சேவை மனம் கொண்ட சார்ல்ஸ் சந்தியாகோவுக்கு தொகுதி வழங்கப்பட வேண்டும்…

சிறந்த முறையில் மக்களுக்கு சேவை செய்த பிரதிநிதிகளுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். அவ்வகையில் கிள்ளான் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக மூன்று தவணைகள் செயலாற்றிய சார்ல்ஸ் சந்தியாகோவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று ஐ25 என்ற இந்திய அரசு சாரா இயக்கங்களின் ஒன்றியம் (I25) ஜன…

அன்வார்: இனி ஏமார மாட்டோம், ஹராப்பானுக்கு புதிய ‘தலைவர்’ இருக்கிறார்

தற்போது கூட்டணிக்கு ஒரு புதிய "தலைவர்" இருப்பதால், பக்காத்தான் ஹராப்பான் செயலாக்கம் பற்றி மக்கள் இனி கவலைப்பட வேண்டியதில்லை, என்றார் அன்வார் இப்ராகிம். ஹராப்பான் தலைவரின் கூற்றுப்படி, கூட்டணியில் இனி "பழையன" இல்லை, மேலும் முந்தைய வாக்குறுதிகள் முடிந்தவரை நிறைவேற்றப்படும் என்றும் உறுதியளித்தார். “ஹரப்பான் 22 மாதங்கள் மலேசியாவை…

15வது பொது தேர்தல்: பெர்சத்து – ஹராப்பான் கூட்டணி வேலை…

வரவிருக்கும் 15வது பொதுத் தேர்தலில்  பக்காத்தான் ஹராப்பானுடன் இணைந்து செயல்படப் போவதில்லை என்பதை பெர்சத்து உறுதிப்படுத்தியது. ஹராப்பான் கவுன்சில் தங்களுடன் ஒத்துழைக்கப் போவதில்லை என்ற முடிவையும் பெர்சது கவனத்தில் எடுத்துள்ளதாக கட்சியின் தலைவர் முகைதின் யாசின் தெரிவித்தார். "பெர்சாத்து மற்றும் ஹராப்பான் இடையேயான ஒத்துழைப்பு குறித்த அறிக்கையைப் பொறுத்தவரை,…

நான் வாழும் வரை போராடுவேன் – டாக்டர் மகாதீர்

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட், 15வது பொதுத் தேர்தலில் லங்காவி நாடாளுமன்றத் தொகுதியில் மீண்டும் தேர்தலில் போட்டியிடும் தனது முடிவு உறுதி என்றார். "நான் வாழும் வரை, நான் தொடர்ந்து போராடுவேன்" என்று அந்த பெஜுவாங் தலைவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். கடந்த செவ்வாயன்று, 2018 இல்…

‘கிரிமினல் குற்றச்சாட்டுகளைத் தவிர்க்க, தேர்தலில் வெல்லுங்கள்’ – பெர்லிஸ் முஃப்தி…

பெர்லிஸ் முப்தி முகமது அஸ்ரி ஜைனல்(Perlis Mufti Mohd Asri Zainal) கிரிமினல் குற்றச்சாட்டுகளில் இருந்து  தாக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காகத் தேர்தலில் வெற்றி பெறுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய ஒரு அரசியல்வாதியின் பேச்சால் "திகைத்துப் போயுள்ளார்". "ஒரு அரசியல்வாதி எப்படி வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறார் (அவரது அரசியல் கட்சி/கூட்டணி) அவர்கள்மீதான ஊழல் குற்றச்சாட்டுகளைத்…

‘நிலைத்தன்மை மற்றும் செழுமை’ என்பது BN அறிக்கையின் கருப்பொருள்

15வது பொதுத் தேர்தலுக்கான "நிலைத்தன்மை மற்றும் செழுமை" என்பது அதன் தேர்தல் அறிக்கையின் முக்கிய கருப்பொருள் என்பதை BN உச்ச கவுன்சில் ஒப்புக் கொண்டுள்ளது. நேற்றிரவு கோலாலம்பூரில் உள்ள மெனாரா டத்தோ ஓனில் நடைபெற்ற உச்ச கவுன்சில் கூட்டத்தில் இந்த விசயம் ஒப்புக் கொள்ளப்பட்டதாக BN பொதுச்செயலாளர் ஜாம்ப்ரி…

வாக்காளர்கள் ‘லஞ்சத்தை’ நிராகரித்தால் அம்னோ தோற்றுவிடும் – மகாதீர்

அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடிக்கு எதிரான ஒரு மறுப்பில், டாக்டர் மகாதீர் முகமது, வாக்காளர்கள் இலஞ்சத்தை நிராகரித்தால் வரவிருக்கும் பொதுத் தேர்தலில் அம்னோ தோல்வியடையும் என்று கூறினார். புத்ராஜெயாவில் இன்று நடைபெற்ற ஒரு செய்தியாளர் கூட்டத்தில், முன்னாள் பிரதம மந்திரி தான் முன்னர் வெளியிட்ட ஒரு அறிக்கையை…

பக்காத்தான் ஹராப்பான் ஒருபோதும் பின்வாங்காது, மீண்டும் போராடுவோம் – அன்வார்   

15வது பொதுத் தேர்தலுக்கு கூட்டணிகள் தயாராக இருப்பதாகவும், கடந்த தேர்தலில் மலேசியர்கள் தங்களுக்குக் கொடுத்த ஆணையை மீண்டும் பெறுவோம் என நம்புவதாக பக்காத்தான் ஹராப்பான் தலைவர் அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார். “நான் தெளிவாக சொல்வது என்னவென்றால், பக்காத்தான் ஹராப்பான் ஆனது GE15க்கு தயாராக உள்ளது. சட்ட உரிமைகளைத் திருடியவர்களுக்கு…

நாடாளுமன்றம் கலைப்பு, 60 வது நாட்களுக்குள் 15 -வது பொதுத்தேர்தல் 

15ஆவது பொதுத் தேர்தலுக்கு வழி வகுக்கும் வகையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அறிவித்துள்ளார். அதாவது 60 நாட்களுக்குள் நாடு முழுவதும் தேர்தல் நடத்தப்படும். "கூட்டாச்சி அரசியலமைப்பின் உறுப்புரை 40(2)(b) மற்றும் பிரிவு 55(2) க்கு இணங்க, யாங் டி-பெர்டுவான் அகோங் இன்று, அக்டோபர் 10,…

ஆயுதங்கள் வாங்க அரசியல்வாதிகள் தேவையில்லை – ரஃபிசி

இராணுவக் கொள்முதல் மறுசீரமைக்கப்பட வேண்டும், மேலும் அரசியல்வாதிகள் அந்த செயல்முறையிலிருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும் என்று பிகேஆர் துணைத் தலைவர் ரஃபிசி ரம்லி தெரிவித்துள்ளார். பாதுகாப்புத் துறை இரட்டை முனைகள் கொண்ட வாள் என்று அவர் விவரித்தார். அதற்கான நிதி அரசியல் வாதிகளுக்கு ஒரு பணப்புதையலாக மாறிவிட்டது என்றும்…

“பணக்காரர்களுக்கான பட்ஜெட்” எம்.பி சுட்டிக்காட்டுகிறார்

இன்று நிதியமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அப்துல் அஜிஸின் பட்ஜெட் 2023 உரையில் பல நன்மைகளின் பட்டியல் அறிவிக்கப்பட்டிருந்தாலும், சுபாங் எம்.பி. வோங் சென், அரசாங்கம் உண்மையில் நலன் மற்றும் மானியங்களுக்குக் குறைவாகவே செலவிடுகிறது என்று சுட்டிக்காட்டினார். அடுத்த ஆண்டுக்கான அரசாங்கத்தின் நிதிய கண்ணோட்டத்தை மேற்கோளிட்டு, அரசாங்கம் மானியங்கள் மற்றும்…

மலேசியா நாட்டின் கடனைச் செலுத்த கடன் வாங்க முடியாது –…

தலைமை கணக்காய்வாளர் நிக் அஸ்மான் நிக் அப்துல் மஜித்(Nik Azman Nik Abdul Majid), முதிர்ந்த கடன்களின் அசல் திருப்பிச் செலுத்துவதற்கான பணத்தைக் கடன் வாங்குவது ஒரு குறுகிய கால மற்றும் தற்காலிக நடவடிக்கையாக மட்டுமே இருக்கும் என்றும், இந்தப் பிரச்சனைக்கு மலேசியா நீண்ட கால தீர்வைக் காண…

நாடாளுமன்றம் கலைக்கப்படுமா, நேரம் இருந்தால் மாமன்னருடன் ஆலோசிக்க இயலும் –…

இன்று மாமன்னரை சந்திக்கும் பிரதமர் நேரம் கிடைக்குமானால்  அவரிடம் நாடாளுமன்றத்தை கலைக்க கூடிய கருத்தை விவாதிக்கக் கூடும் என்று கூறியுள்ளார். இன்று மாலை 4 மணியளவில் மாமன்னரை பிரதமர் சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பானது பொதுவாகவே அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகளை பற்றியதாக அமையும் என்கிறார் பிரதமர். நாடாளுமன்றம் கலைப்பது…

நாடாளுமன்றம் விரைவில் கலைக்கப்பட்டால் ஹராப்பான் ஆளும் மாநிலங்கள் GE15 இல்…

பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் விரைவில் நாடாளுமன்றத்தைக் கலைத்தால், பக்காத்தான் ஹராப்பான் வசம் உள்ள மூன்று மாநிலங்கள் அடுத்த பொதுத் தேர்தலிலிருந்து வெளியேறும். ஹராப்பான் தலைவர் அன்வார் இப்ராஹிம் இன்று செய்தியாளர் சந்திப்பில், மழைக்காலத்தில் ஏற்படக்கூடிய வெள்ளப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் மாநிலங்கள் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளன என்றார்.…

கைரி: புதிய அமைப்பில் மருத்துவ துறை சார்ந்த 6 அதிகார…

சனிக்கிழமை (அக்டோபர் 1) செயல்படுத்தப்பட்ட MyHELP@KKM அமைப்பின் மூலம் சுகாதார அமைச்சக ஊழியர்கள் சம்பந்தப்பட்ட 6 அதிகார வன்முறை அல்லது கொடுமைப்படுத்துதல் புகார்கள் இன்றுவரை பெறப்பட்டுள்ளன என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் தெரிவித்தார். இந்த அமைப்பின் மூலம் பெறப்படும் ஒவ்வொரு வழக்கும் (கொடுமைப்படுத்துதல்) அமைச்சின் ஒருமைப்பாட்டுப் பிரிவினால்…

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் வெள்ளிக்கிழமை சமர்ப்பிக்கப்படும்

நாடாளுமன்றம் விரைவில் கலைக்கப்படலாம் என்ற ஊகங்களுக்கு மத்தியில், திட்டமிட்டபடி 2023ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்படும் என்று பிரதமர் துறை அமைச்சர் (நாடாளுமன்றம் மற்றும் சட்டம்) வான் ஜுனைடி துவாங்கு ஜாபர்(Wan Junaidi Tuanku Jaafar) உறுதியளித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியது,…

இவ்வருடம் தேர்தலா?  ​வெள்ளம் மிகவும் மோசமாக இருக்கும், நிபுணர்கள் எச்சரிக்கை

பருவநிலை மாற்ற நிபுணர் ஒருவர், பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு 15வது பொதுத் தேர்தலை (GE15) நடத்த வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளார், ஆண்டு இறுதியில் மழைக்காலத்தின் வெள்ளப்பெருக்கு நிலைமை 2021 ஐ விட மோசமாக இருக்கும் என்று எச்சரித்துள்ளார். மலேசியா பல்கலைக்கழக புத்ரா விஞ்ஞானி ஹலிசா அப்துல் ரஹ்மான் மலேசியாகினியிடம்…

எட்மண்ட் சந்தாரா, சேவியர் பார்ட்டி பங்சா மலேசியாவில்  இணைந்தனர்

பிகேஆரின் முன்னாள் எம்பிக்களான எட்மண்ட் சந்தாரா குமார் மற்றும் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் இருவரும் , பார்ட்டி பங்சா மலேசியாவில் இணைந்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் சுரைடா கமாருடின் நேற்று அறிவித்தார். நெகிரி செம்பிலானில் இருந்து இரண்டு மாநில சட்டமன்ற உறுப்பினர்களும் கட்சியில் சேருவார்கள் என்று அவர் கூறினார் ஆனால்…

விமானங்களில் முகக்கவசம் கட்டாயமில்லை, உடனடியாக அமலுக்கு வருகிறது – கைரி

பயணத்தின் போது விமானங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை, உடனடியாக அமலுக்கு வரும் என சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் அறிவித்துள்ளார். எவ்வாறாயினும், மக்கள் அதிக ஆபத்தில் இருந்தால், ஏதேனும் கோவிட் -19 அறிகுறிகளை அனுபவித்தால் அல்லது குழந்தைகள் அல்லது முதியவர்கள் போன்ற அதிக ஆபத்துள்ள நபர்களுடன் பயணம் செய்தால்…

2007 க்குப் பிறகு பிறந்தவர்களுக்கு மின்னணு சிகரெட் தடை –…

2007 க்குப் பிறகு பிறந்த மலேசியர்களுக்கு வேப்பிங் போன்ற தீங்கு குறைப்பு முறைகள் தேவையற்றவை என்பதை ஜெனரேஷனல் எண்ட் கேம் (ஜிஇஜி) மசோதா உறுதி செய்யும் என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் அறிவித்துள்ளார். தீங்கு குறைப்பு சட்டம் புகைபிடிப்பவர்களுக்கானது, 2007க்குப் பிறகு பிறந்த மலேசியர்கள் இந்தப் பழக்கத்தை…

பொருளாதார நெருக்கடியை நாடாளுமன்றத்தில் விவாதிக்க அன்வார் கோரிக்கை

நாட்டின் பொருளாதாரப் பிரச்சனைகள் குறித்து விவாதிப்பதற்கான பிரேரணையை வரவிருக்கும் திவான் சமூக கூட்டத்தில் முன்வைக்க பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பை அழைத்துள்ளார் அன்வார் இப்ராஹிம். பிரேரணையை அரசாங்கம் சமர்ப்பிக்கத் தவறினால், எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் தாம் அதைச் செய்வேன் என்று அன்வார் கூறினார். “மக்களின் வாழ்க்கையை கடுமையாக…

ஜாஹிட் பிரதமர் வேட்பாளர் அல்ல – அம்னோ துணைத்தலைவர்

அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடியை அடுத்த பொதுத் தேர்தலுக்கான பிரதமர் வேட்பாளராக கட்சி நிறுத்துகிறது என்ற கூற்றை அம்னோவின் துணைத் தலைவர் மஹ்ட்ஸீர் காலிட் மறுத்துள்ளார். GE15 இல் பாரிசான் நேசனல்  வெற்றி பெற்றால், இஸ்மாயில் சப்ரி யாக்கோப் பிரதமராகத் தொடர்வார் என்று முந்தைய அம்னோ கூட்டத்தில்…

நஜிப் வங்கி கணக்கில் ரிம 208 கோடி இருந்தது –…

முன்னாள் பிரதமர் நஜிப் கடந்த 2013 இல் சுமார் 208 கோடி ரிங்கிட் மலேசிய பணத்தை தனது வங்கி கணக்கில் பெற்றதாக ஒரு வங்கியின் நிர்வாகி  இன்று நீதிமன்றத்தில் கூறினார். தற்போது நடைபெறும்  1எம்டிபி வழக்கு விசாரணையின் போது கோலாலம்பூர் நீதிமன்றத்தில் சாட்சி அளித்த எம்இஸ்லாமிக் வங்கி நிர்வாகி…