓத்மன் சையட் (BN-Pengerang) மற்றும் மரியா சின் அப்துல்லா (Pakatan Harapan-Petaling Jaya) ஆகியோரால் வழிநடத்தப்படும். ஒரு அறிக்கையில்,…
ஊழல்வாதிகளுடன் கைகோர்க்க வேண்டுமானால் புதிய தலைவரை தேர்ந்தெடுங்கள் – அன்வார்…
மக்கள் நீதி கட்சியின் தலைவர் அன்வார் இப்ராகிம் தான் பிரதமராக முடியாமல் போனதிற்காக, தனது இயலாமைதான் காரணம் என்று கருதுபவர்கள் ஒரு புதிய தலவரை கண்டுபிடிக்க வேண்டும் என்று சாடினார். இன்று, பிகேஆர் தேசிய காங்கிஸ் கொள்கை உரையில், குற்றவியல் விசாரணைகளை எதிர்கொள்பவர்கள் உட்பட அம்னோ எம்.பி.க்களின் ஆதரவுடன்…
பிகேஆர் காங்கிரஸ்: கட்சியின் உட்கட்சி பூசல்கள் குறித்து மேடையில் கண்ணீர்…
பிகேஆர் ஆலோசனைக் குழுவின் தலைவர் டாக்டர் வான் அஜிசா வான் இஸ்மாயில்(Dr Wan Azizah Wan Ismail) இன்று காலை தனது உரையின் போது கட்சியின் உட்கட்சி மோதல் குறித்து கண்ணீருடன் உரை ஆற்றினார். கட்சி மீதான என் அன்பு கடவுளுக்கு மட்டுமே தெரியும். கட்சித் தேர்தலில், எந்தப்…
அடிமை படுத்தப்படும் அந்நிய தொழிலாளர்கள் – சட்டத்தில் உள்ள ஓட்டையும்,…
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது பூஜ்ஜிய ஆட்சேர்ப்புக் கட்டணங்களைச் செயல்படுத்துவதற்கான சட்டங்கள் இல்லாதது மலேசியாவில் உள்ள முதலாளிகளுக்கு இலாபகரமான ஓட்டையாக இருக்கலாம், ஆனால் இது நாடு இரண்டாவது ஆண்டாக ஆட்கடத்தல் (Trafficking in Persons) அறிக்கையின் கீழ் அடுக்கில் இருக்க வழிவகுக்கும் கடன் கொத்தடிமை, சுரண்டல் மற்றும் கட்டாய உழைப்பு…
உணவு உற்பத்திக்கு ஃபெல்டா பொறுப்பேற்க வேண்டும் – ரஃபிஸி
நாட்டின் உணவுப் பாதுகாப்பை மேம்படுத்த, கூட்டாட்சி நிலத்தில் உணவுப் பயிர் உற்பத்திக்கு மத்திய நில மேம்பாட்டு ஆணையம் ஃபெல்டா பொறுப்பேற்க வேண்டும் என்று பிகேஆரின் ரஃபிஸி ரம்லி பரிந்துரைத்துள்ளார். அத்தகைய முயற்சி, பெட்ரோலியம் தொழில்துறையை நிர்வகிப்பதில் பெட்ரோனாஸ் வகித்த பங்கைப் போலவே இருக்கும். "இந்த விஷயத்தை அரசாங்கத்தால் பரிசீலிக்க…
‘இஸ்லாத்தை’ அவமதித்தார் என நகைச்சுவை ஜோடிகள் மீது குற்றச்சாட்டு
தாமன் துன் டாக்டர் இஸ்மாயிலில் உள்ள ஒரு நகைச்சுவை கிளப்பில் இஸ்லாத்தை அவமதித்ததாகக் கூறப்படும் ஒரு நகைச்சுவை அரங்கில் ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை நிகழ்ச்சியை நிகழ்த்திய ஒரு பெண் மற்றும் அவரது காதலன் மீதும் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. அவர்கள் மீது குற்றவியல் சட்டத்தின் 298A பிரிவின் கீழ் குற்றம்…
பாஸ் வலுவடையும், பெர்சத்துவும் பெஜுவாங்கும் மண்னை கவ்வும் டைம் ஆருடம்
பிஎன் மற்றும் பக்காத்தான் ஹராப்பானில் உள்ள ஒற்றுமையின்மையால் வரும் 15வது பொதுத் தேர்தலில் பாஸ் சிறப்பாகச் செயல்படும் என்று மூத்த அரசியல்வாதி டைம் ஜைனுடின் எதிர்பார்க்கிறார். ஹரப்பான் கூட்டாளிகள் 2018 இல் வென்ற சில இடங்களை இழக்க நேரிடும் என்றும், பெர்சத்து மற்றும் பெஜுவாங் போன்ற பிளவுபட்ட கட்சிகள்…
மனிதனின் உயிரும் – சட்டமும் – கி.சீலதாஸ்
அரசமைப்புச் சட்டத்தின் ஐந்தாம் பிரிவு ஒரு நபரின் உரிமைகளைப் பற்றி விளக்குகிறது. குறிப்பாக, 5(1) ஆம் பிரிவு ஒரு நபரின் உயிரையோ, தனிப்பட்ட உரிமையையோ சட்டத்திற்கிணங்கதான் இழக்கச் செய்ய முடியும். இந்தப் பிரிவுக்கு ஆதரவாகப் பக்கப் பலமாக இயங்குவதுதான் அரசமைப்புச் சட்டத்தால் அமைக்கப்பெற்ற நீதிமன்றங்கள். நாட்டில் சட்ட ஒழங்கை…
‘நீதிமன்ற திரல்’ கையிலிருந்து நாடு தப்புமா?
இராகவன் கருப்பையா - கடந்த ஆண்டு மத்தியில் முன்னால் பிரதமர் முஹிடின் தனது பதவியைத் தற்காத்துக் கொள்வதற்கு எவ்வாறெல்லாம் அவதிப்பட்டார் என்பதை நாடறியும். எந்நேரத்திலும் பிரதமர் பதவி பறிபோகக் கூடும் எனும் சூழலில் இரவு பகலாகத் தூக்கமின்றி, நிம்மதியிழந்து அவர் அல்லோகலப்பட்டது வரலாறு. கோறனி நச்சிலின் கொடூரத்திற்கு இலக்காகி அன்றாடம் நாடு தழுவிய நிலையில் நூற்றுக் கணக்கானோர் கொத்துக் கொத்தாகப் பரிதாபமாக மடிந்த போதிலும்…
லைனாஸ் கழிவுகள் தேசிய அவமானதின் ‘நினைவுச்சின்னம்’ – யியோ
முன்னாள் எரிசக்தி, அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சர், யியோ பீ யின், லைனாஸின் நிரந்தர கழிவுகள் வைக்கும் இடம் (இடம்) "அவமானத்தின் தேசிய நினைவுச்சின்னமாக நிற்கும்" என்கிறார். “முதலாவதாக, பொருளாதார மேம்பாடு என்ற பெயரில், மலேசியாவில் நிரந்தரமாக கொட்டப்படும் கதிரியக்க கழிவுகளை அதிக அளவில்…
சிறையில் மயங்கி விழுந்து மாண்டவரின் மர்மம் என்ன? உண்மையைக் கோரும்…
குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக ஏழு நாள் சிறைத்தண்டனையில் இருந்தார் ஜோகூர் பாருவில் உள்ள அந்த ஒரு காபி கடை உரிமையாளர். அவர் குளுவாங் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்படும் அவரது மரணத்தின் பின்னணியில் உள்ள உண்மை என்ன என்று…
எம்ஏசிசி விசாரணையா, என்னிடம் எந்தத் தகவலும் இல்லை – சரவணன்
மலேசியாவால் அங்கீகரிக்கப்பட்ட 25 வங்காளதேச ஆட்சேர்ப்பு நிறுவனங்களைத் தேர்ந்தெடுப்பதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் எம்ஏசிசி விசாரணை குறித்து தன்னிடம் எந்தத் தகவலும் இல்லை என்று மனிதவள அமைச்சர் எம் சரவணன் நேற்று தெரிவித்தார். "எனக்குத் தெரியாது, எனக்கு எந்த தகவலும் இல்லை, நான் அதைப் பற்றி கேள்விப்பட்டேன், அவ்வளவிதான்”…
கோழி வளர்ப்பவர்கள் முன்பணத்தை மானியமாக பெறலாம் – அமைச்சர்
சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கோழி வளர்ப்பாளர்கள், சந்தையில் கோழியின் சப்ளை சீராக இருப்பதை உறுதி செய்வதற்கான வழிகளில் ஒன்றாக கோழி விலை மானியத்தை முன்கூட்டியே செலுத்த அனுமதிக்கப்படுகிறது என்று அனுவார் மூசா அறிவித்தார் பணவீக்கத்திற்கு எதிரான ஜிஹாத் மீதான சிறப்பு பணிக்குழுவின் தலைவரான தகவல் தொடர்பு மற்றும்…
கட்சி அரசியலில் வஞ்சிக்கப்பட்ட சுப்ரா தனித்துவமானவர்
இராகவன் கருப்பையா - சுமார் 11 ஆண்டுகளுக்கு முன் நோய்வாய்ப்பட்டு நினைவு திரும்பாமலேயே நேற்று உயிர் நீத்த ம.இ.கா.வின் முன்னாள் துணைத் தலைவர் சுப்ரமணியம் மலேசிய அரசியலில் தனித்துவம் வாய்ந்த ஒரு அரசியல்வாதி. அரசியலில் முன்னுக்கு வரவேண்டும் என்றால் சரியான நேரத்தில் சரியான இடத்தில் இருக்க வேண்டும் என்பது நியதி. மறைந்த சுப்ராவின் வாழ்க்கை இதைத்தான் நமக்குப் புலப்படுத்துகிறது. கல்வி, திறமை, ஆற்றல், ஆளுமை, போன்ற அனைத்தும் இருந்த போதிலும் சரியான…
ஜாகிர் நாயக், குலா அவதூறு வழக்கு சமரசத்தில் முடிந்தது
ஜாகிர் நாயக் மற்றும் முன்னாள் மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் ஆகியோர் இஸ்லாமிய போதகரின் சொற்பொழிவுக்கு தொடர்புடைய அவதூறு வழக்கு நீதிமன்றத்தில் சமரசமாக தீர்வு கண்டது, கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நேற்று(4/7), வாதிக்கும் பிரதிவாதிக்கும் இடையே இந்த ஒப்புதல் தீர்ப்பை பதிவு செய்தது. ஜாகிரின் வழக்கறிஞர் Akberdin Abdul Kader…
அரசியல் அவலத்தின் எல்லையில் மலேசியர்கள் – கி. சீலதாஸ்
மலேசியர்கள் எப்படிப்பட்ட அரசியல் தலைவர்களிடம் நாட்டு நிர்வாகத்தை ஒப்படைப்பது என்பதில் குழப்பமடைந்துள்ளனர். அளவற்ற ஊழல், நம்பிக்கை மோசடி, அதிகாரத் துஷ்பிரயோகம் செய்வதில் சளைக்காதவர்கள். நீதித்துறையை மதிக்க மறுக்கும் சக்திகள், சட்ட அமலாக்கத்தைத் துச்சமென நினைப்போர், சட்டத்தைப் பிறர் பின்பற்ற வேண்டும் ஆனால், தாம் பின்பற்றாவிட்டால் குற்றமாகாது என இறுமாப்புடன்…
























