‘எதிரணி சீனாவை எதிர்க்கவில்லை; பொருளாதார ஏகபோகத்தைத்தான் எதிர்க்கிறது’

மலேசியாவில்   சீனாவின்  முதலீடு    குறித்தும்     அவ்வல்லரசிடம்     பேரம்    பேசப்படும்  முறை  குறித்தும்    கேள்வி    எழுப்புவதை    வைத்து    எதிரணி    சீனாவுக்கு   எதிரி    என்று   கூறப்படுவதை     அமனா   எம்பி   ஒருவர்   மறுக்கிறார். எதிரணியைக்  களங்கப்படுத்த    எண்ணுவோர்   இந்த   விவகாரத்தைப்   போட்டுக்  குழப்புகிறார்கள்    என      கோலா   திரெங்கானு    நாடாளுமன்ற   உறுப்பினர்    ராஜா   பஹ்ரின்  …

பட்ஜெட் வெட்டால் சீனமொழிப்பள்ளிக்களுக்கான ஒதுக்கீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன

  கல்வி அமைச்சுக்கான பட்ஜெட் நிதி ஒதிக்கீடுகள் குறைக்கப்பட்டதால் சீனமொழிப்பள்ளிகளின் இவ்வாண்டுக்கான பாராமரிப்பு மற்றும் மேம்பாடுகளுக்காக ஒதுக்கப்பட்ட ரிம50 மில்லியனிலிருந்து அளிக்கப்படும் நிதி கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சைனா பிரஸ் செய்தியின்படி, கல்வி அமைச்சர் மாட்ஸீர் காலிட் இதை உறுதிப்படுத்தினார். இவ்விவகாரம் இம்மாத இறுதிக்குள் தீர்க்கப்படலாம் என்று கூறிய அமைச்சர், அது…

நஸ்ரி: கிளந்தானில் பாஸ் தோல்வி கண்டது, அதனால்தான் ஹாடி ஹுடுட்…

கிளந்தானை   முன்மாதிரி    இஸ்லாமிய   மாநிலமாக்கும்  முயற்சியில்   பாஸ்   தோற்றுப்  போனதால்தான்  அங்கு   கடும்  தண்டனைகளை  விதிக்க   புதிய   சட்டங்களைக்   கொண்டுவர   விரும்புகிறது    என   அம்னோ   உச்சமன்ற   உறுப்பினர்   நஸ்ரி   அப்துல்  அஜீஸ்   கூறினார். பாஸ்   அதன்  முயற்சியில்   வெற்றி   பெற்றிருந்தால்   கடும்   தண்டனைகளைக்  கொடுக்கும்  ஹுடுட்   சட்டம்   அதற்குத்  …

டிஏபி கூட்டத்துக்கு மகாதிரை அழைக்காதது ‘துரோகமாகும்’- உத்துசான்

தேசிய  நிலை   ஆண்டுக்  கூட்டத்துக்கு  டாக்டர்   மகாதிர்  முகம்மட்டை   அழைப்பதில்லை    என்ற    டிஏபியின்  முடிவு    மகாதிருக்கு    இழைக்கப்படும்  “துரோகமாகும்”   என்கிறது    உத்துசான்   மலேசியா. இன்று  அந்நாளேட்டில்   வெளியான   ஒரு   கட்டுரையில்   ஆவாங்  செலாமாட்-  இது  உத்துசான்    செய்தியாசிரியர்களின்  புனைப்பெயர்  என்று  கருதப்படுகிறது-   மகாதிர்  எந்த   எதிர்பார்ப்புமின்றி  டிஏபிக்கு  நிறையவே …

மலேசியாகினியில் எம்சிஎம்சியின் திடீர்ச்சோதனை, இரண்டு கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டன

  மலேசிய தொடர்புகள் மற்றும் பல்லூடக ஆணையம் இன்று பின்னேரத்தில் மலேசியாகினியில் திடீர்ச்சோதனையை மேற்கொண்டு இரண்டு கணினிகளை பறிமுதல் செய்தது. கடந்த ஜூலையில், கினிடிவி இரண்டு வீடியோக்களை பதிவேற்றம்   செய்திருந்தது. அது குறித்து தொடர்புகள் மற்றும் பல்லூடகச் சட்டம் (சிஎம்எ) செக்சன் 233 (1) இன் கீழ்…

இரகசிய மதமாற்றத்தைத் தடுக்கும் பரிந்துரை

இஸ்லாத்துக்கு    மதம்  மாறும்  ஒருவர்    ஏழு   நாள்களூக்குள்    அதைத்  தன்    வாழ்க்கைத்   துணையிடம்     தெரிவிக்க   வேண்டும்     எனச்  சட்டம்    கொண்டு   வரப்பட    வேண்டும். கணவன்,    மனைவி    இருவரில்   ஒருவர்   இஸ்லாத்துக்கு  மதம்    மாறி    மற்றொருவர்    மாறாதிருக்கும்போது     எழும்   பிரச்னைகளுக்குத்    தீர்வுகாண  மலேசிய   பெளத்தம்,   கிறிஸ்துவம்,    இந்து    சமயம்,    சீக்கிய …

பினாங்கை இழந்ததற்கு அம்னோதான் காரணம்

  14 ஆவது பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால், பாரிசான் பங்காளித்துவக் கட்சிகள் கடந்த கால தோல்விகளுக்கு ஒருவர் மற்றொருவரை குறைகூறத் தொடங்கி விட்டனர். பினாங்கு பாரிசான் கட்சிகள் எல்லாவற்றுக்கும் அம்னோவை நம்பி இருப்பதாகத் தெரிகிறது என்று இன்று அம்னோ துணைத் தலைவர் அஹமட் ஸாகிட் ஹமிடி கூறியதால்…

தன்மூப்பான மதமாற்றம் முடிவுக்கு வரும் என்ற நஸ்ரியின் உத்தரவாதத்துக்கு அனைத்து…

சட்டச்  சீரமைப்பு (திருமணம்,  மணமுறிவு)ச்  சட்டம்  1976-க்குக்   கொண்டுவரப்படும்   திருத்தங்களால்    தன்மூப்பான   மதமாற்றங்களுக்கு  முற்றுப்புள்ளி   வைக்கப்படும்   என  சுற்றுலா,  பண்பாட்டு   அமைச்சர்   கூறியிருப்பதை  மலேசிய   பெளத்த,  கிறிஸ்துவ,   இந்து,  தாவோயிச  ஆலோசனை  மன்றம் (எம்சிசிபிசிஎச்எஸ்டி)  வரவேற்றுள்ளது. “சிறார்  மதமாற்றம்  கூடாது   என்பதே  எம்சிசிபிசிஎச்எஸ்டி-இன்  நிலைப்பாடாக   என்றும்  இருந்து  வருகிறது. …

அம்பிகா: நஜிப் மட்டுமல்ல, ஒட்டுமொத்த அமைச்சரவையும் ராஜினாமா செய்ய வேண்டும்

  மலேசியாவுக்கு ஏற்பட்டிருக்கும் அவலத்திற்கு நஜிப் ரசாக்கின் அமைச்சரவையும் சமமான தவறுகள் செய்திருப்பதால், அமைச்சரவையின் அனைத்து உறுப்பினர்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று அம்பிகா வலியுறுத்தினார். மலேயாவில் நடந்துகொண்டுடிருக்கும் விவகாரங்களுக்கு நஜிப் மட்டும் குற்றவாளி அல்ல, ஒட்டுமொத்த அமைச்சரவையும் குற்றவாளியாகும் என்றாரவர். எதுவுமே பேசாமலிருக்கும் அமைச்சர்கள் அனைவரும் எதுவுமே…

பாஸ்: ஹூடுட் சட்ட திருத்தம் குறித்து பாரிசான் கட்சிகளுக்கு விளக்கம்…

  ஷரியா நீதிமன்றங்கள் (கிரிமினல் நீதிபரிபாலனம்) சட்டம் 355 க்கு தனிப்பட்ட உறுப்பினர் தாக்கல் செய்த திருத்தங்கள் குறித்து பாரிசான் பங்காளிக் கட்சிகளுக்கு அம்னோதான் விளக்கம் அளிக்க வேண்டும் என்று பாஸ் கட்சியின் தலைமைச் செயலாளர் தாக்கியுடின் ஹசான் இன்று கூறினார். அந்தச் சட்டத்தை (சட்டம் 355) திருத்துவதற்கான…

பெட்ரோனாஸ் சொத்து விற்பனை தொடர்பில் ரஷ்யர்களுடன் பேச்சு நடத்தவில்லை

தேசிய எண்ணெய்,  எரிவாயு  நிறுவனமான  பெட்ரோனாஸ்  அதன்  சொத்துகளை  விற்பது  பற்றி  ரஷ்யர்களுடன்  பேச்சு  நடத்திவருவதாகக்  கூறப்பட்டிருப்பதை  மறுக்கிறது. இதன்  தொடர்பில்  பெட்ரோனாஸ்  மலேசியாகினிக்கு  இன்று  சுருக்கமான  அறிக்கை  ஒன்றை  அனுப்பியிருந்தது. “பெட்ரோனாஸ்  அதன்  குறிபிட்ட  சொத்துகளையும்  பங்குரிமையையும்  விற்பதற்காக  பேச்சுகள்  நடத்தி  வருகிறது  என   ரஷ்யாவிலிருந்து  வரும் …

ஸைட்: மலேசியாவை காப்பாற்ற ரிம10 நன்கொடை தாரீர்

மலேசியாவை காப்பாற்றுவோம் இயக்கம் அதன் நடவடிக்கைகளை மேற்கொள்ள மலேசிய மக்களிடமிருந்து நிதி உதவி கோருகிறது என்று இவ்வியக்கத்தின் உறுப்பினரான ஸைட் இப்ராகிம் கூறினார். இந்நிதி இந்நாட்டில் வேரூன்றியிருக்கும் ஊழலை ஒழிக்கவும் உதவும். இங்கு வணிகர்கள் நிதி உதவி அளித்து கைமாறாக சலுகைகள் பெறுகின்றனர் என்றாரவர். "நாங்கள் தொழிலதிபர்கள் மற்றும்…

டிபிபிஏ-யை எதிர்த்து நண்பர்களும் எதிரிகளும் ஒன்று கூடுகின்றனர்

2016ஆம்  ஆண்டில்  முதலாவது  முக்கிய  பேரணி  இன்று    நடைபெறுகிறது. இன்னும்  மூன்று  நாள்களில்  நாடாளுமன்றத்தில்  விவாதிக்கப்படவுள்ள  பசிபிக்  மண்டல  வர்த்தக்  பங்காளித்துவ  ஒப்பந்தத்தை(டிபிபிஏ)  எதிர்த்து  கோலாலும்பூரில்  நடைபெறும்  அப்பேரணியில்  ஆயிரக்கணக்கானோர் திரள்வார்கள்  என்று  எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற  விவகாரங்களில்  ஒன்றுக்கொன்று  மோதிக்  கொள்ளும்  பல  அமைப்புகள்  டிபிபிஏ- எதிர்ப்பில்  ஒன்றுபட்டிருப்பது …

ஏஜி: 1எம்டிபி, ரிம2.6பில்லியன் மீதான அறிக்கைகளைப் படிக்க அவசாசம் தேவை

1எம்டிபி-இன்  முன்னாள்  துணை  நிறுவனமான  எஸ்ஆர்சி  இண்டர்நேசனல்  சென். பெர்ஹாட்  மீதும்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கிடம்  வழங்கப்பட்ட  ரிம2.6 பில்லியன்  மீதும்  தயாரித்து  வழங்கப்பட்டிருக்கும்  விசாரணை  அறிக்கைகளைப்  படித்துப்  பார்க்க  அவகாசம்  தேவை  எனச்  சட்டத்துறைத்  தலைவர்   முகம்மட் அபாண்டி  அலி கூறினார். அவ்விரண்டு  அறிக்கைகளையும்  கடந்த …

புத்தாண்டு வாழ்த்துகள்

செம்பருத்தி.கோம் அதன் வாசகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவருக்கும் அதன் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது      

NOW: யாபியம் நிதியைப் பயன்படுத்தி ஆஸ்திரேலியாவுக்கு பிசினஸ் வகுப்பில் பயணம்

யாயாசான்  பெம்பாங்குனான்  எக்கோனமி இஸ்லாம்  மலேசியா (யாபியம்),  ஆஸ்திரேலியாவில்  நடத்தப்பட்ட அதன்  நிகழ்வுகளில்  கலந்துகொள்வோர்  பிசினஸ் வகுப்பில்  பயணம்  செய்ய ஏற்பாடு  செய்திருந்ததாம்,  அதற்காக  ரிம70,000  செலவிடப்பட்டதாம். இத்தகவலை இன்று  செய்தியாளர்  கூட்டமொன்றில்  வெளியிட்ட  தேசிய  தகவல்  அளிக்கும்  அமைப்பு(என்ஓடபள்யு)  இயக்குனர்  அக்மால்  நசிர், பிரிஸ்பேன்,  சிட்னி,  மெல்பர்ன் …

கூடுதல் பதவிகள் வேண்டுமா? இன்னும் கடுமையாக உழையுங்கள்: மசீசவுக்குப் பிரதமர்…

மசீச  இப்போதுள்ளதைவிட  மேலதிக  அரசாங்கப்  பதவிகளைப்  பெற  வேண்டுமென்றால்  சீனர்  சமூகத்தின்  ஆதரவை  இன்னும்  அதிகமாகக்  கொண்டுவர  வேண்டும்  எனப்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  கூறினார். “கொஞ்சம்  கொடுத்து  கொஞ்சம்  பெற  வேண்டும். “அதிகம்  வேண்டுமா, அதிகமாகக்  கொடுங்கள். “அரசாங்கத்தில்  கூடுதல்  பதவிகள்  தேவை  என்றால்  பிஎன்னுக்கு …

நஜிப் விலக வேண்டும் என்று கூறும் மகாதிருடன் முன்னாள் மசீச…

முன்னாள்  மசீச  தலைவர்  டாக்டர்  லிங் லியோங்  சிக்கும்  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்டுடன்  சேர்ந்து  கொண்டு  நஜிப்  அப்துல்  ரசாக்  பிரதமர்  பதவியை  விட்டு  விலக  வேண்டும்  என்று  கோரிக்கை  விடுக்கிறார். “மகாதிருடன் உடன்படுகிறேன்.  அவர்( நஜிப்) மக்களின்  பணத்தை  எடுத்து தம்  சொந்தக்  கணக்கில் …

முகைதின் வீட்டில் முக்ரீஸ்!

  இன்றிரவு மணி 8.35 அளவில் கெடா மந்திரி புசார் முக்ரீஸ் மகாதிர் துணைப் பிரதமர் பதவியிலிருந்து அகற்றப்பட்டுள்ள முன்னாள் துணைப் பிரதமர் முகைதின் யாசின் வீட்டிற்கு வந்து சேர்ந்தார். அவரது இவ்வருகை பல ஊகங்களுக்கு இடமளித்துள்ளது. முக்ரீஸ் அங்கு குழுமியிருந்த ஏராளமான செய்தியாளர்களிடம் எதுவும் கூறாமல் நேராக…

பிகேஆர் டிஏபி சந்திப்பு ஆனால், எந்த முடிவும் காணப்படவில்லை

சிலாங்கூர்  பிகேஆரும்  டிஏபியும்  இன்று  சந்தித்து  மாநில  அரசியல்  நிலவரங்கள்  பற்றிப்  பேசின. ஆனால், அப்பேச்சுகளில்  முடிவு  எதுவும்  காணப்படவில்லை. சிலாங்கூர்  மந்திரி  புசார்  அலுவலகத்தில்  பேச்சுகள்  நடைபெற்றன. பேச்சு  பற்றி சிலாங்கூர்  டிஏபி  தலைவர்  டோனி  புவா  எதுவும்  தெரிவிக்கவில்லை. “ஆக்கப்பூர்வமான  கலந்துரையாடல். சிலாங்கூர்  மாநில  அரசின் …

சைட்: அல்டன்துன்யாவைத் தெரியாது என்பது போதுமானதல்ல

பிரதமர்  நஜிப்  அப்துல் ரசாக், அல்டன்துன்யா ஷரீபுவுடன்  தமக்கு  எந்தத்  தொடர்பும்  இல்லை  என்று கூறுவது  போதுமானது  அல்ல  என்கிறார்  முன்னாள்  நடப்பில்  சட்ட  அமைச்சர்  சைட்  இப்ராகிம். அல்டன்துன்யாவைக்  கொல்லுமாறு  போலீஸ்  அதிரடிப்  படை  வீர்ர்கள்  சிருல்  அஸ்ஹார்  உமருக்கும்  அஸிலா  ஹட்ரிக்கும்  உத்தரவிட்டது  யார்  என்பதைத் …

கைது நடவடிக்கைகள் பிஎன்மீதான ஆத்திரத்தைத்தான் அதிகப்படுத்துகின்றன

பாஸ்  துணைத்  தலைவர்  முகம்மட்  சாபு,  பிகேஆர்  உதவித்  தலைவர்கள்  தியான்  சுவா,  ரபிஸி  ரம்லி  ஆகியோர்  கைது  செய்யப்பட்டதன்  விளைவாக  மக்களுக்கு  பிஎன்  மீதுள்ள  வெறுப்புத்தான்  அதிகரிக்கும். பக்கத்தான்  தலைவர்களையும்  மற்ற  சமூக  ஆர்வலர்களையும்  கைது  செய்த  போலீசாரின்  கடும்  நடவடிக்கையைக்  கண்டித்த  பாஸ்  உதவித்  தலைவர் …

சிலாங்கூர் எம்பி அவரது சொத்து விவரத்தை அறிவிக்க வேண்டும்

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின் சொத்துகள்  பற்றிய  விவாதங்கள்  ஒருபுறம்  நடந்துவரும்  வேளையில்,  சிலாங்கூர்  மந்திரி  புசார்  அஸ்மின்  அலி  தம்  சொத்து  நிலவரத்தை  வெளிப்படையாக  அறிவித்து  முன்மாதிரியாக  நடந்து  கொள்ள  வேண்டும்  என  சோலிடேரிடி  அனாக்  மூடா  மலேசியா (எஸ்ஏஎம்எம்) கேட்டுக்  கொண்டிருக்கிறது. வெளிப்படைத்தன்மையை  வலியுறுத்தும்  சிலாங்கூர் …