மஇகா பிரதமரின் மன்னிப்பை ஏற்றுக்கொள்கிறது, ஆனால் இது ஒரு பாடமாக…

வியாழன் அன்று சுல்தான் இட்ரிஸ் - உப்சி-இல் நிகழ்ச்சியின் போது பிரதமர் அன்வார் இப்ராஹிம், கெளிங் என்று சொன்னதிற்காக மன்னிப்பு கேட்டதை மஇகா வரவேற்றுள்ளது. எனினும், இந்த சம்பவம் அனைத்து தலைவர்களுக்கும் பாடமாக இருக்க வேண்டும் என்று அதன் துணைத் தலைவர் எம்.சரவணன் வலியுறுத்தியுள்ளார். "நாட்டில் உள்ள பிற…

பிசா (PISA) மதிப்பீட்டில் வீழ்ச்சி – கல்வி தரத்தில் பின்னடைவா?

UCSI- இன் விரிவுரையாளர் ஓத்மான் தாலிப் கூறுகையில், மாணவர்களின் அடிப்படை கல்வித்தரத்தை மேம்படுத்துவதில் கல்வி அமைச்சு பின்னடைந்து விட்டது என்று சாடுகிறார். கடந்த ஆண்டு சர்வதேச மாணவர் மதிப்பீடுகுறியீடான பிசா மதிப்பெண்கள் மலேசியா முந்தைய ஆண்டை விட ஏழு இடங்கள் சரிந்து 55 வது இடத்திற்கு வந்துள்ளது. கடந்த…

தமிழர்களிடையே உருவாகும் அதிருப்தியால் பாக்காத்தான் தொகுதிகளுக்கு ஆபத்து!

சார்லஸ் சாண்டியாகோ மற்றும் பி ராமசாமி ஆகியோர் தேர்தல் வேட்பாளர்களாக நீக்கப்பட்டனர், வி சிவக்குமார் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார் – இவை சரியா, முறையா என்ற வினாக்கள் விவாதிக்கப்படுகின்றன. அமைச்சரவையில் தமிழ் பேசும் அமைச்சர் இல்லாததால், பக்காத்தான் ஹராப்பானின் மீது அவநம்பிக்கை கொண்ட  இந்திய வாக்காளர்கள் வாக்களிக்காத பட்சத்தில்,…

சீன – தமிழ் பள்ளிகளை அகற்ற  கூட்டரசு  நீதி மன்றத்தில்…

மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் தோல்வியுற்ற  இஸ்லாமிய கல்வி மேம்பாட்டுக் கவுன்சில் மற்றும் மலேசிய எழுத்தாளர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு ஆகியவை சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகள் அகற்ற கோரும் தங்களின் முறையீட்டை உச்ச நீதி மன்றத்தில் (கூட்டரசு நீதிமன்றம் அல்லது பெடரல் கோர்ட்) முறையீடு செய்துள்ளனர். பெடரல் நீதிமன்றம் தாய்மொழிப் பள்ளிகள்…

5 வயதுக்குட்பட்ட 5 லட்சம் வளர்ச்சி குன்றிய குழந்தைகள் –…

இதனைக் கையாளாவிடில், ‘கல்வி வறுமை’ என்ற நிகழ்வுக்கு இட்டுச்செல்லும் நிலை ஏற்படும் என்கிறார் டாக்டர் ஆர்.ஏ.லிங்கேஸ்வரன். குழந்தைகள் வளரும் ஆண்டுகளில் வளர்ச்சி குன்றிய நிலை மற்றும் உடல் எடை குறைவது அவர்களின் மூளை வளர்ச்சியை பாதிக்கும். மலேசியாவில் ஐந்து வயதுக்குட்பட்ட சுமார் 5 லட்சம் குழந்தைகள் வளர்ச்சி குன்றியவர்கள்…

வெள்ளத் தணிப்பு திட்டங்களில் ஊழல் இல்லை, செலவு ரிம 11.8b…

இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் நிக் நஸ்மி நிக் அஹ்மட் வெள்ளத் தணிப்பு திட்டங்களை வழங்குவதில் ஊழல் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். திட்டங்களின் செலவுகள் ரிம16 பில்லியனுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது என்று பெர்சத்து தலைவர் கூறியதற்கு மாறாகத் திட்டங்களின் செலவு கூடக் குறைந்துவிட்டது என்றார். "இந்த அரசாங்கம், ரிம…

ஊழல் தடுப்பு இலாகாவும் பெட்ரோனாசும் – மாமன்னரின் கீழ் இயங்கலாமா?

சட்ட வல்லுநர்கள் என்ன சொல்கிறார்கள் எம்ஏசிசி மற்றும் பெட்ரோனாஸ் நேரடியாக மாமன்னரின் கீழ்தான் இயங்க வேண்டும் என்ற அரியனையில் அமர உள்ள சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தரின் பரிந்துரை, சட்ட வல்லுனர்களிடமிருந்து கலவையான எதிர்வினைகளை சந்தித்துள்ளது. முன்மொழிவுடன் உடன்படாதவர்கள் கூட்டாட்சி அரசியலமைப்பை மேற்கோள் காட்டினர் - அகோங் ஒரு…

உள்ளாட்சி மன்றத் தேர்தல் முன்மொழிவு குறித்து எங்காவுடன் விவாதிக்கப்படும் –…

உள்ளூராட்சி மன்றத் தேர்தலைப் புத்துயிர் பெறுவதற்கான முன்மொழிவு குறித்து உள்ளூராட்சி அபிவிருத்தி அமைச்சர் எங்கா கோர் மிங்குடன் கலந்துரையாடல் நடத்தப்படும் எனப் பிரதமர் துறை அமைச்சர் டாக்டர் ஜலிஹா முஸ்தபா தெரிவித்தார். முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய மற்ற விஷயங்கள் உள்ளன என்று ஜலிஹா தனது கருத்துக்களை மீண்டும் வலியுறுத்தினார்,…

ஷெரட்டன் ஆட்சி கவிழ்ப்புக்கு மகாதீர் அடிபணிந்ததுதான் காரணமா, முகைதீனை சாடினார்…

தற்போதைய அரசாங்கத்திலும் அம்னோவிலும் உள்ள டிஏபியின் மேலாதிக்கம், மலாய்க்காரர் அல்லாத ஒருவரைப் பிரதமராக நியமிப்பதை சாத்தியமாக்கும் என்று முகைதின்  கூறியதை , டிஏபியின் மூத்த தலைவர் கிட் சியாங் சாடினார். 2018 முதல் 2020 வரை பக்காத்தான் ஹராப்பான் நிர்வாகத்தின் போது பிரதமராக இருந்த டாக்டர் மகாதீர் முகமட்…

அரசமைப்பு சாசனத்தில் ‘மலாய்க்காரர்கள் மட்டும்’ பிரதமர் என்று திருத்தம் செய்ய…

பிரதமர் பதவியை மலாய்க்காரர்களுக்குக் கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார். ஒரு மலாய் எம்.பி மட்டுமே தேசத்தை வழிநடத்தும் வகையில் அரசியலமைப்பை திருத்துவது குறித்து தீவிர விவாதமோ கோரிக்கையோ இப்போது அவசியம் இல்லை என்றும்…

அமானா தேர்தலில் மாட் சாபு, முஜாஹித் உள்ளிட்ட 124 வேட்பாளர்கள்…

2023 ஆம் ஆண்டு டிசம்பர் 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் சிலாங்கூரில் உள்ள கிளாங்கில் நடைபெறும் அமானா கட்சியின் தேசிய மாநாட்டின்போது 27 பதவிகளுக்கு 124 வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள். அமானா தேர்தல் குழுத் தலைவர் சுல்கர்னைன் லுக்மான் கூறுகையில், கட்சியின் தலைவர் முகமட் சாபு, துணைத் தலைவர்கள்…

பல்லின சமயமும் மொழியும்  மலேசியாவுக்கு கிடைத்த வரம்!

கி. சீலதாஸ் - இனம், சமயம், மொழி என்கின்ற மும்முனைப் பிரச்சினைகளைக் கிளப்புவது காலங்காலமாக நடந்து வரும் ஓர் அரசியல் நடவடிக்கையாகும். இந்தப் பிரச்சினைகளுக்கு முடிவு காணும் கொள்கையை, நடவடிக்கையை, புண்ணியச் செயலை நடுவண் ஆட்சியில் அமர்ந்திருந்த அரசியல் இயக்கங்களும் சரி, இப்பொழுது ஆட்சியில் இருக்கும் இயக்கமும் சரி, இந்த…

பெரிக்காத்தான் கட்சியில் இணைய விரும்பும் புதிய இந்தியர் கட்சி

மலேசிய இந்திய மக்கள் கட்சி (எம்ஐபிபி) பெரிக்காத்தான் நேசனலில் சேர அதிகாரப்பூர்வ விண்ணப்பம் செய்யும் என்று அதன் தலைவர் பி புனிதன் தெரிவித்தார். இன்று நடைபெற்ற கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். "நவம்பர் 23 அன்று சிறப்புப் பொதுக் கூட்டத்தில் பிரதிநிதிகள்…

சபாவுக்கு கோழி, அரிசி மானியத்தைப் பிரதமர் வழங்கினார்

பிரதமர் அன்வார் இப்ராகிம் சபாவில் கோழி மற்றும் அரிசிக்கு மானியம் வழங்க உறுதியளித்துள்ளார். நேற்று பெனம்பாங்கில் பேசிய அன்வார், இரண்டு முக்கிய பொருட்களின் விலை மிக அதிகமாக இருப்பதாகச் சபா முதலமைச்சர் ஹாஜிஜி நூர் தனக்குத் தெரிவித்ததாகக் கூறினார். “எனவே, இதை நாம் சரியாகக் கையாள வேண்டும் என்று…

கட்சி விலகல் பேச்சு வெறும் கற்பனையே என்கிறார் அன்வார்

அரசாங்க எம்.பி.க்கள் சம்பந்தப்பட்ட சாத்தியமான கட்சி விலகல்கள் பற்றிய ஊகங்களை நிராகரித்து, அதை "வெறும் கற்பனை" என்கிறார்  பிரதமர் அன்வார் இப்ராஹிம். அத்தகைய வதந்திகள் மத்தியில்  தான் உறுதியாக இருப்பதாகவும், பதற்றமடையாமல் இருப்பதாகவும், எனவே தனது அரசாங்கத்திற்கு நாடாளுமன்றத்தில் பலமான பெரும்பான்மை இருப்பதை  வலியுறுத்தினார். "நாடாளுமன்றத்தில் எங்களின் பலம்…

ஆய்வாளர்கள்: பிரதமர் வேட்பாளராகச் சம்சூரி GE16 உத்தியா அல்லது இடைத்தேர்தல்…

PAS துணைத் தலைவர் அஹ்மத் சம்சூரி மொக்தாரை வருங்கால பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவது, அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக, முஸ்லிம் அல்லாத வாக்காளர்களைக் கவரும் வகையில் கட்சியின் முயற்சியாக இருக்கலாம் என்று ஒரு அரசியல் ஆய்வாளர் கூறுகிறார். மலேசியாவின் மூத்த பேராசிரியர்களின் குழுவான ஜெனிரி அமீர் பேசுகையில், PAS…

அவதூறு வழக்கு – ஜாகிர் நாயக்குக்கு இராமசாமி ரிம 15.2…

முன்னாள் டிஏபி தலைவருக்கு எதிரான இஸ்லாமிய போதகரின் அவதூறு வழக்கின் ஒரு பகுதியாக ஜாகிர் நாயக்கிற்கு இராமசாமி RM1.52 மில்லியன் செலுத்தியுள்ளார். "நவம்பர் 17 ஆம் தேதி பணம் செலுத்தப்பட்டது," என்று அக்பர்டின் இன்று ஊடகங்களிடம் கூறினார், ஜாகிருக்கு (மேலே, இடதுபுறம்) செயல்படும் சட்ட நிறுவனத்தின் கணக்கில் நிதி…

‘நீங்களும் பயனற்றவர் என்று சொல்கிறீர்களா?’ – இராமசாமிக்கு பிகேஆர் எம்பிக்கள்…

‘பிகேஆர் மற்றும் டிஏபியில் இந்திய நலன்கள் ஓரங்கட்டப்பட்டது’ என்ற  பினாங்கு முன்னாள் துணை முதல்வர் ராமசாமியின் சமீபத்திய கருத்து  பற்றி பல எம்.பி.க்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ராமசாமியின் 15 ஆண்டுகால ஆட்சியில் அவரது பங்கு என்ன என்பது குறித்தும் சிலர் கேள்வி எழுப்புகின்றனர். பத்து தொகுதியின் எம்பி பி…

தேசிய முன்னணி எம்பிக்கள் கட்சி தாவினால் ரிம 10 கோடி…

கட்சி தாவினால் அல்லது கட்சியை விட்டு விலகினால் அம்னோ எம்.பி.க்கள் தங்கள் ‘எம் பி’ இருக்கையை இழக்க நேரிடும் அதோடு  ரிம100 மில்லியன் (10 கோடி) அபராதம் கட்ட வேண்டும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் அசிரஃப் வாஜ்டி டுசுகி கூறினார். நேற்றிரவு திரெங்கானுவில் உள்ள கெமாமானில் ஒரு…

 பெரும்பான்மை மலாய் மாணவர்களைக் கொண்ட சீனப் பள்ளி நகர்ப்புறத்திற்கு மாறுகிறது

கிராமப்புறங்களில் உள்ள சிறிய தேசிய வகை சீனப் பள்ளிகளுக்கு, மலாய் மாணவர்களின் எண்ணிக்கை சீன மாணவர்களை விட அதிகமாக இருப்பது பொதுவானது. Beranang, Hulu Langat இல் உள்ள SJKC Ton Fah விதிவிலக்கல்ல. இருப்பினும், பள்ளி நகர்ப்புற செமனிக்கு இடமாற்றம் செய்யப்படுவதால், அதன் மாணவர் எண்ணிக்கை அதிகரிக்கும்…

பாஸ்போர்ட்-டை  திரும்பப் பெறும் நீதிமன்ற முயற்சியில் முகைதின் தோல்வி

  ஜன விபாவா திட்டத்துடன் தொடர்புடைய மூன்று பணமோசடி குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ள முன்னாள் பிரதமர் முகைதின் யாசினின் பாஸ்போர்ட்டை கோலாலம்பூர் நீதிமன்றம் தொடர்ந்து  வைத்திருக்கும். லண்டனில் குடும்ப விடுமுறைக்காகவும், இந்த ஆண்டு இறுதியில் சிங்கப்பூரில் மருத்துவப் பரிசோதனைக்காகவும் பாஸ்போர்ட்டைத் திரும்பப் பெறுவதற்கான பாகோ எம்பியின் முயற்சியை நீதிமன்றம்…

அரசாங்கத்தை ஆதரிக்காத ஆசிரியர்களைக் கண்காணிப்பது பொருத்தமற்றது – மூடா

அரசாங்கத்தை ஆதரிக்காத ஆசிரியர்களைக் கண்காணிக்க கல்வி அமைச்சகம் ஒரு சிறப்புக் குழுவை அமைக்க வேண்டும் என்ற ஜொகூர் PKR பரிந்துரையைச் சேரஸ் மூடாவின் தலைவர் டேனியல் லிம் கடுமையாகச் சாடியுள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எந்தவொரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கும் ஆதரவளிக்க அரசு ஊழியர்கள் அழுத்தம் கொடுக்காத…

பல்கலைக்கழக ஒதுக்கீட்டை நியாயப்படுத்த ‘சமூக ஒப்பந்தத்தை’ பயன்படுத்துவது நியாயமற்றது   

பல்கலைக்கழக நுழைவு ஒதுக்கீட்டை நியாயப்படுத்த "சமூக ஒப்பந்தத்தை" பயன்படுத்துவதற்கு எதிராக சிறப்பு விருது பெற்ற எம். நவீன், இது சமூக  நீதியல்ல, பிரிவினைவாதம் என்று கூறினார். நவீன் , 23, சமீபத்தில் ராயல் கல்வி விருது பெற்றவர் ஆவார். "சமூக ஒப்பந்தம்", பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை இன மக்களிடையே…