2030க்குள் 60% கைதிகள் பரோலில் விடுவிக்கப்படுவார்கள்

சுமார் 60% கைதிகள் 2030 ஆம் ஆண்டிற்குள் விடுவிக்கப்பட்டு, எஞ்சியுள்ள தண்டனையை tபரோலில் கழிப்பார்கள் என சிறைச்சாலைகள் துறையின் பிரதிப் பணிப்பாளர் (பாதுகாப்பு மற்றும் புலனாய்வு) அண்ணாத்துரை காளிமுத்து தெரிவித்தார். முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டாலும், குற்றவாளிகள் இன்னும் சிறை அதிகாரிகளால் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுவார்கள் என்று தி சன் செய்தி…

வெளிநாட்டில் பிறந்த குழந்தைகளுக்கு குடியுரிமை குறித்த தீர்ப்பை நீதிமன்றம் ஒத்திவைத்தது

அயல்நாட்டு தந்தைவழி வெளிநாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை மறுக்கப்படுகிறது. இது அயல் நாட்டினரை மணக்கும் மலேசியத் தாய்மார்கள் எதிர்நோக்கும் சிக்கலாகும். இது சார்பான வழக்கு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் உள்ளது. இந்த சிக்கலுக்கான முடிவை வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி தீர்ப்புக்காக வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டத்தோஸ்ரீ கமாலுடின் சைட்(Kamaludin…

ஜுரைடா பதவி மீது தாமதம் – பிரதமரின் பலவீனமான நிலையை…

ஜுரைடா கமருடினின் அமைச்சரவைப் பதவி குறித்து முடிவெடுப்பதில் தாமதம் ஏற்பட்டிருப்பது பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பின் பலவீனமான நிலையைக் காட்டுகிறது, என்று ஜொகூர் அம்னோ துணைத் தலைவர் நூர் ஜஸ்லான் முகமது தெரிவித்துள்ளார். இது அவரின் "குழப்பம் மற்றும் பலவீனமான நிலையை பிரதிபலிக்கிறது", “அவரால் முடிவுகளை எடுக்கவோ அல்லது…

நெரிசல் நேரத்தின் போது கனரக வாகனங்களுக்கு தடை – துணை…

கோலாலம்பூர் சிட்டி ஹால்  (DBKL) மூலம் மத்திய  அமைச்சகம் 7.5 டன்களுக்கு மேற்பட்ட கனரக வாகனங்கள் நகர மையத்திற்குள் நுழைய உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தடை விதித்துள்ளது. நெரிசல் நேரங்கள் என்பது காலை 630 - 930 மற்றும் மாலை 430 முதல் 730 வரையாகும். அதன்…

அரசியல் நிதியளிப்பு என்ற போர்வையில் லஞ்சம் – இதை தடுக்க…

ஊழல் மற்றும் குரோனிசத்தை எதிர்த்துப் போராடுவதற்கான மையம் (The Center to Combat Corruption and Cronyism) அரசியல் நிதியளிப்பு மற்றும் அரசியல் நன்கொடைகளின் ஒழுங்குமுறைகள் மீதான சட்டங்களை வரவேற்பதாக தனது அறிக்கையில்  அழைப்பு விடுத்துள்ளது அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடியின் ஊழல் விசாரணை, கட்டுப்பாடற்ற அரசியல்…

வாக்குப்பதிவை அதிகரிக்க 30,000 தன்னார்வலர்கள் – பிகேஆர் ரஃபிஸியின் யுக்தி

PKR துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லி, அடுத்த மாதம் தொடங்க உள்ள பொதுத் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்க 30,000 தொண்டர்களைத் தேடுகிறார். ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் மக்களவை கலைக்கப்படலாம், எனவே புதிய அரசாங்கம் 2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை அக்டோபரில் தாக்கல் செய்யலாம் என்று அவர் கூறினார். ‘Ayuh…

நீதிபதிகளை விசாரிப்பதில் தவறில்லை, ஆனால் அதை விளம்பரப்படுத்தக் கூடாது: பிரதமர்

பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப், தவறான நடத்தை அல்லது தவறான செயல்கள் குறித்த குற்றச்சாட்டுகள் குறித்து நீதிபதிகள் விசாரிக்கப்படுவதில் எந்தத் தவறும் இல்லை, ஆனால் இந்த விஷயத்தை பகிரங்கப்படுத்தக்கூடாது என்று கூறினார். இஸ்மாயில் சப்ரி கூறுகையில், சட்டத்திற்கு மேலானவர்கள் யாரும் இல்லை மற்றும் MACC, காவல்துறை போன்ற அமலாக்க…

தடுமாறினாலும், தடம் மாறாமல் மஇகா செயல்படுமா!

இராகவன் கருப்பையா - அடுத்த பொதுத் தேர்தல் எந்நேரத்திலும் நடத்தப்படக் கூடிய சாத்தியம் இருப்பதால் இதர கட்சிகளைப் போல ம.இ.கா.வும் அதித் தீவிரமாகத் தன்னை தயார்படுத்திக் கொண்டிருப்பது நன்றாகவேத் தெரிகிறது. அதிகாரப்பூர்வமாக, உறுதியாக, தொகுதிகள் இன்னும் ஒதுக்கப்படவில்லை என்ற போதிலும் திரைமறைவில் நடக்கும் ஏற்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு பலத்…

இந்தியா, பாகிஸ்தானைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கும்  வாய்ப்பளியுங்கள் – தோட்ட உரிமையாளர்கள்

இந்தோனேஷியா மற்றும் பங்களாதேஷில் உள்ளவர்களை அதிகம் சார்ந்திருக்க வேண்டாம் என்றும், இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து தொழிலாளர்களை அழைத்துச் செல்வது குறித்து பரிசீலிக்குமாறு தோட்ட உரிமையாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். எவ்வாறாயினும், இது கடுமையான தொழிலாளர் நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்கான குறுகிய கால நடவடிக்கையாக மட்டுமே இருக்கும் என்று  அமைச்சர்…

நீதித்துறை சுதந்திரத்திற்கான வழக்கறிஞர்கள் பேரணியை காவல்துறை  தடுத்தது

இன்று நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள் நீதித்துறை சுதந்திரத்திற்காக நாடாளுமன்றத்திற்கு அணிவகுத்துச் செல்லும் முயற்சியில் தோல்வியடைந்தனர். இந்தப் பேரணி நீதித்துறை மீது கலங்கம் கற்பிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட சிலரின் அரசியல் செயலுக்கு கண்டனம் தெரிவிக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டது. படாங் மெர்போக்கில் கூடியிருந்த வழக்கறிஞர்கள் போலிஸ்க்கு எதிராக எந்த சம்பவத்தையும் உருவாக்க மாட்டார்கள்…

சரவணன்: ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரை தொழிலாளர்களாக சட்டப்பூர்வமாக்குவது ஒரு ‘முட்டாள்’ யோசனை

ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரை தொழிலாளர்களாக சட்டப்பூர்வமாக்குவது முட்டாள்தனமான யோசனை என்று மனிதவளத்துறை அமைச்சர் எம் சரவணன் கூறினார். யாராவது உங்கள் நாட்டிற்கு சட்டவிரோதமாக வரும்போது, நீங்கள் அவர்களை நாடு கடத்த வேண்டும், அவர்களை சட்டப்பூர்வமாக்கக்கூடாது, ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர் உங்கள் நாட்டிற்கு வந்தால் (மற்றும்) நீங்கள் அவர்களை சட்டப்பூர்வமாக்குகிறீர்கள் என்றால், பின்னர்…

இன்று நாம் எழ வேண்டும், அம்பிகா வழக்கறிஞர்களிடம் கூறுகிறார்

நீதித்துறையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் முயற்சிகளுக்கு எதிராக திட்டமிடப்பட்ட போராட்டத்திற்கு, மலேசிய முன்னாள் வழக்கறிஞர் மன்றத் தலைவர் அம்பிகா ஸ்ரீநீவாசன், சக வழக்கறிஞர்கள் இந்த சந்தர்ப்பத்திற்கு எழ வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதற்கு முன்பு ஒவ்வொரு முறையும் வழக்கறிஞர் மன்றம்  ஊர்வலம் வந்தாலும், அது சரியான நடவடிக்கைதான் என்றார் அம்பிகா.…

ஆய்வு: நமது இயற்கை வளத்தின் மதிப்பு ரிம 7,3912 கோடியாகும்

அகாடமி ஆஃப் சயின்சஸ் மலேசியாவின் ஆய்வின் படி, விலைமதிப்பற்ற வளம் என்று சிலர் வர்ணிக்கக்கூடிய  நமது இயற்கை நிலப்பரப்புகள் மற்றும் பல்லுயிர்ப் பெருக்கம், ஆகியவற்றின் மீது ஒரு விலைக் குறியை வைக்க முடிந்தது. நேற்று(15/6) வெளியிடப்பட்ட ஆய்வின்படி , மலேசியாவில் பாதுகாக்கப்பட்ட கடல் மற்றும் நிலப்பரப்பு இயற்கைப் பகுதிகளின்…

SRC வழக்கை ரத்து செய்ய கோரிய அம்னோவின் மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டது

SRC International Sdn Bhd மற்றும் அதன் இரண்டு துணை நிறுவனங்களால் அரசியல் கட்சிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை முறியடிப்பதற்கான அம்னோவின் மேல்முறையீட்டு மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. நீதிபதிகள் ஹதாரியா சையத் இஸ்மாயில், அபுபக்கர் ஜெய்ஸ் மற்றும் மரியானா யஹ்யா ஆகியோர் அடங்கிய…

உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு தகுந்த உச்சவரம்பு விலைகள் அறிமுகப்படுத்தப்படும் –…

நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் முயற்சியில், விலை உள்ளீட்டு காரணிகளுக்கு ஏற்ப தகுந்த உச்சவரம்பு விலையை அறிமுகப்படுத்துவது, அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாகும் என்று பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார். இந்த நடவடிக்கை முன்னர் அறிவித்தபடி தேவைப்படுபவர்களுக்கு நேரடி மற்றும் இலக்கு வைக்கப்பட்ட உதவிக்கு ஏற்ப…

நாட்டில் நடக்கும் பண மோசடிகளுக்கு முடிவு கட்ட மத்திய வங்கிக்கு…

மத்திய வங்கியான பேங் நெகாரா மலேசியா (BNM) நாட்டில் நடக்கும்  நிதி மோசடியை நிவர்த்தி செய்ய மேலும் திரணுடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது, இது பற்றி PKR பொருளாளர் லீ சீன் சுங்(Lee Chean Chung) கூறுகையில், சமீபகாலமாக அடிக்கடி பண மோசடி சம்பவங்கள் நடந்து வருகிறது…

கைரியின் பிரிவுக்கும் பணம் கொடுத்துள்ளோம், விசாரணையில் சாத்தியமளித்த யுகேஎஸ்பி முன்னாள்…

அல்ட்ரா கிரானா -வின் யுகேஎஸ்பி இன் முன்னாள் இயக்குனர், கைரி ஜமாலுடினின் அம்னோ பிரிவுக்கு தனது நிறுவனமும் பணம் கொடுத்ததாக இன்று உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். வான் குவோரிஸ் ஷா வான் அப்துல் கானி, ரெம்பாவ் அம்னோ பிரிவுக்கு ரிங்கிட் 50,000 முதல் ரிங்கிட் 200,000 வரை நன்கொடை…

சிறை சென்ற கிர் தோயோவின் பாடம்- பொது நிதியை வீணாக்கதீர்

முன்னாள் சிலாங்கூர் மந்திரி  பெசார் முகமது கிர் தோயோ(Mohamad Khir Toyo), ஊழலுக்காக ஆறு மாத சிறைத்தண்டனை அனுபவித்தது தன்னை மாற்றியது என்றும் பொது நிதியை வீணடிக்க வேண்டாம் என்று கற்றுக்கொடுத்ததாகவும் கூறினார். சிறையில் தனது அனுபவத்தைப் பற்றி பேசுவதற்கு முன்பு தயக்கம் காட்டியதாக குறிப்பிட்ட கிர், காலப்போக்கில்,…

மரண தண்டனை: நீதிபதிகளுக்கு இனி அதை தவிர்க்கும் வாய்ப்புள்ளது

பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நேற்று(10/6),  மரண தண்டனை தொடரும் என்றும், ஒழிக்கப்படவில்லை என்றும், மேலும் நீதிபதிகளுக்கு இப்போது தண்டனை வழங்குவதில் விருப்புரிமை வழங்கப்படுவதுதான் மாற்றம் என்றும் விளக்கினார். பிரதமர் துறை (நாடாளுமன்றம் மற்றும் சட்டம்) அமைச்சர் வான் ஜுனைடி துவாங்கு ஜாபர் (Wan Junaidi Tuanku Jaafar)…

டிஏபி-உடன் அணி சேர அழைப்பது நேர்மையற்றது – வாரிசான்

15 வது பொதுத் தேர்தலை (GE15)  எதிர்கொள்ள வாரிசானுடன் இணைந்து பணியாற்ற DAP விடுத்த அழைப்பு நேர்மையானது அல்ல என்று வாரிசான் தகவல் தலைவர் அவாங் அகமது சாஹ் சஹாரி(Awang Ahmad Sah Sahari) கூறினார். நேற்று(9/6), வெளியிடப்பட்ட அவரது அறிக்கையில், பெட்டகாஸ்( Petagas) சட்டமன்ற உறுப்பினர் GE15…

வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு ஒரு வாரத்தில் அனுமதி உறுதி – சரவணன்

வெளிநாட்டு தொழிலாளர் மையப்படுத்தப்பட்ட FWCMS மூலம்  விண்ணப்பிக்கும் முதலாளிகளுக்கு ஒரு வார காலத்தில் அனுமதி  வழங்கப்படும் என மனிதவள அமைச்சர் எம் சரவணன் உறுதியளித்துள்ளார். மலேசியாகினியிடம் பேசிய சரவணன், அனைத்து 14 மூல நாடுகளிலிருந்தும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதில் நிலுவையில் உள்ள சிக்கல்கள் எதுவும் இல்லை என்றார்.…

பிகேஆரின் மத்திய தலைமைக் குழு பதவிகளுக்கு 70 பேர் போட்டி

பிகேஆர் தேர்தல் இணையதளத்தில் வெளியிடப்பட்ட வேட்பாளர்களின் பட்டியலின்படி, 2022-2024 காலத்திற்கான கட்சியின் மத்திய செயலவை தலைமைக் குழுவில் உள்ள 20 இடங்களுக்கு பிகேஆரின் எழுபது முக்கிய உறுப்பினர்கள் போட்டியிடுகின்றனர். பெட்டாலிங் ஜெயா எம்பி மரியா சின் அப்துல்லா, சுபாங் எம்பி வோங் சென், லெடாங் எம்பி சையத் இப்ராஹிம்…

நீதிபதி கருத்து வேறுபாடு காட்டியதால் தண்டனையை ரத்து செய்ய கோருகிறார்…

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் வழக்கில், நீதிபதி நஸ்லான் முகமட் கசாலியின் கருது வேற்றுமையை மேற்கோள் காட்டி, தனது தண்டனையை ரத்து செய்ய முயற்சி செய்வதாக தெரிவித்துள்ளார். நஜிப், தனது விசாரணையில் புதிய ஆதாரங்களைச் சேர்க்க விண்ணப்பிக்குமாறு வழக்கறிஞர் ஷபி அப்துல்லா தலைமையிலான தனது சட்டக்…