பிரதமர் அன்வார் இப்ராகிம், நாட்டில் ஒரு சிறுபான்மைக் குழுவினர் சமுதாயத்திற்கு எதிராகப் பரப்பி வரும் வெறுப்பு மற்றும் அவதூறு கருத்துகளுக்கு எதிராக அமைதியை விரும்பும் பெரும்பான்மையினர் குரல் கொடுக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். தற்போதைய சூழ்நிலை ஒரு "சிறுபான்மையினரின் கொடுங்கோன்மையை" (tyranny of the minority) பிரதிபலிப்பது…
பருவமழை காரணமாக காய்கறி விலை உயரும் – அறிக்கை
தேசத்தைத் தாக்கும் இடைவிடாத மழை, பயிர்களின் விநியோகத்தை பாதித்துள்ளது, இதனால் காய்கறி விலைகள் உயரும் சூழ்நிலையை உருவாக்குகிறது என்று சேனல் நியூஸ் ஏசியாவின் அறிக்கை தெரிவிக்கிறது. மலேசிய மொத்த விற்பனையாளர் காய்கறி சங்கத்தின் தலைவர் ஸ்டீவன் லீ செய்தியாளரிடம் கூறுகையில், தொடர்ச்சியான மழை மலாக்கா, கேமரன், ஹைலண்ட்ஸ், பஹாங்…
வட்டி விகிதங்களை உயர்த்த வேண்டாம் டிஏ பி வலியுறுத்துகிறது
இந்த வாரம் 25 அடிப்படை புள்ளிகள் 2.25% இருந்து 2.5% இருக்கும் எனப் பரவலாக எதிர்பார்க்கப்படும். ஒரு நாள் பொழுது வட்டி கொள்கை விகிதத்தை (overnight policy rate) அதிகரிக்க வேண்டாம் என்று தேசிய நெகாராவை DAP வலியுறுத்தியுள்ளது. இன்று ஒரு அறிக்கையில், DAP தலைவர் லிம் குவான்…
ஆட்சியைக் கைப்பற்ற மீண்டும் பக்காத்தானுக்கு ஒரு வாய்ப்பு
இராகவன் கருப்பையா - கடந்த 2018ஆம் ஆண்டில் நடைபெற்ற நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் 1MDB ஊழல் தொடர்பான சர்ச்சை முக்கியப் பங்காற்றியது என்பது நாடறியும். இன்னும் சொல்லப் போனால் பாரிசான் வீழ்ந்ததற்கு அந்த ஒரு விவகாரம்தான் பிரதானக் காரணமாக இருந்தது. முன்னாள் பிரதமர் நஜிப்தான் அதற்குக் காரணகர்த்தா…
மாமன்னர்: தண்டிக்கவும் மன்னிக்கவும் அதிகாரத்தைத் தன்னிச்சையாகப் பயன்படுத்தக் கூடாது
தண்டனை மற்றும் மன்னிப்பிற்கான அதிகாரத்தைத் தன்னிச்சையாகப் பயன்படுத்தக் கூடாது, ஏனென்றால் அது "மறுவாழ்வில்" பொறுப்பேற்கும் என்று யாங் டி-பெர்துவான் அகோங் சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா கூறினார். "சட்டம் சீராகவும் நியாயமாகவும் செயல்படுத்தப்படாவிட்டால், ஒரு சட்டத்தை இயற்றுவதன் பின்னணியில் உள்ள தத்துவம் கறைபடிந்திருக்கும் என்பதால் நீதி நிச்சயமாக…
மருத்துவமனையில் நஜிப் – உடல்நிலை சீராக உள்ளது
முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கோலாலம்பூர் பொது மருத்துவமனையில் (HKL) அனுமதிக்கப்பட்டுள்ளார். இதை அவரின் அதிகாரிகள் உறுதி செய்தனர். தற்சமயம் அவரது உடல்நிலையின் தன்மை தெரியவில்லை, ஆனால் அவர் நிலையான வகையில் இருப்பதாக அறியப்பட்டது. "அவர் இன்னும் எச்.கே.எல்-லில் சிகிச்சை பெற்று வருகிறார். சிறை மற்றும் மருத்துவமனை…
பாஸ் வேட்பாளரை பிரதமராக நியமிப்பதே எங்களின் நீண்டகால இலக்கு –…
அடுத்த பொதுத் தேர்தலில் குறைந்தபட்சம் 40 நாடாளுமன்ற இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்று பாஸ் கட்சி இலக்கு நிர்ணயித்துள்ளது என்று அதன் துணைத் தலைவர் நிக் முகமட் அமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், தனது வேட்பாளரை பிரதமராக்க அனுமதிக்கும் பெரும்பான்மையைப் பெறுவதே நீண்டகால இலக்கு என்று அவர்…
ஊழல் பிரமுகர்கள் வேட்பாளர்களாக மாறுவதைத் தடுக்கவும் – அனுவார் மூசா
ஊழல் வழக்குகளில் தொடர்புடைய பிரமுகர்கள் எதிர்வரும் 15ஆவது பொதுத் தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்க வேண்டும் என்ற பரிந்துரையை அம்னோவின் முன்னாள் பொதுச் செயலாளர் அனுவார் மூசா, கட்சியின் தலைமையிடம் சமர்ப்பித்துள்ளார். அந்த தொலைத்தொடர்பு மற்றும் மல்டிமீடியா அமைச்சர் அம்னோ 2019 ஆம் ஆண்டில் அத்தகைய முடிவை எட்டியது என்று…
துன்புறுந்த்தப்பட்ட வீட்டுப் பணியாளருக்கு சம்பள பாக்கி ரிம 32,000, அமைச்சர்…
உடல்ரீதியாக துன்புறுத்தப்பட்ட ஒரு இந்தோனேசிய வீட்டுப் பணிப்பெண் செலாயாங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறித்து உடனடி விசாரணைக்கு மனித வளத்துறை அமைச்சர் எம்.சரவணன் நேற்று அழைப்பு விடுத்தார். அவர் 2019 ஆம் ஆண்டு முதல் அந்தப் பணிப்பெண்ணுக்கு செலுத்தப்படாத ஊதியமாக RM32,000 பாக்கி உள்ளதாகவும் கூறினார். சரவணன்…
ரிம 28 லட்சம் லஞ்சம் சார்பாக போங் மொக்தார் மற்றும்…
யூனிட் டிரஸ்ட் முதலீடுகள் மீதான மொத்த RM2.8 மில்லியன் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு கினாபாத்தாங் நடாளுமன்ற உறுப்பினர் போங் மொக்தார் ராடின் மற்றும் அவரது மனைவி சிசி இஸ்ட் (Zizie Izette) அப்துல் சமத் குற்றவாளிதான் என்றும் அவர்கள் தங்களின் மறுப்பு வாதங்களை தொடங்கலாம் என்று கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றம்…
பெர்சத்து இல்லையென்றால் அம்னோ அதிகாரத்தில் இருக்காது – துவான் இப்ராஹிம்
பெர்சத்து இல்லையென்றால் அம்னோ கூட்டாட்சி அரசாங்கத்தில் இருக்காது என்று பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் கூறினார் "பொதுத் தேர்தலுக்கான அரசியல் ஒத்துழைப்பைக் கருத்தில் கொள்ளும்போது கட்சியை ஆட்சியில் அமர்த்திய "நண்பர்களை" அம்னோ மறந்துவிடக் கூடாது." "பெர்சத்துவிலிருந்து நமது நண்பர்களை நாம் புறக்கணிக்க முடியாது. அவர்கள்…
குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ரோஸ்மா கண்ணீர் மல்க அழுதார்
அனைத்து குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட பிறகு ரோஸ்மா கண்ணீர் மல்க அழுதார் RM1.25 பில்லியன் சோலார் ஹைப்ரிட் எரிசக்தி திட்டத்துடன் தொடர்புடைய அவரது ஊழல் வழக்கு தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுகளிலும் ரோஸ்மா மன்சோர் குற்றவாளி என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. விசாரணை நீதிபதி முகமது ஜைனி மஸ்லான், அரசுத்…
ரோஸ்மா குற்றவாளியா? – சோலார் வழக்கு தீர்ப்பு
ரோஸ்மா மன்சோர் தனது கணவர் நஜிப் அப்துல் ரசாக்குடன் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் இணைவாரா அல்லது RM1.25 பில்லியன் சோலார் ஹைப்ரிட் எரிசக்தி திட்டத்துடன் தொடர்புடைய அவரது ஊழல் வழக்கில் இருந்து விடுபடுவாரா என்பதைப் பார்ப்பதில் இப்போது அனைவரது பார்வையும் உள்ளது. எவ்வாறாயினும், இரண்டு நாட்களுக்கு முன்பு கடைசி…
நாளைய தீர்ப்பை ஒத்தி வைக்க, நீதிபதியை அகற்ற ரோஸ்மா மனு
RM1.25 பில்லியன் சோலார் ஹைப்ரிட் எரிசக்தி திட்டத்துடன் தொடர்புடைய ரோஸ்மா மன்சுரின் ஊழல் வழக்கின் தீர்ப்புக்கு முன்னதாக, அந்த முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் மனைவி, விசாரணை நீதிபதி மொஹமட் ஜைனி மஸ்லானை அகற்றக் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் நாளைய தீர்ப்பை…
ரபிஸி: ஹரப்பான் PN ஒத்துழைப்பை அதிகாரப்பூர்வமாக நிராகரிக்கிறது
பிகேஆர் துணைத் தலைவர் ரஃபிசி ரம்லி, இது அவரது தனிப்பட்ட கருத்து மட்டுமல்ல, பெரிகத்தான் நேசனலுடன் (PN) இணைந்து பணியாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை நிராகரிக்க, பக்காத்தான் ஹராப்பான் தலைமை கவுன்சில் எடுத்த முடிவு என்றார். இது PN தலைவர் முகைடின் யாசினுக்கு அளித்த பதிலாகும், அவர் நேற்று ஹராப்பான் PN…
GE15 அனைத்துக் கட்சிகளுக்கும் கடினம் – துங்கு ரசாலி
குவா முசாங் நாடாளுமன்ற உறுப்பினர் துங்கு ரசாலி ஹம்சா 15 வது பொதுத் தேர்தல் அனைத்து போட்டியிடும் கட்சிகளுக்கும் கடினமான தேர்தலாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறார். எந்தவொரு அரசியல் கட்சியாலும் ஆட்சி அமைப்பதற்குத் தேவையான தனிப்பெரும்பான்மையைப் பெற முடியாது என்று மூத்த சட்டமன்ற உறுப்பினர் கணித்துள்ளார். GE15 மிகவும்…
குவான் எங்: பொருளாதாரத்திற்கு உதவ முடிந்தால் ஆண்டும்தோரும் தேர்தல் நடத்துங்கள்
பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப்பின் அரசாங்கம், வரவுசெலவுத் திட்டத்தைத் மக்களின் நலன்களுக்காக அல்லாமல், அதன் சொந்த அரசியல் பிழைப்புக்காக ஒரு தேர்தல் பட்ஜெட்டை உருவாக்குகிறது என்று முன்னாள் நிதி அமைச்சர் லிம் குவான் எங் கூறினார். ஒரு கடுமையான அறிக்கையில், தற்போதைய நிர்வாகத்தை அவர் வன்மையாக விமர்சித்தார், உண்மையில்…
ஹடியின் ‘முஸ்லிம் அல்லாதவர்களாள்தான் ஊழல்’ – மேலும் போலிஸ் புகார்கள்
பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹடி அவாங்கிற்கு எதிராகப் பல தனிநபர்கள் போலிஸ்சில் புகார்களைச் செய்துள்ளனர். முஸ்லிம் அல்லாதவர்களும் பூமிபுத்திரா அல்லாதவர்களும் நாட்டின் "ஊழலின் வேர்களில்" பெரும்பகுதியைக் கொண்டுள்ளனர் என்ற அவரின் இனவாத தூண்டுதல் கருத்து இனதுவேசமானது என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. செந்தூல் மாவட்ட…
பிகேஆரின் பொதுத்தேர்தல் வேட்பாளர்கள் அடுத்த மாதம் அறிவிக்கப்படுவார்கள் – ரஃபிஸி
பிகேஆர் துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லி, 15வது பொதுத் தேர்தலுக்கு ஒரு மாத கால இடைவெளியில் கட்சி தனது இறுதிப்பட்டியலில் உள்ள வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் என்று தெரிவித்தார். பாரிசான் நேசனலுக்கு எதிரான போராட்டத்தில் கட்சியின் அடிமட்ட மக்களுக்கு பங்கு உண்டு, எனவே இதை ஒரு "போர்" என்று முத்திரை…
நாடாளுமன்றத்தை யாரால் கலைக்க முடியும் – அகோங், பிரதமர் அல்லது…
கிம் குவேக் - பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மீதுதான் தற்போது அனைத்து கவனமும் குவிந்துள்ளது. காரணம், நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என்ற உத்தரவு அவரின் குரல் வழிதான் வரும் என்ற அதற்கான தனிச்சிறப்பு அவருக்கு உள்ளது என்பது பொதுவான அனுமானம். ஆனால் அவரிடம் இருக்கிறதா? அல்லது சிலர்…
பிரதமர்: அடுத்த ஆண்டு பட்ஜெட் மகளிரை முன்னிலைப்படுத்தும்
அடுத்த ஆண்டு முதல் B40 குழுவிற்கான மகளிர் சார்ந்த பட்ஜெட்டை தயாரிக்கும் பொறுப்பு நிதி அமைச்சகம் (MOF) மற்றும் பெண்கள் தொடர்பான அரசு சாரா நிறுவனங்கள் உடன்(NGOs) ஒப்படைக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் அறிவித்தார். மகளிர் தொடர்பாக - பிரிக்கப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்ட பட்ஜெட் முன்முயற்சி,…
படிப்புக்கு ஏற்ற பணியில்லை, ஒரு புறகணிக்கப்பட்ட பொருளாதாரப் பிரச்சனை
தனது முதல் பெயரால் மட்டுமே குறிப்பிடப்பட விரும்பும் பிரடாஸ் சுற்றுலா மேலாண்மையில் இளங்கலை பட்டம் பெற்றபோது, அவர் வருத்தப்படுவார் என்று நினைக்கவில்லை. இப்போது, சில ஆண்டுகளுக்குப் பிறகு, தனது மூன்றாம் நிலைக் கல்விக்காக அதிகம் செலவழித்திருக்கக் கூடாது என்று பிரடாஸ் அடிக்கடி தனக்குள் நினைத்துக் கொள்கிறார். “நான் எனது…
நீதித்துறையின் நிமிர்வுக்கு வெகுசன மக்களே காரணம்
இராகவன் கருப்பையா- நாட்டின் நீதித்துறை இன்று தலை நிமிர்ந்து நிற்பதற்குக் கடந்த 2018ஆம் ஆண்டில் நடைபெற்ற 14ஆவது பொதுத் தேர்தல்தான் காரணம் என்பதில் சிறிதளவும் ஐயத்திற்கு இடமில்லை. வீறுகொண்டு எழுந்து ஊழல் படிந்த அரசாங்கத்தை வீழ்த்துவதற்குப் பொது மக்கள் அன்று செய்த தீர்க்கமான முடிவானது இன்று நமது நீதித்துறை வரலாறு…
நஜிப் மன்னருக்கு மன்னிப்பு கடிதம் எழுதலாம் – முன்னாள் அட்டர்னி…
முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், SRC இன்டர்நேஷனல் வழக்கில் தண்டனை மற்றும் தண்டனை தொடர்பாக யாங் டி-பெர்டுவான் மன்னருக்கு மன்னிப்பு கடிதம் எழுதலாம் என்று முன்னாள் முதண்மை வழக்கறிஞர் அபு தாலிப் ஓத்மான் கூறியுள்ளார். “நஜிப் எப்போது விண்ணப்பம் செய்ய விரும்புகிறார் என்பது அவரின் விருப்பம். இது மேல்முறையீடு…























