பெரிக்காத்தான் கூட்டணியில் பெர்சத்துவை மூழ்கடிக்கும் பாஸ்

பெர்சாத்துவின் முன்னாள் உச்ச கவுன்சில் உறுப்பினர் டாக்டர் முஹம்மது ஃபைஸ் நமான், பாஸ் கட்சியின்  தீவிர நடவடிக்கைகளால் பெரிக்காத்தான்  நேஷனல் கூட்டணியில் 'பெர்சத்து கட்சி மூழ்கிவிட்டதாக'  விவரித்தார். "பெர்சத்து  இப்போது ஒரு கூட்டாளியாக மட்டுமே இருக்கிறது. பாஸ்  கட்சியின்  இன மற்றும் மத உணர்வுகளை விளையாடும் அரசியல் நிகழ்ச்சி…

போலீஸ்காரரின் ரிம 4 லட்சம் மதிப்புள்ள ரோலக்ஸ் கைகடிகாரம் –…

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காவல்துறை அதிகாரியான தனது கணவரின் ஆடம்பர ரோலக்ஸ் கைக்கடிகாரங்களை திருடியதாக 41 வயது இல்லத்தரசி ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார். இது சார்பாக கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் (படம்) , காவல்துறை இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று…

அன்வாரின் 2024 பட்ஜெட்

அன்வார் அறிவித்துக்கொண்டிருக்கும் பட்ஜெட் படி ருளாதாரம் மேம்படும், ஆனால் கசிவுகள் நீடிக்கும். இன்று மாலை 4.05: பொருளாதாரம் பற்றிய விரிவான கண்ணோட்டத்துடன் அன்வார் தனது 2024-ஆம் ஆண்டுக்கான நாட்டின் பஜெட்உரையைத் தொடங்கினார். கசிவு ஏற்படக்கூடிய மானிய முறை மற்றும் உணவு இறக்குமதியை நம்பியிருப்பதன் மூலம் நாட்டின் நிதிகள் மதிப்பிடப்படுவதாக…

பாஸ் அரசாங்கத்தில் சேருவதை பிரதமர் நிராகரிக்கவில்லை

அன்வார் இப்ராஹிம் கடந்த ஆண்டு ஒரு கூட்டணி அரசாங்கத்தின் பிரதமராக பதவியேற்றபோது, அவர் தனது வரிசையில் சேர பாஸ்-க்கான வாய்ப்பை நீட்டித்தார். பாஸ் அந்த வாய்ப்பை நிராகரித்தாலும், எதிர்காலத்தில் அத்தகைய ஒத்துழைப்புக்கு தான் இன்னும் காத்திருப்பதாக  அன்வார் கூறினார். நேற்று ஆன்லைனில் வெளியிடப்பட்ட டைம் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில்,…

பெர்சத்து வழக்கறிஞர் மீதான எம்ஏசிசி விசாரணை அதிகார துஷ்பிரயோகம் –…

நேற்று காலை சட்ட நிறுவனமான ரோஸ்லி டஹ்லான் சரவணா (ஆர்.டி.எஸ்) மீது எம்.ஏ.சி.சி சோதனையைத் தொடர்ந்து முன்னாள் பிரதமர் முகைதின் யாசின் அதை அதிகார துஷ்பிரயோகம் என்று சாடியுள்ளார். “எம்ஏசிசி இன்று எனது வழக்கறிஞர் அலுவலகத்தில் சோதனை நடத்தியது. ஏன் அப்படி செய்தார்கள்? இது அதிகாரிகளின் அதிகார துஷ்பிரயோகம்.”…

நாடாளுமன்ற அமர்வுகளைப் புறக்கணிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் கொடுப்பனவுகளை குறைக்கு வழிகளை…

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும்போது எம்.பி.க்கள் தொடர்ந்து வராத பட்சத்தில் அவர்களின் உதவித்தொகையை குறைக்கும் யோசனை உள்ளிட்ட வழிகளைத் தீவிரமாக ஆராய்ந்து வருவதாக நாடாளுமன்ற சபாநாயகர் ஜோஹாரி அப்துல் தெரிவித்தார். எம்.பி.க்கள் தங்கள் தொகுதிகளுக்கும்  கடமையும் பொறுப்பும் இருப்பதால், அவர்களின் வருகையை மேம்படுத்த இன்னும் கடுமையான ஒன்றைக் கொண்டு வர…

சமநிலை பேணும் உலக அரசியலில், மலேசியாவின் இனத்துவேசம் தேவையற்றது 

இராகவன் கருப்பையா - ஒரு காலக்கட்டத்தில் இன வெறி கொள்கைகளுக்கு பெயர் பெற்ற நாடாக தென் ஆப்ரிக்கா விளங்கியது நம் அனைவருக்கும் தெரியும். அத்தகைய கொடூரக் கொள்கைகளுக்கு எதிராகப் போராடி 27 ஆண்டுகளுக்கும் மேல் சிறைவாசம அனுபவித்த கருப்பினத் தலைவர் நெல்சன் மண்டேலா கடந்த 1990ஆம் ஆண்டில் விடுதலையான பிறகு…

மித்ரா திசை மாறாமல் ஆக்ககரமாக செயல்பட வேண்டும்!

இராகவன் கருப்பையா - மலேசிய இந்தியச் சமூக உருமாற்றப் பிரிவான மித்ரா கடந்த காலங்களோடு ஒப்பிடும் போது தற்போது மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வருவது பாராட்டத்தக்க ஒன்று. அந்த பிரிவை கடந்த காலங்களில் நிர்வகித்தவர்கள் ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாகவும் முறையாகவும் நம் சமூகத்திற்கு விநியோகம் செய்யாமல் மீண்டும் அரசாங்கத்திடமே ஒப்படைத்த…

பிரதமர் எதிரிகளை வேட்டையாட அமுலாக்க அமைப்பை பயன்படுதிகிறார?

பிரதம மந்திரி அன்வார் இப்ராகிம் தனது எதிரிகளை வேட்டையாடுவதற்காக அமலாக்க அமைப்புகளை தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். சமீபத்தியது, புத்ராஜெயா எம்பி ராட்ஸி ஜிதின் சம்பந்தப்பட்டதாகும். ஒரு அறிக்கையில், பெர்சாத்து சட்டப் பணியகத்தின் துணைத் தலைவர் சாஷா லினா அப்துல் லத்தீஃப், செவ்வாயன்று நாடாளுமன்றத்தில் அன்வாரின் ஊழல் குற்றச்சாட்டுக்கு…

பிரதமர்: மலேசியா ஒரு ஆற்றல்மிக்க பொருளாதாரமாக மாறும் சாத்தியம் உள்ளது

“மலேசியா ஒரு சக்தி வாய்ந்த பொருளாதார நாடாக மீண்டும் உயரும் திறன் கொண்டது,” என்று பிரதமர் அன்வர் இப்ராஹிம் கூறியுள்ளார். மலேசியாவிற்குத் தேவையான வளங்களும், தகுதி வாய்ந்த தொழிலாளர்களும் உள்ளனர். மேலும் மடானி பொருளாதாரம், தேசிய எரிசக்தி மாற்றத் திட்டம் (NETR) மற்றும் புதிய தொழில் முழுமைத் திட்டம்…

மலாய் வாக்குகளை இழந்தாலும் அனைவருக்கும் நியாயமாக இருப்போம் – சிலாங்கூர்…

சிலாங்கூர் அரசாங்கம் மாநிலத்தின் அனைத்து மக்களுக்கும் தொடர்ந்து நியாயமாக இருக்கும் என்று மந்திரி பெசார் அமிருதின் ஷாரி கூறினார். இது அவரது கட்சிக்கும், அவரது நம்பிக்கைக்கும் பொருந்தும் என்றார். “நான் மலாய்க்காரர்களின் வாக்குகளை இழந்தால், நான் மலாய்க்காரர்களுக்கு அதிகமாகக் கொடுப்பேன், சீனர்களையும் இந்தியர்களையும் மறந்துவிடுவேன் என்று அர்த்தமல்ல. "இது…

ஜோகூரில் பேசிய பேச்சுக்காக ஹாடியை போலிஸ் அழைத்தது

ஜொகூரில் பேசிய ஒரு பேச்சு தொடர்பாக பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கிற்கு எதிராக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. ஜொகூரில் தேர்தல் பிரச்சாரத்தின் போது பாஸ் தலைவர் பேசிய பேச்சு தொடர்பாக அப்துல் ஹாடி அவாங்கை மத்திய போலீசார் அழைத்துள்ளனர். பேஸ்புக் பதிவில், ஹாடியின் அரசியல் செயலாளர் சியாஹிர்…

காழ்ப்புணர்ச்சி வழியில் இருந்து கடவுள் ஹடியை திசை திருப்ப வேண்டும்

பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங், மலாய் சமுதாயத்திடம்  பேசும்போது அன்பு, இரக்கம் மற்றும் பொறுப்புணர்வை பரப்புமாறு வலியுறுத்தப்பட்டுள்ளார். நிதியமைச்சர் அன்வார் இப்ராஹிமின் அரசியல் செயலாளரான முஹம்மது கமில் அப்துல் முனிம், இந்த உலகில் மாறுபட்ட கருத்துக்கள் இருப்பதை ஹாடி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார். "பாஸ் தலைவரின் மனம்…

ஜப்பானில் இருந்து இறக்குமதியாகும் ஆபத்துள்ள உணவுப் பொருட்களை ஆய்வு செய்வோம்…

ஃபுகுஷிமா டாய்ச்சி அணுமின் நிலையத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீரை நாளை பசிபிக் பகுதிக்கு வெளியிடத் தொடங்கும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அதிக ஆபத்துள்ள உணவுப் பொருட்களில் கதிரியக்கப் பொருட்களுக்கான “நான்காம் நிலை” கண்காணிப்புப் பரிசோதனையை சுகாதார அமைச்சகம் சுமத்தவுள்ளது. நாட்டிற்குள் நுழையும் சர்வதேச…

மாநிலச் சட்டமன்ற தேர்தல்களில் தோற்றவர்கள் மக்கள்தான் – கி.சீலதாஸ்

ஆறு மாநிலச் சட்டமன்றங்களுக்கான தேர்தல் முடிந்துவிட்டது. பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வர் இபுராஹும் தலைமையிலான பக்கத்தான் ஹரப்பான் மூன்று மாநிலங்களிலும், டான் ஶ்ரீ முகைதீன் யாசீன் தலைமையிலான பெரிக்கத்தான் நேஷனல் மூன்று மாநிலங்களிலும் ஆட்சி மக்கள் வாக்காளர்களின் ஆணையைப் பெற்றுள்ளன. இந்தத் தேர்தல் முடிவுகள் நடுவண் ஆட்சியின் திடநிலையைக்…

மத மாற்றத்திற்கு பிரதமர் தலைமை – சீனர்கள் அமைப்பு கண்டனம் …

கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் சீன அசெம்பிளி ஹால் (KLSCAH) கிள்ளானில்  உள்ள மசூதியில் நடந்த மத மாற்ற விழாவிற்கு பிரதமர் அன்வார் இப்ராகிம் தலைமை தாங்கியதற்கு தனது வருத்தத்தை தெரிவித்துள்ளது. “தேசத்தின் தலைவர் என்ற முறையில், அவரது நடவடிக்கைகள் ஒட்டுமொத்த மக்களின் நல்வாழ்வு மற்றும் அனைத்து இனப் பின்னணியைச்…

பரந்த நோக்க அரசியல் போர்வையில் பலியாகும் சிறுபான்மை இந்தியர்கள்

ரொனால்ட் பெஞ்சமின் -  ஆறு மாநிலங்களுக்கான தேர்தல் முடிந்துவிட்டது, சிறுபான்மை சமூகங்கள் வசிக்கும் இடங்களிலும் கூட ஊடுருவி பெரிக்காத்தான்  நேஷனல் பெரிய வெற்றியைப் பெற்றதாகத் தெரிகிறது. பக்காத்தான் ஹராப்பான் கூறு கட்சிகளுக்கு, குறிப்பாக டிஏபி, இந்திய சமூகத்தின் வாக்குகள் குறைந்தது முதன்மையான கவலையாக இருக்க வேண்டும். மலாய்க்காரர்களின் வாக்குகளை இழப்பது…

ஒற்றுமை அரசாங்கத்தில் இணைவதற்கான முடிவை  BN விளக்கும் – அகமது

ஒற்றுமை அரசாங்கத்தில் இணைவதன் மூலம் யாங் டி-பெர்துவான் அகோங்கின் ஆணையை நிலைநிறுத்துவதற்கான முடிவை BN புலாய் நாடாளுமன்ற மற்றும் சிம்பாங் ஜெராம் மாநில வாக்காளர்களுக்கு விளக்கும் என்று அம்னோ உச்ச மன்ற உறுப்பினர் அஹ்மத் மஸ்லான் கூறினார். 15 வது பொதுத் தேர்தலுக்குப் பிறகு (GE15) ஒற்றுமை அரசாங்கத்தின்…

வாக்குகளைப் பெறுவதற்காக அன்வார் குறுகிய நோக்கங்களுக்கு அடிபணியக் கூடாது –…

இனவாத மலாய் வாக்குகளை கோரும்  வழிக்கு  மதானி அரசாங்கம் செல்லக்கூடும் என்ற கவலைகளுக்கு மத்தியில், பிகேஆரின் பாசிர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசன் அப்துல் கரீம், பிரதமர் அன்வார் இப்ராஹிம் எதிர்கால சந்ததியினருக்காக ஒரு தொலைநோக்கு அரசியல்வாதியாக நிற்க விரும்பினால் அத்தகைய அழுத்தங்களுக்கு அடிபணியக் கூடாது என்றார். ஒரு…

மலாய்க்காரர்களைப் பொருளாதாரத்தின் மூலம் வெல்லுங்கள் – சார்லஸ்

ஆறு மாநிலத் தேர்தல்கள் முடிவடைந்ததைத் தொடர்ந்து பக்காத்தான் ஹராப்பான் வலது சாரிகளுக்கு ஆதரவாகச் செயல்பட வேண்டாம் என்று முன்னாள் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சாண்டியாகோ எச்சரித்துள்ளார். அதற்குப் பதிலாக, மலாய்க்காரர்களை வென்றெடுக்க அவர்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதில் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கூறினார். "நாம்…

மிகப் பெரிய பலப்பரீட்சை: மிதவாதமா? தீவிரவாதமா?

இராகவன் கருப்பையா- ஆறு மாநிலங்களில் நாளை நடைபெறும் சட்டமன்றத் தேர்தல்கள் நாட்டின் அரசியல் வரலாற்றில் மிகவும் முக்கியமானதொரு இடத்தை பிடித்துள்ளது என்பதில் ஐயமில்லை. கிளந்தான், திரங்கானு, ஆகிய கிழக்குக் கரை மாநிலங்களை மட்டுமே ஆக்கிரமித்து, காலங்காலமாக ஒரு சாதாரண கிராமப்புற கட்சியாக பின் தங்கிக் கிடந்த பாஸ், தற்போது நாட்டையே…

தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்த அரசு நிதி தயார்: பிரதமர்

மக்களின் சுமையைக் குறைக்க உதவும் முயற்சியில் மலேசியாவில் ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த உதவ அரசாங்கம் நிதி வழங்கத் திட்டமிட்டுள்ளது என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறினார். ரிம1 பில்லியன் வரை இலாபம் ஈட்டிய நிறுவனங்கள் உள்ளன, ஆனால் அவற்றின் தொழிலாளர்களின் ஊதியம் இன்னும் அதிகரிக்கப்படவில்லை என்பதைக் கணக்கில் எடுத்துக்…

தேர்தலில் ஒதுக்கப்பட்ட இராமசாமி கட்சியில் இருந்து விலகினார்

இன்று காலை டிஏபி-யில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்த பி ராமசாமி, கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோணி லோக்-கை கடுமையாம விமர்சித்தார். அரசியல்வாதியாக மாறிய இந்த முன்னாள் கல்விமான். அதிகாரம் மற்றும் பதவிக்காக டிஏபி-யில் இராமசாமி சவாரி செய்ததாகவும், ராமசாமியை மாநிலத் தேர்தலில் வேட்பாளராக முன்பு  நிறுத்தியதில் தனக்கு…