இந்திய சமூகம் ஒற்றுமையாக இருந்தால் அடுத்த பொதுத் தேர்தலில் அவர்கள் தலைவர்களை தேர்தெடுக்கும் ஆற்றலை பேரா முடியும் என்று பிகேஆர் துணைத் தலைவர் ஆர். ரமணன் கூறுகிறார். பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று நாடாளுமன்றத்திற்கு வெளியே ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தினர், அங்கு மித்ரா நிதி வழங்கப்படாதது குறித்து…
ரிம 9.7கோடி வைர நெக்லஸ் பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது:…
ரோஸ்மா மன்சோரும் அவரது கணவர், முன்னாள் பிரதம மந்திரி நஜிப் அப்துல் ரசாக்கும், தாங்கள் 23 மில்லியன் அமெரிக்க டாலர் (RM97 மில்லியன்) இளஞ்சிவப்பு வைர நெக்லஸை ஒருபோதும் கோரவில்லை அல்லது வாங்க விரும்பவில்லை என்று கூறிகிறார்கள். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) இளவரசர் ஷேக் மன்சூர் சயீத்,…
ரோஸ்மாவின் ரிம 9.7 கோடி வைர நெக்லஸ்!
முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சருக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் சுமார் 10 கோடி ரிங்கிட் மதிப்புள்ள இளஞ்சிவப்பு வைர நெக்லஸ் தொடர்பான விவகாரம் மீண்டும் தலை தூக்கியது. 1MDB நிதியில் லஞ்சம் மற்றும் பணமோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் கோல்ட்மேன் சாக்ஸ் வங்கியாளர் ரோஜர் என்ஜி இப்போது அமெரிக்காவில் நடக்கும் ஒரு வழக்கில் அரசு தரப்பு…
ஃபுட்பாண்டா அலுவலகம் முன் டெலிவரி ரைடர்ஸ் மறியல்
ஒரு விற்பனை ஓட்டுனர் (டெலிவரி ரைடர்) சங்கம் இன்று ஃபுட்பாண்டா அலுவலகத்தில் ஒரு மகஜரை சமர்ப்பித்தது. நியாயமற்ற முறையில் நிறுத்தப்பட்ட அல்லது இடைநீக்கம் செய்யப்பட்டவர்களை மீண்டும் அனுமதிக்குமாறு கோரியது. குறைந்த ஆர்டர் ஏற்றுக்கொள்வதற்காக இடைநீக்கம் செய்யப்பட்ட ஓட்டுனர்களும் (ரைடர்), தங்களைத் தற்காத்துக் கொள்ள வாய்ப்பளிக்கப்படாமல் நிறுத்தப்பட்டவர்கள் இதில் அடங்குவர்…
சோஸ்மா சட்டம் மக்களவையில் தோற்றது, மனித உரிமைக்கு வெற்றி
அரசாங்கம் முன்மொழிந்த, சோஸ்மா என்ற பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) 2012 சட்டத்தின் கீழ் ஒரு முக்கியமான கால அமுலாக்கத்தை நீட்டிக்கும் தீர்மானத்தை, மக்களவை நிராகரித்தது. அதுதான் சோஸ்மாவின் பிரிவு 4(5) ஆகும். இது கைது செய்யப்பட்ட ஒரு நபரை 28 நாட்கள் வரை விசாரணையின்றி தடுப்புக் காவலில் வைக்க அனுமதிக்கிறது.…
காவலில் இருந்த பெங் ஹொக்-கை கொன்றது யார்? இன்னுமா கண்டு…
சுமார் 13 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த அரசியல் உதவியாளரின் மரணம் தொடர்பான விசாரணையை முடிக்க காவல்துறை தவறி விட்டது என்று தியோ பெங் ஹொக்-இன்(Teoh Beng Hock) பெற்றோர்கள் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர். இறந்தவரின் தந்தை மற்றும் தாய், தியோ லியோங் ஹ்வீ (Teoh Leong Hwee) மற்றும்…
கட்சி தாவல் – காவல் துறை சீரமைப்பு குறித்து நாடாளுமன்றத்தின்…
காவல்துறை சீரமைப்பு ஆணைக்குழு மற்றும் கட்சி தாவல் எதிர்ப்பு சட்டங்களை அறிமுகப்படுத்துவதில் அரசாங்கம் தாமதம் செய்ததற்கு எதிர்ப்பாக இரண்டு முக்கிய தன்னார்வ சமூக அமைப்புகள் இன்று பேரணியில் ஈடுபட்டனர். பெர்சே மற்றும் சுவாரம் இயக்க ஆதரவாளர்கள் இன்று (22.3.2022) காலை 8.30 மணியளவில் தேசிய நினைவுச்சின்னம் பிளாசாவில் கூடி…
பெண்களை இரண்டாம் தர குடிமக்களாக அரசாங்கம் நடத்துகிறது- அபிம் ஏமாற்றம்
அபிம் என்ற முஸ்லிம் தன்னார்வ தொண்டு நிறுவனம் பெண்களின் உரிமைகளையும் கண்ணியத்தையும் ஆண்களுக்கு நிகராக நிலைநிறுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் அரசாங்கம் தவறியதற்காக தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியது.. மலேசிய இஸ்லாமிய இளைஞர் இயக்கம் (அபிம்), அரசாங்கம் பெண்களுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் குடியுரிமை வழங்கும் உரிமையை மறுப்பதன் மூலம் அவர்களை இரண்டாம் தர…
ஹலீம் தலைவர் இல்லையாம் – எம்.டி.யு.சி
மலேசிய தொழிற்சங்க காங்கிரஸ் ஊடகங்களிடம் ஹலீம் மன்சோரிடம் இருந்து அறிக்கைகளை பெற வேண்டாம், ஏனெனில் அவர் "தலைவர் இல்லை" என்று வலியுறுத்தியுள்ளது. நேற்று ஒரு அறிக்கையில், எம்டியுசியின் சார்பாக ஊடகங்களுக்கு அறிக்கைகளை வெளியிட ஹலீமுக்கு உரிமை இல்லை என்று கூறியுள்ளது. எம்டியுசி பொதுச்செயலாளர் கமருல் பஹாரின் மன்சோர் கூறுகையில்,…
அம்னோவின் 15-வது பொதுத்தேர்தல் – அம்னோவின் 5 தலைவர்கள் முடிவு…
15வது பொதுத் தேர்தலுக்கு வழி வகுக்கும் வகையில், நாடாளுமன்றத்தை கலைக்கக்கோரும் எந்த முடிவையும் அம்னோவின் ஐந்து முக்கிய தலைவர்கள் விவாதிக்க உள்ளனர் என்று பிரதமராக இருக்கும் அம்னோ துணைத் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார். இந்த ஐவரும், தலைவர், துணைத்தலைவர் மற்றும் மூன்று உதவித்தலைவர்களாகவும் இருப்பார்கள் என…
பிரதமர்: குறைந்தபட்ச சம்பளம் RM1,500 மே 1 முதல் அமல்படுத்தப்படும்
மே 1 முதல் நாடு முழுவதும் குறைந்தபட்ச ஊதியம் RM1,500 ஐ அமல்படுத்த அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் அறிவித்தார். இருப்பினும், ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட நிறுவனங்களுக்கு மட்டுமே இந்த விதி அமல்படுத்தப்படும், மேலும் பெரிய வருவாயைப்…
GE15 அவசரப்பட தேவையில்லை -கைரி
சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் பொது சுகாதாரம் குறித்த கவலைகள் காரணமாக விரைவில் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு ஆதரவாக இல்லை என்று கருத்து தெரிவித்துள்ளார். அம்னோவில் சில தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்ட நேரத்தில்தான் முன்னாள் அம்னோ இளைஞர் தலைவர் இவ்வாறு கூறினார். அம்னோவின் வருடாந்திர பிரதிநிதிகள் பேரவையில்…
‘அலை மோதும்போதே தலை முழுகு’, இந்த ஆண்டே GE15 நடத்த…
அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹாசன் இந்த ஆண்டு பொதுத் தேர்தலை (GE15) கூடிய விரைவில் நடத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். “தேர்தலில் வெற்றி பெற்று அரசாங்கத்தைக் கட்டுப்படுத்துவது என்பது சரியான நேரத்தில் தேர்தலை நடத்த திட்டமிடுவதாகும். அதற்கான நேரம் வந்துவிட்டது என்பதை சமீபத்திய தேர்தல்கள் காட்டுகின்றன”…
யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளுங்கள், நான்தான் எம்டியுசி தலைவர் – ஹலீம்
எம்டியுசி தலைவர் நாந்தான் என்கிறார் ஹலீம் மன்சோர். சர்ச்சைக்குரிய பதவிக்கு அவரை எதிர்த்துப் போட்டியிட்ட முகமட் ஜாபர் மஜித் விலகியதைத் தொடர்ந்து தான் இப்போது தலைவராக இருப்பதாகவும் அதை கூட்டு தொழிற்சங்கத்தின் "தற்போதைய தலைவர்கள்" ஏற்றுக்கொள்வார்கள் என்று தான் நம்புவதாக அவர் கூறினார். "நான் இப்போது அதிகாரப்பூர்வமாக தலைவராக …
ஒன் ஹபீஸ் (Onn Hafiz) ஜொகூர் மந்திரி பெசாராக பதவியேற்றார்
மச்சாப் சட்டமன்ற உறுப்பினர் ஓன் ஹபீஸ் காசி புதிய ஜொகூர் மந்திரி பெசாராக பதவியேற்றார். அம்னோ தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி இன்று ஜொகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தரால் தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டு மந்திரி பெசாராகப் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். ஜொகூர் ஆட்சியாளரின் அதிகாரப்பூர்வ அறிக்கையில்,…
பாரிசான் நேசனலை தோற்கடிக்க புதிய கூட்டணி தேவை
அடுத்த பொதுத் தேர்தலில் பாரிசான் நேசனலை தோற்கடிக்க வேண்டும் என்று நினைத்தால் எதிர்க் கட்சிகள் ஒன்றுபட்டு புதிய கூட்டணியை அமைக்க வேண்டும் என்று பெர்சத்துவின் தலைமை உறுப்பினர் ஃபைஸ் ந அமன் கூறினார். தேசியக் கூட்டமைப்பு அத்தகைய கூட்டணியை அமைப்பதற்கு எந்த ஒரு திட்டத்தையும் ஆதரிப்பதாக, அந்த சுப்ரீம்…
அமோக வெற்றி: ஜொகூர் தேர்தலில் BN பெரும்பான்மையைப் பெற்றது
ஜொகூர் தேர்தலில் BN பெருவாரியாக வெற்றி பெற்று, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற்றது. 56 உறுப்பினர்களைக் கொண்ட ஜொகூர் மாநில சட்டசபையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைக்கு தேவையான 38 இடங்களை விட BN மொத்தம் 40 இடங்களை வென்றது. அம்னோ BN க்கு மொத்தம் 33…
ஜோகூர் இளைஞர்கள், திரளாக வாக்களிக்க வருவார்களா? ஓர் அலசல்!
சனிக்கிழமை நடைபெறும் ஜோகூர் மாநில தேர்தலில் இளம் வாக்காளர்கள் எதிர்பார்த்த எண்ணிக்கையில் வரமாட்டார்கள் என்று undi18 ஆர்வலர் கவலை தெரிவித்துள்ளார். Undi18 இன் இணை நிறுவனரும் கல்வி இயக்குநருமான கியிரா யுஸ்ரி, ஜோஹூரில் ஒரு வாரத்திற்கும் மேலாக பல இளைஞர்களிடம் பேசிக் கொண்டிருந்ததாகவும், வாக்களிக்க அவர்கள் தகுதியானவர்கள் என்பது அவர்களுக்குத்…
மலேசியாவின் அரசியல் எதிர்காலம் ஜொகூரின் கையில் – பாகம் II
கி.சீலதாஸ் - நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை ஒரு அரசியல் கட்சி பெற்றுவிட்டால் அது எத்தகைய விபரீத விளைவுகளை ஏற்படுத்தும், ஏற்படுவதற்குப் பயன்படுத்தப்படும் என்பதை மதமாற்ற வழக்குகளில் சிக்கித் தவிக்கும் இந்திரா காந்தி போன்ற தாய்மார்களின் அவலநிலையை மறக்க முடியவில்லையே. இந்த நிலை மறுபடியும் தலைதூக்கக்கூடாது என்பதில் மலேசிய…
பழகிப்போன வெள்ளம்- ஓர் “உலகத் தரமான” தோல்வி
ஆண்ட்ரூ சியா - நேற்று மீண்டும் கோலாலம்பூரில் பழகிப்போன வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் குழப்பம் ஏற்பட்டது. "உலகத் தரம்" நகரமாக இருக்க வேண்டியது ஆனால் இது இன்னொரு தோல்வி, ஏமாற்றம். இந்த பேரிடர் பற்றிய எட்டு முக்கிய குறிப்புகள் இங்கே. 1) சில மலேசியர்கள் பேரழிவில் மகிழ்ச்சி அடைகிறார்கள் வெள்ளப்பெருக்கை…
கோலாலம்பூரின் சில பகுதிகள் திடீர் வெள்ளத்தால் பாதிப்பு
கோலாலம்பூரின் சில பகுதிகள் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஜாலான் ராஜா சூலான், புடு, புக்கிட் ஜலில், கிளாங், கோம்பாக் மற்றும் சுங்கை பூலோ ஆகியவை அடங்கும். ஷா ஆலம் விரைவுச்சாலை (கேசாஸ்) மற்றும் குச்சாய் லாமா ஆகியவை குறிப்பாக பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மாலை 5 மணி…
‘அதிகாலை தாக்குதல்’ விடியாத மக்களாகத் தோட்டத்தொழிலாளர்கள்
இந்த ஆய்வுக்கட்டுரை, சிவசந்திரலிங்கம் சுந்தர ராஜா பல்கலைக்கழக மலாயாவின் வரலாற்றுத் துறையில் இணைப் பேராசிரியராக இருந்த போது வெளியிடப்பட்டது. செப்டம்பர் 7, 1981, ஆகஸ்ட் 31, 1957க்குப் பிறகு மலேசிய வரலாற்றில் மிக முக்கியமான தேதிகளில் ஒன்றாக இருப்பது பலருக்குத் தெரியாது. அப்போது, பிரதமராக இரண்டு மாதங்கள் மட்டுமே பதவியிலிருந்த டாக்டர் மகாதீர் முகமது தலைமையிலான மலேசிய அரசாங்கம் பிரிட்டிஷ் காலனித்துவத்தின் சில இறுதிச்…
ஊழல் விசாரணையில் முன்னாள் பேங்க் நெகாரா ஆளுநரின் கணவர்
1மலேசியாடெவலப்மென்ட் பெர்ஹாட் (1MDB) நிறுவனத்துடன் தொடர்புடைய நிதியைப் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட மலேசியாவின் முன்னாள் பேங்க் நெகாரா ஆளுநரின் கணவர் தவ்பிக் அய்மான் சம்பந்தப்பட்ட விசாரணையில் உதவ, வெளிநாட்டில் இருக்கும் சாட்சிகள் மற்றும் பல ஆவணங்களை மலேசியா காவல்துறை கண்காணித்து அடையாளம் கண்டு வருகிறது. புக்கிட் அமான் கமர்ஷியல் சிஐடி துறை இயக்குநர் முகமட் கமருடின் முகமட் டின் , போலீஸ் சம்பந்தப்பட்ட நாடுகளை தொடர்பு கொண்டதாகவும்,ஆனால், தேவையான பதில் கிடைக்கவில்லை என்றும் கூறினார். " தவ்பிக் மீதான விசாரணை ஆவணம் பூர்த்தியாகி…
மதமாற்றத்தில் பிள்ளைகள் – யார் காரணம்?
இராகவன் கருப்பையா - பல்லினங்களையும் சமயங்களையும் கொண்ட நம் நாட்டில் மதமாற்றம் என்பது நீண்டகால, விவாதத்திற்குரிய, தீர்க்கப்படாத ஒரு விவகாரமாகவே இருந்து வருகிறது. குறிப்பாகச் சிறார்கள், பெற்றோர் இருவருடைய ஒப்புதலின்றி ஒருதலைப்பட்சமாக மத மாற்றம் செய்யப்படுவது தொடர்ந்தார்போல் ஒரு நீண்டகாலச் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. பதினெட்டு வயதிற்கும் குறைவான பிள்ளைகளை மத…