சர்வதேச இளைஞர் தினம்: தொற்றுநோய்க்குப் பிறகு வேலையின்மை இளைஞர்கள் அதிகரிப்பு

வேலைவாய்ப்பு எப்போதும் நுழைவு மட்டத்தில் ஒரு சவாலாக இருந்தபோதிலும், இளம் வயதினர் ஒரு உலகளாவிய பொருளாதாரத்தில் கடினமான நேரத்தைக் கொண்டுள்ளனர், இது நடந்துகொண்டிருக்கும் சுகாதார நெருக்கடியிலிருந்து இன்னும் மீண்டு வருகிறது "இது வரவிருக்கும் காலநிலை நெருக்கடி, எதிர்கால தொற்றுநோய்களின் சாத்தியம் மற்றும் உணவுப் பாதுகாப்பின்மை போன்ற பதட்டத்தை ஏற்படுத்தும்…

பூர்வ குடிகளுக்கு உதவ அரசியலமைப்பு வழி நில சட்டத்தை  திருத்தவேண்டும்…

நாட்டிலுள்ள ஓராங் அஸ்லி பூர்வ குடிகள் சமூகம் பரம்பரை நில  உரிமைக்காகப் போராடி பல சோதனைகளைச் சந்தித்துள்ளது - மரம் வெட்டும் நிறுவனங்கள் மற்றும் மாநில அரசுகளுடன் சண்டை, போரட மனித சங்களி  தடுப்புகள் அதோடு கைவிலங்குகளுடன் தூக்கி காவல் வண்டிகளுக்குள் எறியப்பட்டு, மிதிபட்டு காவலில் அடைக்கப்பட்ட அனுபவங்கள்…

எல்சிஎஸ் ஊழலில் இருந்து நஜிப்பால் தப்பிக்க முடியாது – ரஃபிசி

முன்னாள் பிரதம மந்திரி நஜிப் ரசாக் கடலோர போர் கப்பல் எல்சிஎஸ் ஊழலில் "தப்பிக்க முடியாது" என்று பிகேஆர் துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லி கூறியுள்ளார். 2011 இல் பௌஷ்டேட் நொவல் ஷிப்யார்ட் உடன் எல்சிஎஸ்  திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் அரசாங்கம் கையெழுத்திட்டபோது, ​​ கடற்படையின் தேவைகளுக்கு ஏற்ப  கப்பலின்…

குவான் எங் வழக்கு சம்பந்தப்பட்ட புலனசெய்தி தொகுப்பை அரசாங்க தரப்பு…

பினாங்கு முன்னாள் முதல்வர் லிம் குவான் எங்-இன் வழக்கறிஞர், முக்கிய அரசு தரப்பு சாட்சி மற்றும் ஒரு தொழிலதிபருக்கு இடையேயான வாட்ஸ்அப் செய்திகளின் அச்சுப் பிரதிகளை அதிகாரிகள் அழித்தது, ​​ஆதாரங்கள் மறைக்கப்பட்டதிற்கு ஒப்பாகும் என்று வாதாடினார். புலன செய்திகளின் அச்சுப் பிரதிகளுக்கு என்ன நடந்தது என்பது குறித்து இன்று…

குவான் எங் வழக்கு குறுக்கு விசாரணையில் முக்கிய சாட்சி ஆட்டம்…

ரிம 6.3 பில்லியன் பினாங்குக் கடலுக்கடியில் சுரங்கப்பாதைத் திட்டம் தொடர்பாக பினாங்கு முன்னாள் முதல்வர் லிம் குவான் எங் மீதான ஊழல் வழக்கின் குறுக்கு விசாரணை இன்று தொடர்ந்தது. அதில் முக்கிய அரசுத் தரப்பு சாட்சியான Consortium Zenith Construction Sdn Bhd (CZC) மூத்த நிர்வாகி சாருல்…

சப்ரி ‘பெரிகாத்தான் நேஷனலை’ கைவிடுவாரா, ஹரப்பான் காத்திருக்கும்

பக்காத்தான் ஹராப்பான் தனது அடுத்த நகர்வைத் தீர்மானிக்கும் முன், அது பெரிகாத்தான் நேஷனல் பிரதம மந்திரி இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பின் நிர்வாகத்திற்கான ஆதரவை ரத்து செய்கிறதா என்பதை பொறுத்தது,  என்று டிஏபி பொதுச் செயலாளர் அந்தோனி லோக் கூறினார். "அரசாங்கத்தில் இருந்து வெளியேறுமா என்பதை PN தான் முடிவு…

குவான் எங் விசாரணை: பணமோசடி வழக்கில் ஞானராஜா என்னை மிரட்டினார்-…

RM6.3 பில்லியன் பினாங்கு கடலுக்கடியில் சுரங்கப்பாதை திட்டத்துடன் தொடர்புடைய லிம் குவான் எங்கின் ஊழல் வழக்கில் முக்கிய சாட்சியான சாருல்(மேலே) , பணமோசடி குற்றச்சாட்டின் பேரில் தான் மிரட்டப்ப்பட்டதாகவும், மேலும் அதை சமாளிக்க தான் ஒரு இடைத்தரகரு RM19 மில்லியன் கொடுத்ததாக கூறினார். Consortium Zenith Construction Sdn…

அஸ்மின் துணைப்பிரதமராகும் ஆசையில் மண் விழுந்தது

தற்பொழுது இஸ்மாயில் சப்ரிக் பிரதமராக இருக்கும் சூழலில் துணைப் பிரதமராக தன்னை நியமனம் செய்யவேண்டும் என்ற வகையில் அஸ்மின் அலி நெருக்குதல் கொடுத்து வருகிறார். இன்னமும் காலியாக இருக்கும் துணைப்பிரதமர் பதவிக்கு எப்படியாவது அஸ்மின்-னை   துணைப் பிரதமர் ஆக்க வேண்டும் என்ற வகையில் முயற்சி செய்து வருகிறார்கள். முஹிடின்…

மோசடி, கடத்தல், சித்திரவதை –  தப்பியவர்களின் கொடூரமான கதை

கடந்த ஜனவரியில், 23 வயதான மாஹ் (அவரது உண்மையான பெயர் அல்ல) கம்போடியாவின் சிஹானூக்வில்லில் உள்ள ஒரு சூதாட்ட விடுதியில் அவருக்கு லாபகரமான வேலை கிடைக்கும் என்று விமானத்தில் ஏறினார், அப்படித்தான் நினைத்தார். சிபுவை பூர்வீகமாகக் கொண்ட அவர் ஒரு நண்பரால் அந்த வேலையைப் பற்றி கூறப்பட்டது, எனவே…

இஸ்மாயில் சப்ரியின் ஆட்சி ஊசலாடுகிறதா? – பெரிக்காத்தான் ஆதரவை கைவிட…

தி ஸ்டா-ரின் அறிக்கையின்படி, பிரதமராக இருக்கும் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பின் பிரதமருக்கான ஆதரவை வாபஸ் பெறலாமா என்று பெரிக்காத்தான் நேஷனல் (PN)  யோசித்து வருகிறது. இஸ்மாயில் சப்ரி பெர்சத்து எம்.பி.யை துணைப் பிரதமராக நியமிப்பதாகக் கூறப்பட்ட ஒப்பந்தத்தை மதிக்காததால் இது பரிசீலிக்கப்படுவதாக அந்த அறிக்கை கூறுகிறது. ஒப்பந்தம் குறித்து…

‘மகாதீர் தோல்வியுற்றால், அசிசாவும் தோல்வியடைவார்’ – பெஜுவாங்

டாக்டர் மகாதீர் முகமது மலாய்க்காரர்களுக்கு உதவத் தவறிவிட்டார் என்று கூறியதன் மூலம், எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் PKR ஆலோசனைக் குழுத் தலைவர் வான் அஜிசா வான் இப்ராஹிமை சிக்க வைத்துள்ளார் என்று கைருதீன் அபு ஹசன் கூறினார். PKR தலைவர் அன்வாருக்கு, வான் அஜிசா (மேலே, இடது)…

போலீஸ் சோதனை, கைதுகளை கானொளியில் பதிவு செய்வது குற்றம், என்பது…

பொது இடங்களில் ரெய்டு அல்லது கைது செய்யும் போது காவல்துறை அதிகாரிகளின் நடவடிக்கையை வீடியோக்கள் அல்லது நேரடி ஒளிபரப்புகளை பதிவு செய்வது குற்றம் என்று உள்துறை அமைச்சர் ஹம்சா ஜைனுடினின் அறிக்கையை LFL  என்ற ‘சுதந்திரத்திற்கான வழக்கறிஞர்கள்’ என்ற உரிமை குழு நிராகரித்தது. நாடாளுமன்றத்தில், கெப்போங் எம்பியின் ஒரு…

அரசியலைச் சீரமைக்கச் சேவை முனைப்பு கொண்ட பிரதிநிதிகள் தேவை

 எஸ். பி. நாதன் நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தல் விரைவில் வர இருக்கின்றது. அதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்துவிட்டன. இந்நிலையில், மலேசியக் குடிமக்கள் என்றும் இல்லாத அளவிற்குச் சவால்களையும் எதிர்நோக்கியுள்ளனர். குறிப்பாக, ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் மிகுந்த இன்னல்களை எதிர்கொள்கின்றனர். மத்திய மற்றும்  மாநில அரசுகள் அவர்களின் சுமைகளைத்…

குழந்தைகளின் மதமாற்றம் தொடர்பாக வழக்கு தொடர ‘லோ’-க்கு அனுமதி

தனது மூன்று குழந்தைகளையும் ஒருதலைப்பட்சமாக இஸ்லாத்திற்கு மாற்றியதை ரத்து செய்வதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கையைத் தொடங்க லோ சிவ் ஹாங்கிற்கு சிவில் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. கோலாலம்பூரில் உள்ள உயர் நீதிமன்றம், அவரது முன்னாள் கணவரும் முஸ்லீம் மதம் மாறியவருமான முகமது நாகஸ்வரன் முனியாண்டியின் மதமாற்றத்தை இலக்காகக் கொண்ட நீதி…

சிலாங்கூரில்  எதிர்கட்சியாக இருந்தது போதும், கைபற்றுவோம் – நஜிப்

முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், சிலாங்கூரில் எதிர்க்கட்சியாக இருப்பதில் தேசிய முன்னணி  "சோர்வாக உள்ளது" என்றும் நெகிழ்வான அணுகுமுறையைக் கடைப்பிடித்தால் அதன் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்றும் கூறினார். இன்று ஷா ஆலமில் நடைபெற்ற சிலாங்கூர் தேசிய முன்னணி மாநாட்டில் பேசிய நஜிப் (மேலே) 2008…

கட்சி தாவலுக்கு எதிரான மசோத இன்று நிறைவேற்றப்பட்டது

  நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறுவதை தடுக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பு திருத்த மசோதா மக்களவையில்  இன்று நிறைவேற்றப்பட்டது. அரசியல் கட்சிகள் வாரியாக தொகுதி வாக்கெடுப்பு கோரப்பட்டபோது, ​​ஆதரவாக 209 பேர் வாக்களித்தனர், எதிராக யாரும் வாக்களிக்கவில்லை. 11 பேர் வரவில்லை. இதன் விளைவாக அரசியலமைப்பு திருத்தத்திற்கான…

விடுதலைப் புலிகளின் கைதுகள்: முகைதீன் சோஸ்மாவைப் பயன்படுத்துவதற்கான உரிமையைப் பாதுகாக்கிறார்

முகைதீன்யாசின் (PN-Pagoh) 2019 ஆம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் (Liberation Tigers of Tamil Eelam) தொடர்புடையதாகக் கூறப்படும் 12 நபர்களை கைது செய்ய காவல்துறையை அனுமதிக்கும் தனது முடிவை ஆதரித்துள்ளார். எவ்வாறெனினும், எதிர்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களால் அழுத்தம் கொடுத்தபோது போது, அந்த 12 பேருக்கும்…

‘களமிறங்குவோம்’ பேரணியில் பங்கேற்ற இறங்கிய 26 போராட்டவாதிகளை போலிஸ் விசாரிகிறது

சனிக்கிழமையன்று நடந்த விலைவாசி உயர்வு எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்ட 26 நபர்கள், போராட்டத்தில் பங்கேற்றது தொடர்பாக விசாரணைக்காக டாங் வாங்கி மாவட்ட காவல்துறை தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். இதில் மாணவர் ஆர்வலர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பெர்சே மற்றும் சுவராம் உறுப்பினர்கள் அடங்குவர். குறிப்பிடத்தக்க நபர்களில் டிஏபியின் கெத்தாரி சட்டமன்ற உறுப்பினர்…

சவுதியின் ரிம 26 கோடி  நன்கொடையும்  அபாண்டியின் முரண்பாடுகளும்

முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகமது அபாண்டி அலி, டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங்கிற்கு எதிரான அவதூறு வழக்கில் சாட்சியமளிக்கும் போது, ​​ஆர்வமில்லாமல், அவ்வப்போது முரண்பட்டுக் கொண்டார் என்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அதன் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.. வியாழன் (ஜூலை 21) அன்று வெளியிடப்பட்ட 100 பக்க…

முக்கிய புகைபிடிக்கும் கட்டுப்பாட்டு மசோதாவை நிறைவேற்ற கைரி  வலியுறுத்துகிறார்

புகையிலை மற்றும் புகைபிடிக்கும் கட்டுப்பாட்டு மசோதா அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்போது, அதை ஆதரிக்காமல் இருப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிகரெட் மற்றும் மின் சிகரேட் புகைபிடிக்கும் சட்டவிரோத சந்தைகளின் பிரச்சினையை ஒரு சாக்குப்போக்காக பயன்படுத்தக்கூடாது என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் கூறினார். இந்த மசோதா அரசு…

ஜாஃப்ருல்: ஜூன் மாத நிலவரப்படி தேசியக் கடன் ரிம 10,450…

அரசாங்கத்தின் கடன் இப்போது ரிம10,450  கோடி அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (gross domestic product) 63.8% இந்த ஆண்டு ஜூன் மாத நிலவரப்படி உள்ளது. இது நாட்டின் பண மதிபை குறைக்கும் என கருதப்படுகிறது.  அதன் தாக்கம் விலைவாசி ஏற்றமாகும். நிதி அமைச்சர் தெங்கு ஜாஃப்ருல் அப்துல்…

சோஸ்மா பிரிவை நீட்டிக்க தோல்வியுற்ற வாக்கெடுப்பை ரத்து செய்வதில் அரசாங்கம்…

பாதுகாப்புக் குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டம் 2012 அல்லது சோஸ்மாவின் உட்பிரிவு 4 (5) இன் அமலாக்கத்தை நீட்டிப்பதை நிராகரித்த மார்ச் 23 அன்று சபையின் முந்தைய முடிவை ரத்து செய்வதற்கான தீர்மானத்திற்கு நாடாளுமன்றம்  நேற்று(20/7) ஒப்புதல் அளித்தது. இது மனித உரிமை போராட்டவதிகளுக்கு ஒரு பின்னடைவாகும். காவல்திறை…

நாடாளுமன்ற சீர்திருத்தங்களை ஆராய புதிய பல கட்சிக் குழு உருவாக்கப்பட்டது

நாடாளுமன்ற சீர்திருத்தங்களை ஆராய்வதற்கும் தொடர்வதற்கும் அரசியல் ஸ்பெக்ட்ரம் முழுவதிலுமிருந்து பன்னிரண்டு எம்.பி.க்கள் கொண்ட ஒரு குழுவை அமைத்துள்ளனர். “Caucus for Multi-party Democracy” என்ற அந்த குழு அஸலினா ஓத்மன் சையட் (BN-Pengerang) மற்றும் மரியா சின் அப்துல்லா (Pakatan Harapan-Petaling Jaya) ஆகியோரால் வழிநடத்தப்படும். ஒரு அறிக்கையில்,…