நாடு முழுவதும் தமிழ் தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவது குறித்து மஇகா துணைத் தலைவர் எம். சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழ்ப் பள்ளிகளைப் பாதுகாப்பதிலும் முன்னேற்றுவதிலும் மஇகா உறுதியாக இருந்தபோதிலும், சேர்க்கை போக்குகளை வடிவமைப்பதில் பெற்றோரின் தேர்வுகள் முக்கிய பங்கு வகித்ததாக சரவணன் கூறினார். “தமிழ்க்…
குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ரோஸ்மா கண்ணீர் மல்க அழுதார்
அனைத்து குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட பிறகு ரோஸ்மா கண்ணீர் மல்க அழுதார் RM1.25 பில்லியன் சோலார் ஹைப்ரிட் எரிசக்தி திட்டத்துடன் தொடர்புடைய அவரது ஊழல் வழக்கு தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுகளிலும் ரோஸ்மா மன்சோர் குற்றவாளி என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. விசாரணை நீதிபதி முகமது ஜைனி மஸ்லான், அரசுத்…
ரோஸ்மா குற்றவாளியா? – சோலார் வழக்கு தீர்ப்பு
ரோஸ்மா மன்சோர் தனது கணவர் நஜிப் அப்துல் ரசாக்குடன் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் இணைவாரா அல்லது RM1.25 பில்லியன் சோலார் ஹைப்ரிட் எரிசக்தி திட்டத்துடன் தொடர்புடைய அவரது ஊழல் வழக்கில் இருந்து விடுபடுவாரா என்பதைப் பார்ப்பதில் இப்போது அனைவரது பார்வையும் உள்ளது. எவ்வாறாயினும், இரண்டு நாட்களுக்கு முன்பு கடைசி…
நாளைய தீர்ப்பை ஒத்தி வைக்க, நீதிபதியை அகற்ற ரோஸ்மா மனு
RM1.25 பில்லியன் சோலார் ஹைப்ரிட் எரிசக்தி திட்டத்துடன் தொடர்புடைய ரோஸ்மா மன்சுரின் ஊழல் வழக்கின் தீர்ப்புக்கு முன்னதாக, அந்த முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் மனைவி, விசாரணை நீதிபதி மொஹமட் ஜைனி மஸ்லானை அகற்றக் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் நாளைய தீர்ப்பை…
ரபிஸி: ஹரப்பான் PN ஒத்துழைப்பை அதிகாரப்பூர்வமாக நிராகரிக்கிறது
பிகேஆர் துணைத் தலைவர் ரஃபிசி ரம்லி, இது அவரது தனிப்பட்ட கருத்து மட்டுமல்ல, பெரிகத்தான் நேசனலுடன் (PN) இணைந்து பணியாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை நிராகரிக்க, பக்காத்தான் ஹராப்பான் தலைமை கவுன்சில் எடுத்த முடிவு என்றார். இது PN தலைவர் முகைடின் யாசினுக்கு அளித்த பதிலாகும், அவர் நேற்று ஹராப்பான் PN…
GE15 அனைத்துக் கட்சிகளுக்கும் கடினம் – துங்கு ரசாலி
குவா முசாங் நாடாளுமன்ற உறுப்பினர் துங்கு ரசாலி ஹம்சா 15 வது பொதுத் தேர்தல் அனைத்து போட்டியிடும் கட்சிகளுக்கும் கடினமான தேர்தலாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறார். எந்தவொரு அரசியல் கட்சியாலும் ஆட்சி அமைப்பதற்குத் தேவையான தனிப்பெரும்பான்மையைப் பெற முடியாது என்று மூத்த சட்டமன்ற உறுப்பினர் கணித்துள்ளார். GE15 மிகவும்…
குவான் எங்: பொருளாதாரத்திற்கு உதவ முடிந்தால் ஆண்டும்தோரும் தேர்தல் நடத்துங்கள்
பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப்பின் அரசாங்கம், வரவுசெலவுத் திட்டத்தைத் மக்களின் நலன்களுக்காக அல்லாமல், அதன் சொந்த அரசியல் பிழைப்புக்காக ஒரு தேர்தல் பட்ஜெட்டை உருவாக்குகிறது என்று முன்னாள் நிதி அமைச்சர் லிம் குவான் எங் கூறினார். ஒரு கடுமையான அறிக்கையில், தற்போதைய நிர்வாகத்தை அவர் வன்மையாக விமர்சித்தார், உண்மையில்…
ஹடியின் ‘முஸ்லிம் அல்லாதவர்களாள்தான் ஊழல்’ – மேலும் போலிஸ் புகார்கள்
பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹடி அவாங்கிற்கு எதிராகப் பல தனிநபர்கள் போலிஸ்சில் புகார்களைச் செய்துள்ளனர். முஸ்லிம் அல்லாதவர்களும் பூமிபுத்திரா அல்லாதவர்களும் நாட்டின் "ஊழலின் வேர்களில்" பெரும்பகுதியைக் கொண்டுள்ளனர் என்ற அவரின் இனவாத தூண்டுதல் கருத்து இனதுவேசமானது என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. செந்தூல் மாவட்ட…
பிகேஆரின் பொதுத்தேர்தல் வேட்பாளர்கள் அடுத்த மாதம் அறிவிக்கப்படுவார்கள் – ரஃபிஸி
பிகேஆர் துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லி, 15வது பொதுத் தேர்தலுக்கு ஒரு மாத கால இடைவெளியில் கட்சி தனது இறுதிப்பட்டியலில் உள்ள வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் என்று தெரிவித்தார். பாரிசான் நேசனலுக்கு எதிரான போராட்டத்தில் கட்சியின் அடிமட்ட மக்களுக்கு பங்கு உண்டு, எனவே இதை ஒரு "போர்" என்று முத்திரை…
நாடாளுமன்றத்தை யாரால் கலைக்க முடியும் – அகோங், பிரதமர் அல்லது…
கிம் குவேக் - பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மீதுதான் தற்போது அனைத்து கவனமும் குவிந்துள்ளது. காரணம், நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என்ற உத்தரவு அவரின் குரல் வழிதான் வரும் என்ற அதற்கான தனிச்சிறப்பு அவருக்கு உள்ளது என்பது பொதுவான அனுமானம். ஆனால் அவரிடம் இருக்கிறதா? அல்லது சிலர்…
பிரதமர்: அடுத்த ஆண்டு பட்ஜெட் மகளிரை முன்னிலைப்படுத்தும்
அடுத்த ஆண்டு முதல் B40 குழுவிற்கான மகளிர் சார்ந்த பட்ஜெட்டை தயாரிக்கும் பொறுப்பு நிதி அமைச்சகம் (MOF) மற்றும் பெண்கள் தொடர்பான அரசு சாரா நிறுவனங்கள் உடன்(NGOs) ஒப்படைக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் அறிவித்தார். மகளிர் தொடர்பாக - பிரிக்கப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்ட பட்ஜெட் முன்முயற்சி,…
படிப்புக்கு ஏற்ற பணியில்லை, ஒரு புறகணிக்கப்பட்ட பொருளாதாரப் பிரச்சனை
தனது முதல் பெயரால் மட்டுமே குறிப்பிடப்பட விரும்பும் பிரடாஸ் சுற்றுலா மேலாண்மையில் இளங்கலை பட்டம் பெற்றபோது, அவர் வருத்தப்படுவார் என்று நினைக்கவில்லை. இப்போது, சில ஆண்டுகளுக்குப் பிறகு, தனது மூன்றாம் நிலைக் கல்விக்காக அதிகம் செலவழித்திருக்கக் கூடாது என்று பிரடாஸ் அடிக்கடி தனக்குள் நினைத்துக் கொள்கிறார். “நான் எனது…
நீதித்துறையின் நிமிர்வுக்கு வெகுசன மக்களே காரணம்
இராகவன் கருப்பையா- நாட்டின் நீதித்துறை இன்று தலை நிமிர்ந்து நிற்பதற்குக் கடந்த 2018ஆம் ஆண்டில் நடைபெற்ற 14ஆவது பொதுத் தேர்தல்தான் காரணம் என்பதில் சிறிதளவும் ஐயத்திற்கு இடமில்லை. வீறுகொண்டு எழுந்து ஊழல் படிந்த அரசாங்கத்தை வீழ்த்துவதற்குப் பொது மக்கள் அன்று செய்த தீர்க்கமான முடிவானது இன்று நமது நீதித்துறை வரலாறு…
நஜிப் மன்னருக்கு மன்னிப்பு கடிதம் எழுதலாம் – முன்னாள் அட்டர்னி…
முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், SRC இன்டர்நேஷனல் வழக்கில் தண்டனை மற்றும் தண்டனை தொடர்பாக யாங் டி-பெர்டுவான் மன்னருக்கு மன்னிப்பு கடிதம் எழுதலாம் என்று முன்னாள் முதண்மை வழக்கறிஞர் அபு தாலிப் ஓத்மான் கூறியுள்ளார். “நஜிப் எப்போது விண்ணப்பம் செய்ய விரும்புகிறார் என்பது அவரின் விருப்பம். இது மேல்முறையீடு…
நஜிப் குற்றவாளி – 12 ஆண்டு சிறைத்தண்டனை இன்று தொடங்கிகிறது
நஜிப் அப்துல் ரசாக் தனது 12 ஆண்டு கால சிறைத்தண்டனையை இன்று தொடங்க உள்ளார். மேலும், ரிம 21 கோடி அபரா தொகையை கட்டத்தவறினால் மேலும் ஐந்தாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும். ஏழு கிரிமினல் குற்றச்சாட்டுகள் மற்றும் தண்டனையை ரத்து செய்ய முன்னாள் பிரதமரின் மேல்முறையீட்டை தலைமை நீதிபதி தெங்கு…
நீதியின் பயணதில் நஜிப்பின் நாடகம்
கி. சீலதாஸ் - முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகம்மதின் நம்பிக்கைக்கு உட்பட்டவர். அவரின் துணையால் நாட்டின் பிரதமர் பதவியைப் பெற்றவர் டத்தோ ஶ்ரீ நஜீப் ரசாக். பல ஊழல்கள், நம்பிக்கை மோசடி, அதிகாரத்தைத் தவறான காரணத்துக்காகப் பயன்படுத்தினார். தமது சொந்த நலனுக்காகப் பயன்படுத்தினார் என்று நீதிமன்றத்தில்…
ஹாடிக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் – முகமது மோகன்
முஸ்லிம் அல்லாதவர்கள் மற்றும் புமிபுத்ரா அல்லாதவர்கள் "ஊழலுக்கான வேர்கள்" என்று PAS தலைவர் அப்துல் ஹாடி அவாங் கூறிய கருத்து இனவெறி மட்டுமல்ல, தேசத்துரோகமும் ஆகும் என்று டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் மலேசியா (Transparency International Malaysia) தலைவர் முகமது மோகன்(Muhammad Mohan) கூறினார். எனவே, அத்தகைய பொறுப்பற்ற அறிக்கையை…
கடுமையான சவாலில் மலேசிய நீதித்துறை
இராகவன் கருப்பையா- கடந்த சில தினங்களாகக் கூட்டரசு நீதிமன்றத்தில் நடைபெறும் முன்னாள் பிரதமர் நஜிப் சம்பந்தப்பட்ட வழக்கின் நிகழ்வுகள் வரலாறு காணாத அளவுக்கு ஒட்டு மொத்த நாட்டு மக்களின் கவனத்தையும் ஒருசேர ஈர்த்துள்ளது. அவர் பிரதமராக இருந்த காலகட்டத்தில் 42 மில்லியன் ரிங்கிட் தொடர்பான ஒரு ஊழல் புரிந்துள்ளார் எனும் குற்றச்சாட்டின் பேரில் கடந்த 2020ஆம் ஆண்டில் உயர்…
அரசை பாதுகாக்குமாறு அரசு ஊழியர்களை கேட்பது நகைச்சுவையானது – ஹராப்பான்
குற்றச்சாட்டுக்கள் மற்றும் அவதூறுகளிலிருந்து அரசாங்கத்தைப் பாதுகாக்குமாறு அரசாங்க ஊழியர்களை வலியுறுத்தியதற்காகப் பிரதம மந்திரி இஸ்மாயில் சப்ரி யாகோப்பை பக்காத்தான் ஹராப்பான் இளைஞர்கள் விமர்சித்தனர். இன்று ஒரு அறிக்கையில், இது அரசாங்கத் தலைவரிடமிருந்து வரும் ஒரு "இயற்கைக்கு மாறான" நடத்தை, எனவே, அரசு ஊழியர்களால் நிராகரிக்கப்பட வேண்டும் என்று ஹராப்பான்…
நஜிப்பின் புதிய ஆதாரங்கள் மீதான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அம்னோவுக்கு…
முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் தண்டனைக்கு எதிரான இறுதி மேல்முறையீட்டில் புதிய ஆதாரங்களை அறிமுகப்படுத்தும் முயற்சியை உச்ச நீதி மன்றம் நிராகரித்ததை அம்னோவின் முக்கிய இரு தலைவர்கள் விமர்சித்துள்ளனர். நேற்றிரவு அம்னோ தலைவர் அமாட் ஜாஹிட் ஹமிடி ஒரு அறிக்கையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் அவரது கட்சி…
கரையோர போர்க்கப்பல் மோசடியில் அமாட் ஜாஹிட் சிக்கினார்
கரையோர போர்க்கப்பல் (எல்சிஎஸ்) திட்டம் குறித்த விசாரணை அறிக்கை, அம்னோ தலைவர் அமாட் ஜாஹிட் ஹமிடி அந்த கப்பல் வாங்குவதில் தான் ஈடுபட வில்லை என்ற வாதத்தை கிழித்தெறிந்துள்ளது. அரசாங்க கொள்முதல் அறிக்கை மற்றும் நிதி தொடர்பான சிறப்பு புலனாய்வுக் குழுவின் (JKSTUPKK) அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ள சான்றுகள் ஜாஹிட்டின்…
சுகாதார ஆணையம் அமைக்க வேண்டும் – நிபுணர்கள்
தேவையான நிதியை அணுகுவதற்கும், சுகாதாரப் பயிற்சியாளர்களின் முறைகேடுகள் மற்றும் ஊதியத்தை மிகவும் திறம்பட கையாள்வதற்கும் ஒரு சுகாதார ஆணையம் உருவாக்கப்பட வேண்டும் என்று ஒரு சுகாதார நிபுணர் கூறினார். சுகாதார அமைச்சின் முன்னாள் துணை இயக்குநர் ஜெனரல் (மருத்துவம்) டாக்டர் அஸ்மான் அபு பக்கர்( Dr Azman Abu…
போர்க்கப்பல் ஊழல் – முன்னாள் கடற்படை தலைவர் குற்றம் சாட்டப்பட்டார்
இன்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில், கப்பல் கட்டும் Boustead Naval Shipyard (BNS) இன் முன்னாள் உயர் அதிகாரி அமாட் ரம்லி முகமட் நோர்(Ahmad Ramli Mohd Nor) மீது குற்றவியல் நம்பிக்கை மீறல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. ராயல் மலேசியன் கடற்படைக்காக ஆறு கடல் போர் கப்பல்களை (LCS)…
வெளிநாட்டில் பிறந்த குழந்தைகளின் குடியுரிமை தேர்தல் வாக்குறுதியா! தேமு மீது…
தேசிய முன்னணி கூட்டணியின் தேர்தல் அறிக்கையின் ஒரு பகுதியாக மலேசியப் பெண்களிக்கு வெளிநாட்டில் (அயல் நாட்டு கணவருக்கு) பிறந்த குழந்தைகளுக்கான குடியுரிமைப் பிரச்சினையைத் தீர்ப்பதாக தே மு தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி அளித்த வாக்குறுதியை மூடா அரசியல் தந்திரம் என்று கடுமையாக சாடியது. மூடாவின் மத்தியக் குழு…























