ஹாடிக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் – முகமது மோகன்

முஸ்லிம் அல்லாதவர்கள் மற்றும் புமிபுத்ரா அல்லாதவர்கள் "ஊழலுக்கான வேர்கள்" என்று PAS தலைவர் அப்துல் ஹாடி அவாங் கூறிய கருத்து இனவெறி மட்டுமல்ல, தேசத்துரோகமும் ஆகும் என்று டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் மலேசியா (Transparency International Malaysia) தலைவர் முகமது மோகன்(Muhammad Mohan) கூறினார். எனவே, அத்தகைய பொறுப்பற்ற அறிக்கையை…

கடுமையான சவாலில் மலேசிய நீதித்துறை   

இராகவன் கருப்பையா- கடந்த சில தினங்களாகக் கூட்டரசு நீதிமன்றத்தில் நடைபெறும் முன்னாள் பிரதமர் நஜிப் சம்பந்தப்பட்ட வழக்கின் நிகழ்வுகள் வரலாறு காணாத அளவுக்கு ஒட்டு மொத்த நாட்டு மக்களின் கவனத்தையும் ஒருசேர ஈர்த்துள்ளது. அவர் பிரதமராக இருந்த காலகட்டத்தில் 42 மில்லியன் ரிங்கிட்  தொடர்பான ஒரு ஊழல் புரிந்துள்ளார் எனும் குற்றச்சாட்டின் பேரில் கடந்த 2020ஆம் ஆண்டில் உயர்…

அரசை பாதுகாக்குமாறு அரசு ஊழியர்களை கேட்பது நகைச்சுவையானது – ஹராப்பான்

குற்றச்சாட்டுக்கள் மற்றும் அவதூறுகளிலிருந்து அரசாங்கத்தைப் பாதுகாக்குமாறு அரசாங்க ஊழியர்களை வலியுறுத்தியதற்காகப் பிரதம மந்திரி இஸ்மாயில் சப்ரி யாகோப்பை பக்காத்தான் ஹராப்பான் இளைஞர்கள் விமர்சித்தனர். இன்று ஒரு அறிக்கையில், இது அரசாங்கத் தலைவரிடமிருந்து வரும் ஒரு "இயற்கைக்கு மாறான" நடத்தை, எனவே, அரசு ஊழியர்களால் நிராகரிக்கப்பட வேண்டும் என்று ஹராப்பான்…

நஜிப்பின் புதிய ஆதாரங்கள் மீதான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அம்னோவுக்கு…

முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் தண்டனைக்கு எதிரான இறுதி மேல்முறையீட்டில் புதிய ஆதாரங்களை அறிமுகப்படுத்தும் முயற்சியை உச்ச நீதி மன்றம் நிராகரித்ததை  அம்னோவின் முக்கிய இரு தலைவர்கள் விமர்சித்துள்ளனர். நேற்றிரவு அம்னோ தலைவர் அமாட் ஜாஹிட் ஹமிடி ஒரு அறிக்கையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் அவரது கட்சி…

கரையோர போர்க்கப்பல் மோசடியில் அமாட் ஜாஹிட் சிக்கினார்

கரையோர போர்க்கப்பல் (எல்சிஎஸ்) திட்டம் குறித்த விசாரணை  அறிக்கை, அம்னோ தலைவர் அமாட் ஜாஹிட் ஹமிடி அந்த கப்பல் வாங்குவதில் தான் ஈடுபட வில்லை என்ற வாதத்தை கிழித்தெறிந்துள்ளது. அரசாங்க கொள்முதல் அறிக்கை மற்றும் நிதி தொடர்பான சிறப்பு புலனாய்வுக் குழுவின் (JKSTUPKK) அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ள சான்றுகள்  ஜாஹிட்டின்…

சுகாதார ஆணையம் அமைக்க வேண்டும் – நிபுணர்கள்

தேவையான நிதியை அணுகுவதற்கும்,  சுகாதாரப் பயிற்சியாளர்களின் முறைகேடுகள் மற்றும் ஊதியத்தை மிகவும் திறம்பட கையாள்வதற்கும் ஒரு சுகாதார ஆணையம் உருவாக்கப்பட வேண்டும் என்று ஒரு சுகாதார நிபுணர் கூறினார். சுகாதார அமைச்சின் முன்னாள் துணை இயக்குநர் ஜெனரல் (மருத்துவம்) டாக்டர் அஸ்மான் அபு பக்கர்( Dr Azman Abu…

போர்க்கப்பல் ஊழல் – முன்னாள் கடற்படை தலைவர் குற்றம் சாட்டப்பட்டார்

இன்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில், கப்பல் கட்டும் Boustead Naval Shipyard (BNS) இன் முன்னாள் உயர் அதிகாரி அமாட்  ரம்லி முகமட் நோர்(Ahmad Ramli Mohd Nor) மீது  குற்றவியல் நம்பிக்கை மீறல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. ராயல் மலேசியன் கடற்படைக்காக ஆறு கடல் போர் கப்பல்களை (LCS)…

வெளிநாட்டில் பிறந்த குழந்தைகளின் குடியுரிமை தேர்தல் வாக்குறுதியா! தேமு மீது…

தேசிய முன்னணி கூட்டணியின் தேர்தல் அறிக்கையின் ஒரு பகுதியாக மலேசியப் பெண்களிக்கு வெளிநாட்டில் (அயல் நாட்டு கணவருக்கு) பிறந்த குழந்தைகளுக்கான குடியுரிமைப் பிரச்சினையைத் தீர்ப்பதாக தே மு  தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி அளித்த வாக்குறுதியை மூடா அரசியல் தந்திரம் என்று கடுமையாக சாடியது. மூடாவின் மத்தியக் குழு…

பேச்சு சுதந்திரம் சமயங்களைக் கொச்சப்படுத்த அல்ல!

கி. சீலதாஸ் - நமது பேரரசர் அல் சுல்தான் அப்துல்லா ரியாதுடின் அல் முஸ்தபா பிலா ஷா நடந்து முடிந்த வீரர்கள் தின விழாவில் தமது உரையில் சமயங்களைச் சிறுமைப்படுத்துவது, கேலி செய்வது, அவமதிப்பது போன்ற நடவடிக்கைகள் கூடாது என்ற ஆணையை வெளியிட்டார். தகவல் ஊடகங்களில் “ஆணை” என்று…

மலேசியாவில் ஊழலை அகற்ற இயலுமா?

இராகவன் கருப்பையா - நம் நாட்டை மட்டுமின்றி உலகையே உலுக்கிய 1MDB ஊழல் விவகாரம் தொடர்பான நீதிமன்ற நிகழ்வுகள் இன்னமும் நிறைவு பெறாமல் இருக்கும் நிலையில் மற்றொரு மேகா ஊழல் சம்பவம் அம்பலமாகி மக்களை உறைய செய்துள்ளது. தொடர்ந்தார் போல இதுபோன்ற விசயங்களைக் கேட்டுக்கேட்டு அலுத்துப் போய்விட்ட மக்கள் இந்நாட்டுக்கு ஊழல்வாதிகளிடமிருந்து விடுதலையே கிடையாதா என்று கூட நினைக்கத் தோன்றும். மலேசிய கடற்படைக்குப் போர்க் கப்பல்கள்…

சர்வதேச இளைஞர் தினம்: தொற்றுநோய்க்குப் பிறகு வேலையின்மை இளைஞர்கள் அதிகரிப்பு

வேலைவாய்ப்பு எப்போதும் நுழைவு மட்டத்தில் ஒரு சவாலாக இருந்தபோதிலும், இளம் வயதினர் ஒரு உலகளாவிய பொருளாதாரத்தில் கடினமான நேரத்தைக் கொண்டுள்ளனர், இது நடந்துகொண்டிருக்கும் சுகாதார நெருக்கடியிலிருந்து இன்னும் மீண்டு வருகிறது "இது வரவிருக்கும் காலநிலை நெருக்கடி, எதிர்கால தொற்றுநோய்களின் சாத்தியம் மற்றும் உணவுப் பாதுகாப்பின்மை போன்ற பதட்டத்தை ஏற்படுத்தும்…

பூர்வ குடிகளுக்கு உதவ அரசியலமைப்பு வழி நில சட்டத்தை  திருத்தவேண்டும்…

நாட்டிலுள்ள ஓராங் அஸ்லி பூர்வ குடிகள் சமூகம் பரம்பரை நில  உரிமைக்காகப் போராடி பல சோதனைகளைச் சந்தித்துள்ளது - மரம் வெட்டும் நிறுவனங்கள் மற்றும் மாநில அரசுகளுடன் சண்டை, போரட மனித சங்களி  தடுப்புகள் அதோடு கைவிலங்குகளுடன் தூக்கி காவல் வண்டிகளுக்குள் எறியப்பட்டு, மிதிபட்டு காவலில் அடைக்கப்பட்ட அனுபவங்கள்…

எல்சிஎஸ் ஊழலில் இருந்து நஜிப்பால் தப்பிக்க முடியாது – ரஃபிசி

முன்னாள் பிரதம மந்திரி நஜிப் ரசாக் கடலோர போர் கப்பல் எல்சிஎஸ் ஊழலில் "தப்பிக்க முடியாது" என்று பிகேஆர் துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லி கூறியுள்ளார். 2011 இல் பௌஷ்டேட் நொவல் ஷிப்யார்ட் உடன் எல்சிஎஸ்  திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் அரசாங்கம் கையெழுத்திட்டபோது, ​​ கடற்படையின் தேவைகளுக்கு ஏற்ப  கப்பலின்…

குவான் எங் வழக்கு சம்பந்தப்பட்ட புலனசெய்தி தொகுப்பை அரசாங்க தரப்பு…

பினாங்கு முன்னாள் முதல்வர் லிம் குவான் எங்-இன் வழக்கறிஞர், முக்கிய அரசு தரப்பு சாட்சி மற்றும் ஒரு தொழிலதிபருக்கு இடையேயான வாட்ஸ்அப் செய்திகளின் அச்சுப் பிரதிகளை அதிகாரிகள் அழித்தது, ​​ஆதாரங்கள் மறைக்கப்பட்டதிற்கு ஒப்பாகும் என்று வாதாடினார். புலன செய்திகளின் அச்சுப் பிரதிகளுக்கு என்ன நடந்தது என்பது குறித்து இன்று…

குவான் எங் வழக்கு குறுக்கு விசாரணையில் முக்கிய சாட்சி ஆட்டம்…

ரிம 6.3 பில்லியன் பினாங்குக் கடலுக்கடியில் சுரங்கப்பாதைத் திட்டம் தொடர்பாக பினாங்கு முன்னாள் முதல்வர் லிம் குவான் எங் மீதான ஊழல் வழக்கின் குறுக்கு விசாரணை இன்று தொடர்ந்தது. அதில் முக்கிய அரசுத் தரப்பு சாட்சியான Consortium Zenith Construction Sdn Bhd (CZC) மூத்த நிர்வாகி சாருல்…

சப்ரி ‘பெரிகாத்தான் நேஷனலை’ கைவிடுவாரா, ஹரப்பான் காத்திருக்கும்

பக்காத்தான் ஹராப்பான் தனது அடுத்த நகர்வைத் தீர்மானிக்கும் முன், அது பெரிகாத்தான் நேஷனல் பிரதம மந்திரி இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பின் நிர்வாகத்திற்கான ஆதரவை ரத்து செய்கிறதா என்பதை பொறுத்தது,  என்று டிஏபி பொதுச் செயலாளர் அந்தோனி லோக் கூறினார். "அரசாங்கத்தில் இருந்து வெளியேறுமா என்பதை PN தான் முடிவு…

குவான் எங் விசாரணை: பணமோசடி வழக்கில் ஞானராஜா என்னை மிரட்டினார்-…

RM6.3 பில்லியன் பினாங்கு கடலுக்கடியில் சுரங்கப்பாதை திட்டத்துடன் தொடர்புடைய லிம் குவான் எங்கின் ஊழல் வழக்கில் முக்கிய சாட்சியான சாருல்(மேலே) , பணமோசடி குற்றச்சாட்டின் பேரில் தான் மிரட்டப்ப்பட்டதாகவும், மேலும் அதை சமாளிக்க தான் ஒரு இடைத்தரகரு RM19 மில்லியன் கொடுத்ததாக கூறினார். Consortium Zenith Construction Sdn…

அஸ்மின் துணைப்பிரதமராகும் ஆசையில் மண் விழுந்தது

தற்பொழுது இஸ்மாயில் சப்ரிக் பிரதமராக இருக்கும் சூழலில் துணைப் பிரதமராக தன்னை நியமனம் செய்யவேண்டும் என்ற வகையில் அஸ்மின் அலி நெருக்குதல் கொடுத்து வருகிறார். இன்னமும் காலியாக இருக்கும் துணைப்பிரதமர் பதவிக்கு எப்படியாவது அஸ்மின்-னை   துணைப் பிரதமர் ஆக்க வேண்டும் என்ற வகையில் முயற்சி செய்து வருகிறார்கள். முஹிடின்…

மோசடி, கடத்தல், சித்திரவதை –  தப்பியவர்களின் கொடூரமான கதை

கடந்த ஜனவரியில், 23 வயதான மாஹ் (அவரது உண்மையான பெயர் அல்ல) கம்போடியாவின் சிஹானூக்வில்லில் உள்ள ஒரு சூதாட்ட விடுதியில் அவருக்கு லாபகரமான வேலை கிடைக்கும் என்று விமானத்தில் ஏறினார், அப்படித்தான் நினைத்தார். சிபுவை பூர்வீகமாகக் கொண்ட அவர் ஒரு நண்பரால் அந்த வேலையைப் பற்றி கூறப்பட்டது, எனவே…

இஸ்மாயில் சப்ரியின் ஆட்சி ஊசலாடுகிறதா? – பெரிக்காத்தான் ஆதரவை கைவிட…

தி ஸ்டா-ரின் அறிக்கையின்படி, பிரதமராக இருக்கும் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பின் பிரதமருக்கான ஆதரவை வாபஸ் பெறலாமா என்று பெரிக்காத்தான் நேஷனல் (PN)  யோசித்து வருகிறது. இஸ்மாயில் சப்ரி பெர்சத்து எம்.பி.யை துணைப் பிரதமராக நியமிப்பதாகக் கூறப்பட்ட ஒப்பந்தத்தை மதிக்காததால் இது பரிசீலிக்கப்படுவதாக அந்த அறிக்கை கூறுகிறது. ஒப்பந்தம் குறித்து…

‘மகாதீர் தோல்வியுற்றால், அசிசாவும் தோல்வியடைவார்’ – பெஜுவாங்

டாக்டர் மகாதீர் முகமது மலாய்க்காரர்களுக்கு உதவத் தவறிவிட்டார் என்று கூறியதன் மூலம், எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் PKR ஆலோசனைக் குழுத் தலைவர் வான் அஜிசா வான் இப்ராஹிமை சிக்க வைத்துள்ளார் என்று கைருதீன் அபு ஹசன் கூறினார். PKR தலைவர் அன்வாருக்கு, வான் அஜிசா (மேலே, இடது)…

போலீஸ் சோதனை, கைதுகளை கானொளியில் பதிவு செய்வது குற்றம், என்பது…

பொது இடங்களில் ரெய்டு அல்லது கைது செய்யும் போது காவல்துறை அதிகாரிகளின் நடவடிக்கையை வீடியோக்கள் அல்லது நேரடி ஒளிபரப்புகளை பதிவு செய்வது குற்றம் என்று உள்துறை அமைச்சர் ஹம்சா ஜைனுடினின் அறிக்கையை LFL  என்ற ‘சுதந்திரத்திற்கான வழக்கறிஞர்கள்’ என்ற உரிமை குழு நிராகரித்தது. நாடாளுமன்றத்தில், கெப்போங் எம்பியின் ஒரு…

அரசியலைச் சீரமைக்கச் சேவை முனைப்பு கொண்ட பிரதிநிதிகள் தேவை

 எஸ். பி. நாதன் நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தல் விரைவில் வர இருக்கின்றது. அதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்துவிட்டன. இந்நிலையில், மலேசியக் குடிமக்கள் என்றும் இல்லாத அளவிற்குச் சவால்களையும் எதிர்நோக்கியுள்ளனர். குறிப்பாக, ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் மிகுந்த இன்னல்களை எதிர்கொள்கின்றனர். மத்திய மற்றும்  மாநில அரசுகள் அவர்களின் சுமைகளைத்…