தேர்ந்தெடுக்கப்பட்ட சில வழக்குத் தொடர்வுகள்: பிரதமர் அன்வாரின் புதிய அரசியல் ஆயுதமாக இது மாறுகிறதா? ப. இராமசாமி. உரிமை தலைவர் எதிர்க்கட்சிக்கு எதிரான புதிய அரசியல் ஆயுதமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வழக்குத் தொடர்வு மாறி வருகிறதா? அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடிக்கு எதிரான 47 குற்றச்சாட்டுகளிலிருந்து அவர் ஏன் விடுவிக்கப்பட்டார்?…
‘பள்ளிக்கூடங்கள் நாட்டை ஒன்றுபடுத்துவதற்குப் பதில் பிளவுபடுத்துகின்றன’
பள்ளிக்கூட முறையின் வழி ஒற்றுமையை ஏற்படுத்த நமது அரசியல்வாதிகள் மேற்கொள்ளும் முயற்சிகள் எதிர்மறையான விளைவுகளைத் தந்து மலேசிய சமுதாயத்தை மென்மேலும் பிளவுபடுத்தியுள்ளதாக ஜனநாயக பொருளாதார விவகார ஆய்வுக் கழகத்தின் (Ideas) தலைமை நிர்வாக அதிகாரி வான் சைபுல் வான் ஜேன் கூறுகிறார். அவர் கல்வி சமநிலைப்படுத்துகிறதா அல்லது பிளவுபடுத்துகிறதா…


